புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
3 Posts - 2%
prajai
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
1 Post - 1%
bala_t
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
280 Posts - 42%
heezulia
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
6 Posts - 1%
prajai
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_m10பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 01, 2019 7:00 pm

சீருடை இல்லாத விமானி விமானத்தை ஓட்டுவது மிக அபூர்வமானது என மூத்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹைலைட்ஸ்
அந்தப் பயணி அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.
காலை 7.30 மணிக்கு புனேயிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் 9.10 மணிக்குப் புறப்பட்டது.
இண்டிகோ நிறுவனத்தின் ஒரு விமானத்தில் பயணியாக அமர்ந்திருந்த விமானியை திடீரென இந்த விமானத்தை ஓட்டுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6E-6571 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் டெல்லியில் தரையிறங்கும் நேரத்தில் டெல்லியில் புகைமூட்டம் அதிகமாக இருக்கும் என விமான அதிகாரிகள் கணித்துள்ளார்.

ஆனால், அந்த விமானத்தின் விமானியாக இருப்பவர் 6E-6571 ரக விமானத்தை ஓட்டுவதில் மட்டுமே திறமை உள்ளவர். காற்று மாசுபாடு உள்ள இடங்களில் ஜாக்கிரதையாக விமானத்தைத் தரையிறக்க CAT III B என்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், அந்த விமானத்தின் பயணிகளில் ஒருவர் CAT III B பயற்சி பெற்ற விமானி என்பது தெரியவந்துள்ளது. உடனே அவரை அணுகி விமானத்தை ஓட்டுமாறு மற்ற விமான அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அந்த விமானி வெள்ளிக்கிழமை டெல்லியிலிருந்து புனே சென்ற விமானத்தில் கேப்டனாக இருந்தவர். அந்த விமானத்தை புனேயில் தரையிறக்கியதும், டெல்லிக்கு பயணிகளில் ஒருவராகத் திரும்ப இருந்தார். ஆனால், அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.
அவர் சம்மதித்ததும் விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானகளுக்கு செய்யப்படும் சுவாச சோதனை அவருக்கு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அவர் விமானத்தை ஓட்டுவதற்கு உகந்த ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.
காலை 7.30 மணிக்கு புனேயிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் 1 மணி 40 நிமிடங்கள் தாமதத்துக்குப் பின் 9.10 மணிக்குப் புறப்பட்டது. இதுபோல நடப்பது மிகவும் அரிதானது என்றும் விமானி சீருடை இல்லாமல் விமானத்தை ஓட்டுவது மிகவும் அபூர்வம் எனவும் மூத்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி சமயம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 01, 2019 7:06 pm

ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 01, 2019 9:58 pm

T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308762

இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா புன்னகை ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????....... பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 02, 2019 8:25 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308762

இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா புன்னகை ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????....... பயம் பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1308776

விமான நிறுவனத்திற்கு கவலையே இல்லை.
வானிலை கோளாறு --ATC கிளியரன்ஸ் இல்லை என்று வாய் மூடிக்கொண்டு இருப்பார்கள்.
விமானத்தில் உள்ளவர்களுக்கு காஃபி /டீ /நொறுக்கு தீனி ஒன்றும் தரவும் மாட்டார்கள்.

அந்த காலத்தில் சென்னை--மும்பை--பரோடா விமான பயணம் --டிக்கெட்
8 -30 காலை சென்னை
11 -00 மும்பை
1430 --மும்பை -பரோடா விமானம்.
இடைப்பட்ட நேரத்தில் மும்பை ஏர்போர்ட் Taj ரெஸ்ட்டாரெண்டில் லஞ்ச் --இந்தியன் ஏர்லைன்ஸ் உபயம்.
இப்போது காலம் மாறிவிட்டது

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2019 9:18 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308762

இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா புன்னகை ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????....... பயம் பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1308776

விமான நிறுவனத்திற்கு கவலையே இல்லை.
வானிலை கோளாறு --ATC கிளியரன்ஸ் இல்லை என்று வாய் மூடிக்கொண்டு இருப்பார்கள்.
விமானத்தில் உள்ளவர்களுக்கு காஃபி /டீ /நொறுக்கு தீனி ஒன்றும் தரவும் மாட்டார்கள்.

அந்த காலத்தில் சென்னை--மும்பை--பரோடா விமான பயணம் --டிக்கெட்
8 -30 காலை சென்னை
11 -00 மும்பை
1430 --மும்பை -பரோடா விமானம்.
இடைப்பட்ட நேரத்தில் மும்பை ஏர்போர்ட் Taj ரெஸ்ட்டாரெண்டில் லஞ்ச் --இந்தியன் ஏர்லைன்ஸ் உபயம்.
இப்போது காலம் மாறிவிட்டது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308810

இப்பொழுதெல்லாம் தண்ணீர் கூட தருவதில்லை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக