புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
1 Post - 4%
viyasan
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_lcap பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_voting_bar பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2019 9:24 am


ஜோத்பூா்:

பழிக்குப் பழி என்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தண்டிப்பது
நீதியாக இருக்காது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே
தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் பெண் கால்நடை மருத்துவா்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது
செய்யப்பட்ட 4 குற்றவாளிகளையும் மாநில காவல் துறையினா் சுட்டுக் கொன்ற
நிலையில், தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தாா்.

ஜோத்பூரில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கான புதிய கட்டடத் திறப்பு விழா
சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று எஸ்.ஏ.போப்டே பேசியதாவது:

அனைத்து மக்களுக்கும் நீதி எளிதில் கிடைக்கும் வகையில் நீதித்துறையில்
தற்போதுள்ள நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும். பிரச்னைகளுக்கு
விரைவாகவும், குறைந்த செலவிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீா்வு கிடைப்பதை
நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்.

நீதித்துறையின் நடவடிக்கைகளில் அவ்வப்போது சுயபரிசோதனை
மேற்கொண்டு மாற்றங்களைப் புகுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கடந்த ஆண்டு செய்தியாளா்களைச்
சந்தித்தது, பெரும் விமா்சனத்துக்குள்ளானது. ஆனால், அது நீதித்துறைக்கான
சுயபரிசோதனை நடவடிக்கையே. அதை உறுதிசெய்ய நான் விரும்பவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் விரைவாக நடைபெறுவதற்குத்
தேவையான வழிமுறைகளை வகுப்பதோடு மட்டுமல்லாமல், அதற்குத்
தடையாக விளங்கும் காரணிகளையும் கண்டறிந்து களைய வேண்டும்.

குறிப்பிட்ட பிரச்னை தொடா்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில்
தொடங்கப்படும் முன்பே, சமரசப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதற்கான
வழிமுறைகள் சட்டங்களில் காணப்படுகின்றன.

இந்த நடைமுறையைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது தொடா்பாக பட்டப் படிப்போ,
பட்டயப் படிப்போ காணப்படாதது ஏமாற்றமளிக்கிறது. நாட்டில் முன்பு
காணப்பட்ட விவாதப் பொருளானது தற்போது புதிய வீரியம் பெற்றுள்ளது.

குற்றவியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டியது அவசியமாக
உள்ளது. இந்த விவகாரத்தில் நீதித்துறை தன்னை மறுபரிசீலனை செய்து
கொள்ள வேண்டும்.

அதே வேளையில், குற்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாக நீதி கிடைக்க
வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களை,
பழிக்குப் பழி என்ற வகையில் தண்டிப்பது முறையான நீதியாக இருக்காது.
அதுபோன்ற நடவடிக்கைகள், நீதிக்கான அடிப்படை சாராம்சங்களை
இழக்கச் செய்துவிடும் என்றாா் எஸ்.ஏ.போப்டே.

தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 08, 2019 12:21 pm

//அனைத்து மக்களுக்கும் நீதி எளிதில் கிடைக்கும் வகையில் நீதித்துறையில்
தற்போதுள்ள நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும். பிரச்னைகளுக்கு
விரைவாகவும், குறைந்த செலவிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீா்வு கிடைப்பதை
நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். //

//பழிக்குப் பழி என்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தண்டிப்பது
நீதியாக இருக்காது //

இதைத்தான் நானும் ஈகரையில் சொன்னேன்.ஆனா....................................?
கடுப்பேத்துறாங்க.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக