புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
• எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
• மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.
• சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
• பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
• சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல்,
பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால்
சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
• வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
• உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
==============
சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.
நன்றி-மகளிர்மணி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
• மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.
• சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
• பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
• சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல்,
பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால்
சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
• வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
• உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
==============
சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.
நன்றி-மகளிர்மணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சமையல் குறிப்புகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
corn flour போட்டும் கலக்கலாம், சூப் கெட்டியாகும்
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
corn flour போட்டும் கலக்கலாம், சூப் கெட்டியாகும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.
வெறும் வாணலில் தனியாவை வறுத்து பொடித்து போட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.
வெறும் வாணலில் தனியாவை வறுத்து பொடித்து போட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
சூப்பர் ஐடியா
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
சூப்பர் ஐடியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
சூப்பர் ஐடியா .........
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
சூப்பர் ஐடியா .........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
ஆமாம் மிக அருமையாக இருக்கும்
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
ஆமாம் மிக அருமையாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
நமுத்துப் போகாதா? ............சந்தேகமாக இருக்கு !
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
நமுத்துப் போகாதா? ............சந்தேகமாக இருக்கு !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1310572krishnaamma wrote:வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
ஆமாம் மிக அருமையாக இருக்கும்
அருமையான டிப்ஸ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1310571krishnaamma wrote:பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
சூப்பர் ஐடியா .........
அருமை
வெல்லமும் சேர்க்கலாம் சுவை கூடும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|