புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தாவுக்கு நாட்டின் பல
மாநிலங்களிலும் ஆசிரமங்கள் உள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த
ஆசிரமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா
என்பவரின் 3 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகியோர்
நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சித்ரவதை
செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை
அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா
அகமதாபாத் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை
மீட்டனர்.
ஆனால் மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்களை
மீட்டுதரக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில்
ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து கோர்ட்டில்
ஆஜர்படுத்த அகமதாபாத் போலீசாருக்கு கோர்ட்டு
உத்தரவிட்டது.
இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்
கொடுத்த புகாரின்பேரில் நித்யானத்தா மீது கடத்தல் வழக்கு
பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவர் வெளிநாட்டுக்கு
தப்பி ஒடியது விசாரணையில் தெரிய வந்தது.
நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி
‘கைலாசா’ என பெயர் சூட்டி அதனை தனிநாடாக அறிவிக்கும்
முயற்சியில் இறங்கியதாக தகவல் வெளியானது. ஆனால்
ஈக்வடார் அரசு இதனை மறுத்துள்ளது.
தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா அடிக்கடி ‘பேஸ்புக்’
மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். வீடியோக்கள்
வெளியிடப்படும் கம்ப்யூட்டர் முகவரியான ஐ.பி.முகவரியை
போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் அவர் பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியா
மாநிலத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் பதுங்கி இருக்கலாம் என
கண்டு பிடித்துள்ளனர். அவரை கைது செய்ய குஜராத் போலீசார்
தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின்
சீடர்களாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை
கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது
போலீசாரை நீதிபதி கடுமையாக சாடினார்.
அதற்கு போலீசார் தரப்பில், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள்
சாலைமார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன்
தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் கோர்ட்டில்
பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் எங்களுடைய தந்தை
ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை.
நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியர்வில் இருக்கிறோம். ஆனால்
சரியான இடம் குறித்த விவரம் எங்களுக்கு தெரியாது என கூறி
உள்ளனர்.
அவர்களின் சார்பில் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் கூறுகையில்,
‘பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது.
அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைதளத்தில்
உரையாடிய பிறகு தான் அவர்கள் விர்ஜீனியாவில் இருக்கிறார்கள்
என தெரிந்தது.
ஆனால் தெளிவான முகவரி இல்லை. கோர்ட்டு சம்மதித்தால்
அவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து
வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக
இருக்கிறார்கள்’ என கூறினார்.
இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய
அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க
வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
மாலைமலர்
சாமியார் நித்யானந்தாவுக்கு நாட்டின் பல
மாநிலங்களிலும் ஆசிரமங்கள் உள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த
ஆசிரமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா
என்பவரின் 3 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகியோர்
நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சித்ரவதை
செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை
அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா
அகமதாபாத் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை
மீட்டனர்.
ஆனால் மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்களை
மீட்டுதரக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில்
ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து கோர்ட்டில்
ஆஜர்படுத்த அகமதாபாத் போலீசாருக்கு கோர்ட்டு
உத்தரவிட்டது.
இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்
கொடுத்த புகாரின்பேரில் நித்யானத்தா மீது கடத்தல் வழக்கு
பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவர் வெளிநாட்டுக்கு
தப்பி ஒடியது விசாரணையில் தெரிய வந்தது.
நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி
‘கைலாசா’ என பெயர் சூட்டி அதனை தனிநாடாக அறிவிக்கும்
முயற்சியில் இறங்கியதாக தகவல் வெளியானது. ஆனால்
ஈக்வடார் அரசு இதனை மறுத்துள்ளது.
தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா அடிக்கடி ‘பேஸ்புக்’
மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். வீடியோக்கள்
வெளியிடப்படும் கம்ப்யூட்டர் முகவரியான ஐ.பி.முகவரியை
போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் அவர் பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவின் கலிபோர்னியா
மாநிலத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் பதுங்கி இருக்கலாம் என
கண்டு பிடித்துள்ளனர். அவரை கைது செய்ய குஜராத் போலீசார்
தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின்
சீடர்களாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை
கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது
போலீசாரை நீதிபதி கடுமையாக சாடினார்.
அதற்கு போலீசார் தரப்பில், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள்
சாலைமார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன்
தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் கோர்ட்டில்
பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் எங்களுடைய தந்தை
ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை.
நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியர்வில் இருக்கிறோம். ஆனால்
சரியான இடம் குறித்த விவரம் எங்களுக்கு தெரியாது என கூறி
உள்ளனர்.
அவர்களின் சார்பில் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் கூறுகையில்,
‘பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது.
அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைதளத்தில்
உரையாடிய பிறகு தான் அவர்கள் விர்ஜீனியாவில் இருக்கிறார்கள்
என தெரிந்தது.
ஆனால் தெளிவான முகவரி இல்லை. கோர்ட்டு சம்மதித்தால்
அவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து
வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக
இருக்கிறார்கள்’ என கூறினார்.
இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய
அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க
வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
மாலைமலர்
Re: நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
#1309690- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சர்மா ஏன் பெணகளை அங்கு அனுப்பினார்....,சுயநலத்திற்குத்தானே.
அரசிடம் கேட்டா அனுப்பினார். இதற்கெல்லாம் அவரின் பேரவா சுய நலமே. சீடரானபோது எப்படிங்க இவரின்பெண்களாவர். மறந்து விட வேண்டியதுதான். அப்பெண்கள் சக்தி பெற்றுவிட்டார்கள் .இனி அவர்கள் பெண்கள் அல்ல.இதற்கு ஓர் வக்கா. இதேபோல்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதும் அரசுக்கு வஈண்செலவே .ஓருவரின் சுய நலத்திற்கு அரசு போராடுவது உதவுவது எல்லாம் உள்நோக்கமே எனலாம். பொது சைவைகள் ஏராளம் உள்ளபோது வெளி நாட்டில் சென்றுள்ளவர்களை மீட்க முயற்சிப்பது உதவுவது எல்லாம் அதாவது ஒருவரின் சுயநலத்திற்கு அவர்கள் செய்த தவற்றிற்கு அரசு செயல்படுவது வீண்விரையமே.
அரசிடம் கேட்டா அனுப்பினார். இதற்கெல்லாம் அவரின் பேரவா சுய நலமே. சீடரானபோது எப்படிங்க இவரின்பெண்களாவர். மறந்து விட வேண்டியதுதான். அப்பெண்கள் சக்தி பெற்றுவிட்டார்கள் .இனி அவர்கள் பெண்கள் அல்ல.இதற்கு ஓர் வக்கா. இதேபோல்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதும் அரசுக்கு வஈண்செலவே .ஓருவரின் சுய நலத்திற்கு அரசு போராடுவது உதவுவது எல்லாம் உள்நோக்கமே எனலாம். பொது சைவைகள் ஏராளம் உள்ளபோது வெளி நாட்டில் சென்றுள்ளவர்களை மீட்க முயற்சிப்பது உதவுவது எல்லாம் அதாவது ஒருவரின் சுயநலத்திற்கு அவர்கள் செய்த தவற்றிற்கு அரசு செயல்படுவது வீண்விரையமே.
Similar topics
» 11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்
» சவுதியில் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரிஸானாவின் வழக்கில் புதிய திருப்பம்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ''கருணாநிதியை விசாரிக்க வேண்டும்!''(தா.கி. வழக்கில் அணுகுண்டுத் திருப்பம்!)
» சவுதியில் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரிஸானாவின் வழக்கில் புதிய திருப்பம்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ''கருணாநிதியை விசாரிக்க வேண்டும்!''(தா.கி. வழக்கில் அணுகுண்டுத் திருப்பம்!)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|