Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
2 posters
Page 1 of 1
சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
Re: சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி
Re: சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
நாளை வந்து படிக்கிறேன் இதை... வெகு நாட்களுக்குப் பிறகு, யாரும் இல்லாத டீக்கடை இல் நான் டீ ஆற்றி உள்ளேன்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
ayyasamy ram wrote:பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
நல்ல பகிர்வு அண்ணா, இதில் அரிசி மாவு பற்றி கேள்விப்பட்டது இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
மேற்கோள் செய்த பதிவு: 1309908ayyasamy ram wrote:கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி
.... ... .... .... .....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|