புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட திருவாரூர் சிறுமிகள்! - கோவை அருகே மீட்பு
Page 1 of 1 •
-
பள்ளிக்கூடம் படிக்கும் மகள்கள் இருவரை, குடும்பத்தின்
வறுமைக்காகக் கோவையிலுள்ள பனியன் கம்பெனிக்கு
ரூ.20,000 - க்கு விற்ற தாயின் அவலநிலை கண்டு திருவாரூர்
மாவட்டம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தெப்பக்குளம் பகுதியைச்
சேர்ந்த காளியப்பன் - தனலட்சுமி தம்பதிக்கு மூன்று பெண்
குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளும் குடவாசலில் உள்ள
மகாலட்சுமி மாணிக்கம் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில்
5, 6 மற்றும் 3 ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளியான காளியப்பனின் மனைவி தனலட்சுமிக்கும்
கேட்கும் திறன் குறைவு என்கிறார்கள். தென்னங்கீற்று முடையும்
சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற நகரங்களில்
உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்குக் குழந்தைத் தொழிலாளர்களை
அனுப்பும் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா, கனகம் என்ற பெண்கள்
காளியப்பன் குடும்பத்தினரை அணுகியிருக்கிறார்கள்.``பொம்பளப்
புள்ளைங்களைப் படிக்க வைச்சி என்னத்த சாதிக்கப் போற? முடியாத
புருஷனை வச்சிக்கிட்டு எப்படி இவர்களை வளர்ப்ப?
இப்பவே பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினா,
ஒரு தொழிலைக் கத்துக்கும். மூணு வேளை நல்ல சாப்பாடும், தங்கும்
இடமும் கொடுத்து, பெத்த பொண்ணுபோல பார்த்துப்பாங்க.
உரிய காலத்துல அவுங்களே கல்யாணமும் பண்ணிக் கொடுத்துடுவாங்க.
ரெண்டு பொண்ணுங்களை அனுப்பி வை. ஒரு பொண்ணுக்கு
ரூ.10,000 வீதம் ரூ.20,000 வாங்கித் தாறோம்" என்று ஆசை வார்த்தைகள்
பேசியிருக்கிறார்கள். படிப்பறிவில்லாத காது சரியா கேளாத தாய்க்கு
சம்மதம் இல்லை. இருப்பினும், பாட்டி விஜயலட்சுமிதான் பணத்தை
வாங்கிக் கொண்டு சிறுமிகள் கதறக்கதற கோவைக்கு அவர்களைக்
கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
சிறுமிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் மத்திய பெண்கள்
மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் நாம்கோ
( NAMCO) சேவை நிறுவத்தைச் சேர்ந்த புலவேந்திரனிடம் பேசினோம்
. ``குழந்தைத் தொழிலாளர்களாக 11 வயதுச் சிறுமிகள் அனுப்பப்பட்ட
செய்தி கிடைத்ததுமே எங்கள் களப்பணியாளர்கள் விசாரணை செய்தார்கள்.
ரூ.20,000 பெற்றுக்கொண்டு, படிப்பைக் கெடுத்து கோவை பனியன்
நிறுவனத்திற்கு சிறுமிகள் அனுப்பப்பட்ட விஷயம் உறுதி செய்யப்பட்டது.
அதன்பின் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின்
கவனத்திற்குக் கொண்டு சென்றோம். குடவாசல் காவல் நிலையத்தில்
கிராம நிர்வாக அலுவலர் மூலம் புகார் அளிக்கப்பட்டு, கோவையிலிருந்து
சிறுமிகளை மீட்க போலீஸ் படை சென்றுள்ளது. குழந்தைத்
தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கம்பெனியினர், புரோக்கர்கள்
மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் மீது காவல்துறை சட்டப்படி உரிய
நடவடிக்கை எடுக்கும் " என்றார்.
குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஐய்யப்பன் கொடுத்த புகாரின்
பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில்,ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட சிறுமிகள் இருவரும் கோவை
அன்னூரை அடுத்த திப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள
பின்னலாடை நிறுவனம் ஒன்றிலிருந்து போலீஸார் அவர்களை
மீட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் பெற்றோரிடம்
ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
விகடன்
- GuestGuest
இதைபோல் கொலை,கடத்தல்,பாலியல்பலாத்காரம்,ஆசிட் வீச்சு என.....................
எந்த ஊடகம், அச்சு ஊடகத்தை திறந்தாலும் இப்படியான செய்திகள்.உள் நுழையவே அச்சமாக உள்ளது.
எந்த ஊடகம், அச்சு ஊடகத்தை திறந்தாலும் இப்படியான செய்திகள்.உள் நுழையவே அச்சமாக உள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடிப்பாவி.... குழந்தை பெற்றுக்கும் பொழுது தெரியாதா முடியாத கணவன் என்று.....ராக்ஷஸி.... இதுல போட்டோக்கு போஸ் வேற கொடுக்கிறா பாருங்கள்.....
.
.
.
பாவம் குழந்தைகள்....நல்லபடி மீட்டுவிட்டார்கள்....கடவுளுக்கு நன்றி !
.
.
.
பாவம் குழந்தைகள்....நல்லபடி மீட்டுவிட்டார்கள்....கடவுளுக்கு நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1309925சக்தி18 wrote:இதைபோல் கொலை,கடத்தல்,பாலியல்பலாத்காரம்,ஆசிட் வீச்சு என.....................
எந்த ஊடகம், அச்சு ஊடகத்தை திறந்தாலும் இப்படியான செய்திகள்.உள் நுழையவே அச்சமாக உள்ளது.
ஆமாம் சக்தி, எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் பயமாகக் கூட இருக்கு சில சமையங்களில்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|