புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
21 Posts - 4%
prajai
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நமது சுயப்பிரகடனம் Poll_c10நமது சுயப்பிரகடனம் Poll_m10நமது சுயப்பிரகடனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சுயப்பிரகடனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2019 1:08 pm

சுயப்பிரகடனம் குறித்து, சார்லஸ் ஹானலின்
‘The master key system’ என்ற புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ளார்.

அதில், சுயப்பிரகடனம் எல்லா விஷயங்களிலும்,
இணக்கமான ஏற்புடைய சூழ்நிலைகளைக் கொண்டு
வரும்,

மேலும் அச்சுயப்பிரகடனம் மெய்மையின் வழிப்படி
அமைந்துள்ளது. மெய்மை இருக்குமிடத்தில் தவறுகளும்,
பிணக்குகளும் வாசம் புரிய முடியாது, என்று கூறுகிறார்.

அவர் தெரிவிக்கும் நமக்கான சுயப்பிரகடனம்,
“நான் முழுமையானவன், கச்சிதமானவன், வலுவானவன், ச
க்தி மிக்கவன், அன்பானவன், இசைவானவன், மகிழ்வானவன்”.

புலனுக்குத் தெரியாத இடத்திலிருந்து, நாம்
வேண்டுபவற்றை நிஜத்திற்கு கொண்டு வருவது
மலைப்பான காரியமாக இருக்கலாம்.

நமக்கு வேண்டியதை ஒரு முழு உண்மையாகப்
பாருங்கள். நாம் கேட்ட அடுத்தக் கணமே, ஒளியின்
வேகத்தில் வேகத்தில் அது நம்மை வந்தடையும்.

"இவ்விதி நமக்காகச் செய்யக் கூடிய விஷயங்களுக்கு
எல்லையே கிடையாது. நம்முடைய சொந்த முழுமையில்
நம்பிக்கை வைப்போம். ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட
உண்மையாக அதை வரித்துக் கொள்வோம்”.

ஹென்றி போர்டு, தனது முன்னோக்குப் பார்வையில்
கண்ட மோட்டார் வாகனத்தை இவ்வுலகிற்கு கொண்டு வரும்
முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரைச் சுற்றியிருந்தவர்கள்,
‘விபரீதமான கற்பனையைத் துரத்தும் பைத்தியக்காரன்’ என்று
பிரகாசித்தனர்.

ஆனால் ஹென்றி போர்டு, இரகசியத்தை அறிந்திருந்தார்,
பிரபஞ்ச விதியை அறிந்திருந்தார். எனவே அவர் கற்பனையில்
நினைத்ததை, நிஜத்தில் நிகழ்த்திக் காட்டி, சாதனைப் படைத்தார்.

ஹென்றி போர்டு கூற்று :
“நம்மால் முடியும் என்று சிந்தித்தாலும் சரி, முடியாது என்று
சிந்தித்தாலும் சரி, இரண்டுமே சரிதான்”.
----------------------------
இவண் : புகழ் உஷா.
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக