புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
88 Posts - 39%
i6appar
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
prajai
 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_m10 தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm


திரைகடல் ஓடினோம் திரவியம் தேடவே
உறைவிடம் மாறிய பறவைகள் போலவே
பொருளது வேண்டுமே புவியிதில் வாழவே
பணமது இல்லையேல் இல்லையோர் வாழ்க்கையே

உறவுகள் நினைவது உயிரென இணைவது
தொலைவினில் இருப்பினும் விழியிமை போன்றது
பொழுதது தான்வரும் பிரிந்தவர் சேர்ந்திட
நிலையிதை நினைத்திட உறவுகள் வசப்படும்!!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm


உலகந்தான் உள்ளங்கை உறவாய்ப் போச்சே
உட்கார்ந்த இடத்திருந்து தொடர்பா யாச்சே
அலகில்லாத் தரவுகளால் செல்பே சிக்குள்
அவ்வப்போ துரையாடும் அளவி லாச்சே
புலனங்கள் வழியாலே பொழுதுக் கும்கண்
புலப்படாத தொலைவுகளி னுறவும் கூடப்
பலமணிநே ரத்திற்குப் பேசு கின்ற
பயனுள்ள பேச்சுகளால் சுருங்கிப் போச்சே.

முகநூலில் முகமறியா உறவும் மோதும்
முகமற்ற எதிரிகளும் உறவு கொள்ள
அகமறியா நிலையினிலும் தொடரும் பேசும்
ஆர்ப்பாட்ட உறவுகளும் கூடும் சொந்த
நகலுறவோ அசலுறவோ தெரியா வண்ணம்
நாளுந்தான் வளருதிங்கு வுறவாய் என்றும்
பகலுமென இரவுமென வுரையா டல்கள்
பல்கிவளர் நிலையாச்சு பெருகிப் போச்சு.

தூரந்தான் சுருங்கிற்று, மனதின் தூரம்
தொலைவாச்சு உறவுகளும் சுருங்கிப் போச்சு
ஈரந்தான் மனதிற்குள் வற்றிப் போச்சு
இதயத்தால் விலகித்தான் போக லாச்சு
நேரந்தான் பரபரப்பாய் ஓட லாச்சு
நெருங்கியதோ தூரத்தோ உறவி னர்கள்
பாரந்தான் சுயநலத்தால் பதுங்க லாச்சு
பாருக்குள் மனிதமனம் சிறுத்துப் போச்சே

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm


குடும்பம் என்னும் கூட்டினில்
....கூடிவாழும் அழகான பறவைகள்
நெடுந்தொலைவு விலகி இருந்தாலும்
....நெஞ்சினில் இனிக்கும் உறவுகள்
தூரநிலவாய் இருக்கும் நினைவுகள்
....துள்ளும் அலையாய் நீந்துமே
தீராஅன்பை வாழ்வும் சுமந்தால்
....தீமைகளும் நம்மைவிலகி நிற்குமே
செல்வங்கள் பார்த்து தேடிவரும்
....சொந்தங்கள் எல்லாம் நம்பாவங்கள்
சொல்லாமல் வந்துநமக்கு உதவும்
....சொந்தங்களை அன்பால் வெல்லுங்கள்
தூரத்துஉறவுகள் எல்லாம் எப்போதும்
....தூண்போல் பாசத்திற்கு வலுசேர்க்கும்
பிரிவுகளை நம்மிடம் புரியவைத்து
....பூக்களாய் எந்நாளும் மணம்சேர்க்கும்

- கவிஞர் நா.நடராஜ், கோயமுத்தூர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm

*

உறவுகள் என்பது இயற்கை வரம் - அதில்
தூரத்து உறவு நிலவு போல வரும்.
தொடும் தூரத்தில் இருப்பதாய் தெரியும்,
வெகு தொலைவில் உள்ளதுபின் புரியும்.

வாரம் ஒருமுறை ‘ஸ்கைபில்’ வருவார்கள்;
அங்கு வந்ததை போனதை சொல்வார்கள்;
‘வாட்ஸப்’ மூலம் வாழ்த்தை பொழிவார்கள்;
‘பேஸ்புக்’கிலும் புகைப்படசெய்தி தருவார்கள்!

இதெல்லாம் சில காலம் நடந்துவரும்,
பிறகெல்லா பழக்கமும் மறந்துவிடும்,
பெற்ற பிள்ளைகள் என்றாலும் பேரன்பு
பிரியங்கள் தேய்ந்து முடங்கி விடும்!

பாசத்தால் என்னதான் வளர்த்தாலும்
நேசத்தால் உண்மையாய் இணைந்தாலும்
இன்னல் உறுகின்ற நேரத்திலே துணைக்கு
தூரத்து சொந்தங்கள் வரப்போவதில்லை!

அருகில் இருக்கும் உறவுகளை நெருங்காமல்
அளவாய் பேணி தள்ளி வைப்போம்; ஆனால்
அல்லல் உறுகின்ற நேரத்தில் பாசத்தை
அள்ளி கொடுப்பது ஓரத்து சொந்தங்களே !

- முத்து இராசேந்திரன் , சென்னை


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 8:34 pm

*

தமிழ்மொழியின் தனிச்சிறப்பென
தனிப் பெருமிதத்துடன் கூறவே
பரன் பரை எனும் பரம்பரையாம்
ஏழாம் தலைமுறையில் தொடங்கி
சேயோன் சேயோள் என்றும்
ஓட்டன் ஓட்டி என்றும்
பூட்டன் பூட்டி என்றும்
பாட்டன் பாட்டி என்றும்
தந்தை தாய் என்றும்.....
தலைமுறைக்கு ஒரு பெயரை
அர்த்தமாக அமைத்து வைத்து
அத்தனை உறவுகளையும்
அழகான கூட்டுக்குடும்பமாக
அற்புதமாக இணைத்தே வைத்து மகிழ்ந்திருந்த காலமதில்.........
போரின் வடிவில் வந்த பேரிடியால்
திசைக்கொருவராய் நம்மை சிதறித்தெறிக்க வைத்து
உறவுகளும் சொந்தங்களும் பிரிந்து....
பாசமும் பந்தமும் தொலைந்து....
தொடர்புகள் தொடர்பற்று அறுந்து....
பார்க்கும் வேளைகளில் மட்டும்
பாசாங்குடன் ஒப்புக்கு நலம் விசாரித்து....
இரத்த சொந்தங்களைக் கூட
தூரத்து உறவுகளாக மாற்றி
வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது
இன்றைய இயந்திர உலகம்!!!

- உமா, நோர்வே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 8:35 pm



தூரத்து உறவென்று இல்லாதப் போதும்
துயர்தனைத் துடைத்திட ஓடோடி வருவோர்
யாராக இருந்தாலும் உறவென்றே ஆவார்
இவர்களே உறவினும் மேலோரென் றாவார்!
மாறாக நாம்துயரைக் குண்கின்றப் போதில்
மறந்தும்நம் அருகினில் வாராதார் தம்மை
யாராக இருந்தாலும் விலக்கவேத் தகுமாம்
இரத்தவுற வென்றாலும் விலக்கவே தகுமாம்!

பாரதத்தாய் பெற்றெடுத்த மக்கள் என்றே
பலர்போற்ற ஒன்றிணைந்து வாழ்ந்தோம் அன்று!
தாரகநல் மந்திரமாம் ஒற்றுமையை மறந்தே
தனியாகப் போகின்ற எண்ணமதைக் கொண்டார்!
கோரமுகம் தனைகொண்டு எல்லையிலே
தினமும்
குண்டுமழை பொழிகின்ற கொடியமனங் கொண்டார்!
தூரத்து உறவுகளே என்றாகிப் போனார்
துலக்கமதைக் காணாமல் துயர்தனையே கண்டார்!

அண்டைநாடு என்றான பாக்கிஸ்தான் தன்னில்
அடிமைகளாய் வாழ்ந்திட்டார் வங்கதேச மக்கள்!
கண்டகொடுமை இந்திராவின் மனமதனைத் தாக்க
காளியென்றே ஆகிட்டு போர்தன்னைத் தொடுத்தார்!
எண்ணிபத்து நாட்களுக்குள் போர்தனை முடித்தார்
இனியவங்க தேசமதைத் தோற்று வித்தார்!
உண்மையான இந்திராவின் தீர்க்கத்தின் பலனால்
உறவென்றே வங்கநாட்டு மக்களும் ஆனார்!

- அழகூர். அருண். ஞானசேகரன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக