புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
96 Posts - 49%
heezulia
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
7 Posts - 4%
prajai
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
223 Posts - 52%
heezulia
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
16 Posts - 4%
prajai
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2019 11:50 am

[You must be registered and logged in to see this image.]

அதிகார விளக்கம்


கடவுள் உண்டு. இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது
கடவுள்தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்து
கொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான்.
தேவையானவர் – தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளை கடந்த
அவரே குரு. அறியாமையை உண்டாக்கும்

இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து புகழை
அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று
வாழ்பவன், சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது
உபதேசப் பொருளை அடையாமல், மனக்கவலையை மாற்றுவது
இயலாது.

அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால், பிறவித் துன்பமும்
போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள்
படைத்தவரை வணங்குவது நல்லது.
பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை
அவசியம்.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல, ஆதியில் பகுக்க
முடியாத வானத்தை (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம்.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து
என்ன பயன்?

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை
அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


தேவை, தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை
அடைந்தவருக்குத் துன்பம் என்றும் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


இருளாகும் இரு வினைகளை சாராது, இறைவனை
புரிந்துகொண்டவர் புகழப்படுவது உறுதி.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உ
ண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


நிகரற்றவனின் நிழலை அடைந்தால் அன்றி,
மனக்கவலைகள் மாறுவது இயலாது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


முடிவை புரிந்துகொண்ட இயல்பானவனின் நிழலை
அடையாவிட்டால், பிறவி அறுப்பது கடினம்.

*

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை;
எண் குணம் கொண்டவனை வணங்குவதே தலை.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


இறைவன் அடி சார்ந்தால் பிறவிக் கடலில் நீந்தலாம்;
இல்லையேல், நீந்த முடியாது.

By சிவயோகி சிவகுமார்
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக