Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
5 posters
Page 1 of 1
ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
என்ன மறந்து போய்விட்டதா?
அதாங்க முந்தைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மரணம் சம்பந்தமாக
ஒரு கமிஷன் ஆரம்பித்து ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......
ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......ஆமா என்னாச்சு?
ரமணியன்
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
என்ன மறந்து போய்விட்டதா?
அதாங்க முந்தைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மரணம் சம்பந்தமாக
ஒரு கமிஷன் ஆரம்பித்து ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......
ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......ஆமா என்னாச்சு?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
அடாடா மறந்தே போச்சே ஐயா.....
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
கமிஷன் என்பது உண்மையை கண்டறிய ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே நினைத்திருந்தேன்.
ஆனால் மதிப்புக்குரிய ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் நடந்தது ஏதோ ஒரு கோர்ட்டில் நடந்த விவாதங்கள் மாதிரி இருந்தன. அப்பிடி இருக்கலாமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இது எனது நீண்ட நாளைய சந்தேகம்.
பழைய பதிவுகளிலும் இந்த சந்தேகத்தை முன்வைத்துள்ளேன்.
ரமணியன்
ஆனால் மதிப்புக்குரிய ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் நடந்தது ஏதோ ஒரு கோர்ட்டில் நடந்த விவாதங்கள் மாதிரி இருந்தன. அப்பிடி இருக்கலாமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
இது எனது நீண்ட நாளைய சந்தேகம்.
பழைய பதிவுகளிலும் இந்த சந்தேகத்தை முன்வைத்துள்ளேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
ஆணைக்குழு ஒரு சிவில் நீதிமன்றமாகக் கருதப்பட்டு அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.சாட்சியங்களை விசாரிக்கவும்,குறுக்கு விசாரணை செய்யவும் அதிகாரம் உண்டு.தேவை ஏற்பட்டால் தனியாக அல்லது பொதுமக்கள் முன் விசாரணை நடத்தலாம்.
இழிவு படுத்தினால் அல்லது தேவை ஏற்பட்டால் வழக்கு தொடரவும்,சாட்சிகளை விசாரணையின் போது தடுத்து நிறுத்தவும் அதிகாரம் உண்டு.ஆணையம் சிறு குற்றமாக எதையாவது கருதினால் மூன்று மாதங்கள்/500 ரூபாய் அல்லது இரண்டும் தண்டனை வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதற்கு முன் அவருக்கு தண்டனை ஏன் வழங்கக் கூடாது என்பதற்கான காரணங்களை சொல்ல அவகாசம் வழங்கப்படும்.
1952 இல் இயற்றிய சட்டம் (the commission OF INQUIRY ACT, 1952 ) இதை சொல்லுகிறது.பின்னர் மேலதிகமாக சில அதிகாரங்களும் சேர்க்கப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன் படித்தது.(சிறு வயதில் படித்தது /பார்த்ததை சொல்லும் நினைவாற்றல் ரமணியன் ஐயாவிடம் இருக்கும் போது அதில் ஒரு சிறிய பங்காவது எனக்கு இருக்கக் கூடாதா?)
இழிவு படுத்தினால் அல்லது தேவை ஏற்பட்டால் வழக்கு தொடரவும்,சாட்சிகளை விசாரணையின் போது தடுத்து நிறுத்தவும் அதிகாரம் உண்டு.ஆணையம் சிறு குற்றமாக எதையாவது கருதினால் மூன்று மாதங்கள்/500 ரூபாய் அல்லது இரண்டும் தண்டனை வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதற்கு முன் அவருக்கு தண்டனை ஏன் வழங்கக் கூடாது என்பதற்கான காரணங்களை சொல்ல அவகாசம் வழங்கப்படும்.
1952 இல் இயற்றிய சட்டம் (the commission OF INQUIRY ACT, 1952 ) இதை சொல்லுகிறது.பின்னர் மேலதிகமாக சில அதிகாரங்களும் சேர்க்கப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன் படித்தது.(சிறு வயதில் படித்தது /பார்த்ததை சொல்லும் நினைவாற்றல் ரமணியன் ஐயாவிடம் இருக்கும் போது அதில் ஒரு சிறிய பங்காவது எனக்கு இருக்கக் கூடாதா?)
Guest- Guest
Re: ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
இன்னொரு ஆறுமுகசாமி கமிஷனை எனக்குத் தெரியும்.
ஆறுமுகசாமி - முருகன்.
கமிஷன் -அர்ச்சகர்.
ஆறுமுகசாமி - முருகன்.
கமிஷன் -அர்ச்சகர்.
Guest- Guest
Re: ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
இரண்டு வருடங்களுக்கு முன் படித்தது
எந்தன் வயதில் நீங்களும் ஒரு நாள் ஈகரையில் "கமிஷன் பற்றிய" செய்திகளை நினைவுபடுத்தி விளக்கங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அப்போது கைதட்டி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ரமணியன்
@சக்தி18
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
எல்லாம் கமிஷனும் மக்களை திசை திருப்பவே. சுய நல அரசியல் வாதிகளால் ஏற்படுபவையே,,,,,,,,,,,
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
மேற்கோள் செய்த பதிவு: 1309350 பலர் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஒரு கமிசன், என்னா ஆச்சு, அம்புட்டு தானா?T.N.Balasubramanian wrote:ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
என்ன மறந்து போய்விட்டதா?
அதாங்க முந்தைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மரணம் சம்பந்தமாக
ஒரு கமிஷன் ஆரம்பித்து ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......
ஐந்தாறு முறை நீடிப்பு செய்து ......ஆமா என்னாச்சு?
ரமணியன்
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
சசிகலா விடுதலை ஆனதும், அவரது செயல்பாடுகளைப்
பொறுத்து மீண்டும் விசாரணை துரிதப்படுத்தப்படும்...!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்ன ஆயிற்று இவை யாவும்.
» சசிகலாவிடம் குறுக்கு விசாரணை : ஆறுமுகசாமி கமிஷனில் தி.மு.க., மனு
» என் மேல் யார் புகார் அளித்தது? : ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா கேள்வி
» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
» ஊதிய கமிஷன் பரிந்துரையின் 10 முக்கிய அம்சங்கள்
» சசிகலாவிடம் குறுக்கு விசாரணை : ஆறுமுகசாமி கமிஷனில் தி.மு.க., மனு
» என் மேல் யார் புகார் அளித்தது? : ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா கேள்வி
» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
» ஊதிய கமிஷன் பரிந்துரையின் 10 முக்கிய அம்சங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|