புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வற்றல் குழம்பு மிகவும் ருசியாக இருக்க…! – சமையல் டிப்ஸ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
• எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
• மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.
• சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
• பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
• சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல்,
பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால்
சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
• வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
• உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
==============
சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.
நன்றி-மகளிர்மணி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
• மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.
• சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
• பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
• சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல்,
பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால்
சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
• வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
• உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
==============
சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.
நன்றி-மகளிர்மணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சமையல் குறிப்புகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
corn flour போட்டும் கலக்கலாம், சூப் கெட்டியாகும்
அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க
விட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
corn flour போட்டும் கலக்கலாம், சூப் கெட்டியாகும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.
வெறும் வாணலில் தனியாவை வறுத்து பொடித்து போட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும்
பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப்
பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென
மணத்துடன் இருக்கும்.
வெறும் வாணலில் தனியாவை வறுத்து பொடித்து போட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
சூப்பர் ஐடியா
ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா
வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர்
குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும்.
குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
சூப்பர் ஐடியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
சூப்பர் ஐடியா .........
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
சூப்பர் ஐடியா .........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
ஆமாம் மிக அருமையாக இருக்கும்
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
ஆமாம் மிக அருமையாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
நமுத்துப் போகாதா? ............சந்தேகமாக இருக்கு !
போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால்
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
நமுத்துப் போகாதா? ............சந்தேகமாக இருக்கு !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1310572krishnaamma wrote:வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய
வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால்
குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
ஆமாம் மிக அருமையாக இருக்கும்
அருமையான டிப்ஸ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1310571krishnaamma wrote:பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு
மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின்
கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
சூப்பர் ஐடியா .........
அருமை
வெல்லமும் சேர்க்கலாம் சுவை கூடும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|