புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீக கருத்துகள் ( பாகம் 2) :
Page 1 of 1 •
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
ஆன்மீக கருத்துகள் ( பாகம் 2) :
![ஆன்மீக கருத்துகள் ( பாகம் 2) : Mainlogo](http://t0.gstatic.com/images?q=tbn:NZmY7IStTR9lxM:http://www.ekalavya.co.in/moodle/file.php/1/mainlogo.jpg)
1) குரு என்றால் என்ன?
குரு என்றால் ஆசிரியர் அல்லது வழிகாட்டி என கூறிக்கொள்ளலாம்.
உலகில் எல்லாவற்றுக்கும் குரு அவசியமா?
அது உன்னைப் பொறுத்தது. நீ எப்போது உனக்கு ஒரு விடயத்தில் வழிகாட்டுதல் -
Guidance தேவைப்படுகின்றது என நினைக்கின்றாயோ அப்போதெல்லாம் உனக்கு ஒரு
குரு தேவைப்படலாம்.
யாரை நாம் குருவாக கொள்ள முடியும்?
நீ தேடல் செய்கின்ற குறிப்பிட்ட துறையில் அதாவது உனக்கு சந்தேகம் வரும்
விடயங்களில் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்ற ஒருவரை நீ குருவாக கொள்ளமுடியும்.
உனது அப்பன் உனக்கு ஒரு நல்ல குருவாக இருக்கமுடியும். உனது அம்மா உனக்கு
ஒரு நல்ல குருவாக இருக்க முடியும். உனது அண்ணா உனக்கு ஒரு நல்ல குருவாக
இருக்கமுடியும். ஏன் உனது காதலி கூட உனக்கு ஒரு நல்ல குருவாக
இருக்கமுடியும். நீண்ட தாடி வளர்த்த, காவியுடை தரித்தவர்கள் மாத்திரமே குரு
என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதே.
2) கோயில்களில் பூசை செய்வதற்கு ஏன் குருவே பூசகர் தேவை?
சமையல்கட்டில் சமைப்பதற்கு சமையல்காரர் தேவைதானே? இதுபோலவே கோயில்களிலும்
பூசை செய்வதற்கு பூசகர்கள் தேவை.
நாம் நேரடியாக கோயிலில் கடவுளிற்கு பூசை செய்தால் என்ன?
சமையல்கட்டில் வேலை செய்ய ஒரு சமையல்காரனுக்கு அனுமதி கிடைப்பது போல
உனக்கும் குறிப்பிட்ட கோயிலில் பூசை செய்வதற்கு பக்தர்கள், மற்றும் கோயில்
நிருவாகம் அங்கீகாரம் தந்தால் நீயும் அங்கு பூசை செய்ய முடியும்.
அத்தோடு குருவே கடவுளை கும்பிடுவதற்கு மந்திரங்கள் தேவையா குருவே?
கடவுளை கும்பிடுதல் என்பது கடவுளை பிரார்த்தனை செய்வதுதானே? எனவே, கடவுளை
பிரார்த்தனை செய்யும்போது நீ மந்திரங்களை உச்சரித்தால் அவை உனது மனதை
பிரார்த்தனையை நோக்கி ஒருமுகப்படுத்துவற்கு உதவும்.
3) குருவே நம் மக்கள் சாஸ்திரங்களில் மூழ்கிப்போய் தற்போது பிள்ளை
பிரசவத்தை கூட தங்களிற்கு விருப்பமான நல்ல நாளில் சிசரியன் மூலம்
பெறுகிறார்கள். இதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. குருவே இதை பற்றிய
உங்கள் கருத்து என்ன?
தாம் எப்படி வாழவேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு அனைவருக்கும் சுதந்திரம்
உண்டு. நீ இங்கு கூறும் மக்கள் பழைய சாத்திரங்கள், மற்றும் விஞ்ஞானம், இவை
இரண்டிலும் நம்பிக்கை வைத்து வாழ்கின்றார்கள் போல இருக்கின்றது.
இப்படி செய்வது நல்லதா? அல்லது இது எங்களை நாங்களே ஏமாற்றுவது போல்
ஆகிவிடுமா?
இப்படி செய்வதும், செய்யாததும் உனது விருப்பத்தை பொறுத்து உள்ளது. ஆனால்
அப்பனே உனக்கு ஒவ்வொரு கணப்பொழுதுமே நல்ல கணப்பொழுது, ஒவ்வொரு நாளுமே நல்ல
நாள் என்பதை நினைத்துக்கொள். கூடாத கணப்பொழுது, கூடாத நாள் என்று எதுவும்
இல்லை. நீ ஒவ்வொரு கணப்பொழுதும் மூச்சு விடுகின்றாய், உயிருடன்
இருக்கின்றாய், இதுவே நல்ல நேரம்! இதுவே பெரிய விடயம்!
4) குருவே மனிதர்களை கடவுளாக கும்பிட்டு அதன் பெயரில் புதிய மதம்
உருவாக்கபட்டு வருகிறது அதை பற்றி நீங்க என்ன சொல்கின்றீர்கள்?
இதற்கு கடந்த வார போதிமர நிழலில் உனக்கு பதில்கூறிவிட்டேன் அப்பனே!
அவர்களின் தத்துவங்கள் போதனைகள் ஒன்றும் ஒரு சதத்திற்கு பயனற்று
கிடந்தாலும் அவர்களை தூக்கி பிடிக்கும் நம் மக்களை என்ன சொல்வது குருவே?
தூக்கிப்பிடிப்பதும், தூக்கிப்பிடிக்காததும் அவரவர் சொந்த விருப்பம். உனது
அறிவுக்கு அவை ஒரு சதத்திற்கு பயன்தர முடியாதவை என்று தோன்றினாலும்,
பிறருக்கு அவை மிகவும் பயனுள்ள விடயங்களாக தோன்றக்கூடும். உனக்கு அவை
பிடிக்கவில்லையானால் அவற்றில் இருந்து தூர விலகி நில். துட்டரைக் கண்டால்
தூர விலகு!
5) குருவே உலகில் ஒருவன் பணக்காரன், மற்றவன் ஏழை என்று
அவதிப்படுகின்றார்கள். ஏன் இப்படி எல்லாம் குருவே?
நீ பணக்காரன் என்று இங்கு யாரை கருதுகின்றாய்? ஏழை என்று யாரை
கருதுகின்றாய்? பணப்புழக்கம் என்பது உனது கையில் இல்லை. ஒவ்வொருவரும்
எவ்வளவு பணத்தை தமது பையில் வைத்து இருப்பார்கள் என்பது அவரவர் தலைவிதி.
ஆனால், அவதிப்படுதல் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படக்கூடியது.
பணப்புழக்கம் உனது நிம்மதியை குலைக்காதவகையில் நீ உன்னை பக்குவப்படுத்தி
வாழமுடியும்.
6) குருவே மறுபிறப்பில் தங்களிற்கு நம்பிக்கை உண்டா? அதைப்பற்றிய உங்கள்
சிந்தனை என்ன?
அப்பனே, இந்தப்பிறப்பிலேயே நாம் இன்னும் பூரண நம்பிக்கை கொள்ளாதபோது
மறுபிறப்பை பற்றி யோசிப்பதில் என்ன பயன்?
7) குருவே யாகம் என்றால் என்ன? யாகம் செய்து மழை வருகின்றது என்று
நம்மவர்கள் சொல்லுகின்றார்கள். இதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் குருவே?
பயன்கருதி அல்லது பயன் கருதாது இந்த உலகில் வியாபித்துள்ள மாபெரும் சக்கியை
நோக்கி செய்யப்படும் ஒருவிதமான பிராத்தனையை யாகம் என்று கூறலாம். மழை
வருவதும், வராததும், வேண்டுதல்கள் நிறைவேறுவதும், நிறைவேறாததும் அவரவர்
நம்பிக்கை. உனது குருநாதன் ஒருபோதும் யாகங்களில் ஈடுபடுவதோ அல்லது அவற்றை
ஊக்குவிப்பதோ இல்லை.
8) குருவே சமயங்களை நாங்கள் மற்றவர்களிடம் திணிக்கவேண்டுமா? அல்லது அதுவாக
வளர்வது நல்லாதா குருவே?
சமயம் என்பது மற்றவர் வாயில் நாம் திணிப்பதற்கு அது உண்ணுகின்ற ஒரு
உணவுப்பதார்த்தம் அல்ல. மேலும் வளர்வதற்கு அது ஒரு உயிரினமும் அல்ல. சமயம்
என்பது வேலை செய்வதற்கு பாவிக்கும் ஒரு கருவி - நெம்புகோல் போன்றது. சமயம்/
மதத்தை பற்றி நான் கடந்தவாரம் உனக்கு ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
9) குருவே இந்த உலகத்தையும் மனிதர்களையும் என்னால் புரிந்து
கொள்ளமுடியவில்லை. இவற்றை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது குருவே?
இந்த உலகத்தையும், மனிதர்களையும் புரிந்துகொள்ளாததால் நீ இழக்கப்போவது
ஒன்றும் இல்லை. ஆனால், உன்னை நீ புரிந்துகொள்ளாவிட்டால் நீ அனைத்தையும்
இழந்துவிடுவாய். எனவே, உன்னையே நீ அறிந்துகொள்வாய்! உனது விம்பமே இந்த
உலகம் என்பதை விரைவில் நீ அறிந்துகொள்வாய்!
10) "உள்ளம் தான் கோயில்" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதைப்பற்றி
என்ன நினைக்கின்றீர்கள்?
உண்மைதான்...
உள்ளம் பெருங்கோயில்! ஊனுடம்பு ஆலயம்!
வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்!
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே!
![ஆன்மீக கருத்துகள் ( பாகம் 2) : Mainlogo](http://t0.gstatic.com/images?q=tbn:NZmY7IStTR9lxM:http://www.ekalavya.co.in/moodle/file.php/1/mainlogo.jpg)
1) குரு என்றால் என்ன?
குரு என்றால் ஆசிரியர் அல்லது வழிகாட்டி என கூறிக்கொள்ளலாம்.
உலகில் எல்லாவற்றுக்கும் குரு அவசியமா?
அது உன்னைப் பொறுத்தது. நீ எப்போது உனக்கு ஒரு விடயத்தில் வழிகாட்டுதல் -
Guidance தேவைப்படுகின்றது என நினைக்கின்றாயோ அப்போதெல்லாம் உனக்கு ஒரு
குரு தேவைப்படலாம்.
யாரை நாம் குருவாக கொள்ள முடியும்?
நீ தேடல் செய்கின்ற குறிப்பிட்ட துறையில் அதாவது உனக்கு சந்தேகம் வரும்
விடயங்களில் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்ற ஒருவரை நீ குருவாக கொள்ளமுடியும்.
உனது அப்பன் உனக்கு ஒரு நல்ல குருவாக இருக்கமுடியும். உனது அம்மா உனக்கு
ஒரு நல்ல குருவாக இருக்க முடியும். உனது அண்ணா உனக்கு ஒரு நல்ல குருவாக
இருக்கமுடியும். ஏன் உனது காதலி கூட உனக்கு ஒரு நல்ல குருவாக
இருக்கமுடியும். நீண்ட தாடி வளர்த்த, காவியுடை தரித்தவர்கள் மாத்திரமே குரு
என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதே.
2) கோயில்களில் பூசை செய்வதற்கு ஏன் குருவே பூசகர் தேவை?
சமையல்கட்டில் சமைப்பதற்கு சமையல்காரர் தேவைதானே? இதுபோலவே கோயில்களிலும்
பூசை செய்வதற்கு பூசகர்கள் தேவை.
நாம் நேரடியாக கோயிலில் கடவுளிற்கு பூசை செய்தால் என்ன?
சமையல்கட்டில் வேலை செய்ய ஒரு சமையல்காரனுக்கு அனுமதி கிடைப்பது போல
உனக்கும் குறிப்பிட்ட கோயிலில் பூசை செய்வதற்கு பக்தர்கள், மற்றும் கோயில்
நிருவாகம் அங்கீகாரம் தந்தால் நீயும் அங்கு பூசை செய்ய முடியும்.
அத்தோடு குருவே கடவுளை கும்பிடுவதற்கு மந்திரங்கள் தேவையா குருவே?
கடவுளை கும்பிடுதல் என்பது கடவுளை பிரார்த்தனை செய்வதுதானே? எனவே, கடவுளை
பிரார்த்தனை செய்யும்போது நீ மந்திரங்களை உச்சரித்தால் அவை உனது மனதை
பிரார்த்தனையை நோக்கி ஒருமுகப்படுத்துவற்கு உதவும்.
3) குருவே நம் மக்கள் சாஸ்திரங்களில் மூழ்கிப்போய் தற்போது பிள்ளை
பிரசவத்தை கூட தங்களிற்கு விருப்பமான நல்ல நாளில் சிசரியன் மூலம்
பெறுகிறார்கள். இதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. குருவே இதை பற்றிய
உங்கள் கருத்து என்ன?
தாம் எப்படி வாழவேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு அனைவருக்கும் சுதந்திரம்
உண்டு. நீ இங்கு கூறும் மக்கள் பழைய சாத்திரங்கள், மற்றும் விஞ்ஞானம், இவை
இரண்டிலும் நம்பிக்கை வைத்து வாழ்கின்றார்கள் போல இருக்கின்றது.
இப்படி செய்வது நல்லதா? அல்லது இது எங்களை நாங்களே ஏமாற்றுவது போல்
ஆகிவிடுமா?
இப்படி செய்வதும், செய்யாததும் உனது விருப்பத்தை பொறுத்து உள்ளது. ஆனால்
அப்பனே உனக்கு ஒவ்வொரு கணப்பொழுதுமே நல்ல கணப்பொழுது, ஒவ்வொரு நாளுமே நல்ல
நாள் என்பதை நினைத்துக்கொள். கூடாத கணப்பொழுது, கூடாத நாள் என்று எதுவும்
இல்லை. நீ ஒவ்வொரு கணப்பொழுதும் மூச்சு விடுகின்றாய், உயிருடன்
இருக்கின்றாய், இதுவே நல்ல நேரம்! இதுவே பெரிய விடயம்!
4) குருவே மனிதர்களை கடவுளாக கும்பிட்டு அதன் பெயரில் புதிய மதம்
உருவாக்கபட்டு வருகிறது அதை பற்றி நீங்க என்ன சொல்கின்றீர்கள்?
இதற்கு கடந்த வார போதிமர நிழலில் உனக்கு பதில்கூறிவிட்டேன் அப்பனே!
அவர்களின் தத்துவங்கள் போதனைகள் ஒன்றும் ஒரு சதத்திற்கு பயனற்று
கிடந்தாலும் அவர்களை தூக்கி பிடிக்கும் நம் மக்களை என்ன சொல்வது குருவே?
தூக்கிப்பிடிப்பதும், தூக்கிப்பிடிக்காததும் அவரவர் சொந்த விருப்பம். உனது
அறிவுக்கு அவை ஒரு சதத்திற்கு பயன்தர முடியாதவை என்று தோன்றினாலும்,
பிறருக்கு அவை மிகவும் பயனுள்ள விடயங்களாக தோன்றக்கூடும். உனக்கு அவை
பிடிக்கவில்லையானால் அவற்றில் இருந்து தூர விலகி நில். துட்டரைக் கண்டால்
தூர விலகு!
5) குருவே உலகில் ஒருவன் பணக்காரன், மற்றவன் ஏழை என்று
அவதிப்படுகின்றார்கள். ஏன் இப்படி எல்லாம் குருவே?
நீ பணக்காரன் என்று இங்கு யாரை கருதுகின்றாய்? ஏழை என்று யாரை
கருதுகின்றாய்? பணப்புழக்கம் என்பது உனது கையில் இல்லை. ஒவ்வொருவரும்
எவ்வளவு பணத்தை தமது பையில் வைத்து இருப்பார்கள் என்பது அவரவர் தலைவிதி.
ஆனால், அவதிப்படுதல் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படக்கூடியது.
பணப்புழக்கம் உனது நிம்மதியை குலைக்காதவகையில் நீ உன்னை பக்குவப்படுத்தி
வாழமுடியும்.
6) குருவே மறுபிறப்பில் தங்களிற்கு நம்பிக்கை உண்டா? அதைப்பற்றிய உங்கள்
சிந்தனை என்ன?
அப்பனே, இந்தப்பிறப்பிலேயே நாம் இன்னும் பூரண நம்பிக்கை கொள்ளாதபோது
மறுபிறப்பை பற்றி யோசிப்பதில் என்ன பயன்?
7) குருவே யாகம் என்றால் என்ன? யாகம் செய்து மழை வருகின்றது என்று
நம்மவர்கள் சொல்லுகின்றார்கள். இதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் குருவே?
பயன்கருதி அல்லது பயன் கருதாது இந்த உலகில் வியாபித்துள்ள மாபெரும் சக்கியை
நோக்கி செய்யப்படும் ஒருவிதமான பிராத்தனையை யாகம் என்று கூறலாம். மழை
வருவதும், வராததும், வேண்டுதல்கள் நிறைவேறுவதும், நிறைவேறாததும் அவரவர்
நம்பிக்கை. உனது குருநாதன் ஒருபோதும் யாகங்களில் ஈடுபடுவதோ அல்லது அவற்றை
ஊக்குவிப்பதோ இல்லை.
8) குருவே சமயங்களை நாங்கள் மற்றவர்களிடம் திணிக்கவேண்டுமா? அல்லது அதுவாக
வளர்வது நல்லாதா குருவே?
சமயம் என்பது மற்றவர் வாயில் நாம் திணிப்பதற்கு அது உண்ணுகின்ற ஒரு
உணவுப்பதார்த்தம் அல்ல. மேலும் வளர்வதற்கு அது ஒரு உயிரினமும் அல்ல. சமயம்
என்பது வேலை செய்வதற்கு பாவிக்கும் ஒரு கருவி - நெம்புகோல் போன்றது. சமயம்/
மதத்தை பற்றி நான் கடந்தவாரம் உனக்கு ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
9) குருவே இந்த உலகத்தையும் மனிதர்களையும் என்னால் புரிந்து
கொள்ளமுடியவில்லை. இவற்றை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது குருவே?
இந்த உலகத்தையும், மனிதர்களையும் புரிந்துகொள்ளாததால் நீ இழக்கப்போவது
ஒன்றும் இல்லை. ஆனால், உன்னை நீ புரிந்துகொள்ளாவிட்டால் நீ அனைத்தையும்
இழந்துவிடுவாய். எனவே, உன்னையே நீ அறிந்துகொள்வாய்! உனது விம்பமே இந்த
உலகம் என்பதை விரைவில் நீ அறிந்துகொள்வாய்!
10) "உள்ளம் தான் கோயில்" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதைப்பற்றி
என்ன நினைக்கின்றீர்கள்?
உண்மைதான்...
உள்ளம் பெருங்கோயில்! ஊனுடம்பு ஆலயம்!
வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்!
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி கிருஷ்ணன் ! அருமையான தகவல்கள் .!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|