புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்
Page 1 of 1 •
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் பட்காகோன் தொகுதியை சேர்ந்தவர் லோக்நாத் மேக்டோ.
இவருடைய மனைவி மவுலினி தேவி. லோக்நாத் மேக்டோ, 1995, 2000, 2004 ஆகிய
வருடங்களில் பட்காகோன் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு
எம்.எல்.ஏ-. ஆனார்.
3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர், இந்த முறையும் இதே தொகுதியில்
பா.ஜனதா வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.
74 வயதான லோக்நாத் மேக்டோ அவருக்கு கிடைத்த எம்.எல்.ஏ. சம்பளத்தை
அந்த தொகுதியில் உள்ள ஏழைகளுக்காக பயன்படுத்தினார். ஏழை பெண்களின்
திருமணத்தை நடத்தி வைக்கவும் உதவியுள்ளார். பல்வேறு அரசு உதவிகளையும்
தொகுதி மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
2005-ம் ஆண்டு சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான விருதை பெற்றுள்ளார்.
லோக்நாத்மேக்டோ 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தனது குடும்பத்துக்காக
சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இவருடைய மனைவி மவுலினிதேவி.
கணவர் எம்.எல்.ஏ. ஆகும் முன்பே காய்கறி விற்று வந்தார். இன்றும் காய்கறி
வியாபாரம் செய்துதான் தனது குடும்பத்தை நடத்துகிறார்.
இதுகுறித்து மவுலினி தேவியிடம் கேட்டபோது, ‘காய்கறி விற்பதுதான் எனது
தொழில் நீண்ட காலமாக இதை செய்து வருகிறேன். அவர் எம்.எல்.ஏ.வாக
இருந்தாலும் காய்கறி விற்பதை சாதாரணமான தொழில் என்று கருதவில்லை.
காய்கறி தோட்டமும் வைத்திருக்கிறேன். எனது கணவரின் வருமானத்தை நான்
எதிர்பார்ப்பதில்லை.
லோக்நாத் மேக்டோ
நானே என் குடும்ப செலவை கவனித்துக்கொள்கிறேன்.
காய்கறி வியாபாரம் செய்வது கவுரவ குறைச்சல் அல்ல’ என்றார்.
லோக்நாத்மேக்டோ இது பற்றி கூறும்போது, ‘எனது மனைவி காய்கறி
வியாபாரம் செய்வதை பெருமையாக கருதுகிறேன். குடும்பத்தை அவர்
கவனிக்கிறார். மக்களுக்கு நான் சேவை செய்கிறேன்’ என்று மகிழ்ச்சியுடன்
கூறினார்.
மாலைமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மனதை உருக்குகின்ற செய்தி.
இப்பிடியும் சில மனிதர்கள்.
ரமணியன்
இப்பிடியும் சில மனிதர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1308538ayyasamy ram wrote:இந்த செய்தி மே 27, 2014 ல் முதல் முறையாக
பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
லோக்நாத் மேக்டோ அவர்களுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள
சொத்து உள்ளது
இருப்பினும் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில்
விருப்பமுள்ளவர்...
நிச்சயம் ஆச்சரியமான மனிதர் தான் .... இப்பொழுது எல்லாம் எம்.எல்.ஏ வின் மாத சம்பளம் இலட்சத்தை தொடுகின்றது ... மூன்று முறை எம்.எல்.ஏ ஆக இரண்டு கோடிக்கு வாய்ப்பு உண்டு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
வாட்ஸப் செயலியில்தான் பழைய செய்திகளை புதியது மாதிரி
வருடாவருடம் வந்துகொண்டே இருக்கும். இப்போது தினசரிகளிலும்
இதே மாதிரி செய்திகளை போடுகின்றனர்.
முன்பெல்லாம் செய்திகள் தினசரியில் வந்தால்
பதிவிடும் தேதி /ந நி (நமது நிருபர்) அல்லது ராய்ட்டர் செய்தி
அல்லது பதிவிட்டவர் பெயர்/நிறுவனம் முதலியவை வரும். இப்போதெல்லாம்
அந்த ஒழுங்கங்களை எதிர்பார்க்கமுடியாது.
நம்ம ஜனங்களும் இதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.
அவரவர் வேலை உண்டு /பணம் சம்பாதிக்கும் வழிகளில் கவலை.
ரமணியன்
வருடாவருடம் வந்துகொண்டே இருக்கும். இப்போது தினசரிகளிலும்
இதே மாதிரி செய்திகளை போடுகின்றனர்.
முன்பெல்லாம் செய்திகள் தினசரியில் வந்தால்
பதிவிடும் தேதி /ந நி (நமது நிருபர்) அல்லது ராய்ட்டர் செய்தி
அல்லது பதிவிட்டவர் பெயர்/நிறுவனம் முதலியவை வரும். இப்போதெல்லாம்
அந்த ஒழுங்கங்களை எதிர்பார்க்கமுடியாது.
நம்ம ஜனங்களும் இதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.
அவரவர் வேலை உண்டு /பணம் சம்பாதிக்கும் வழிகளில் கவலை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
லோக்நாத்மேக்டோ 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தனது குடும்பத்துக்காக
சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
இதுதான் முக்கியம்
சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
இதுதான் முக்கியம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மனதை உருக்குகின்ற செய்தி.
இப்பிடியும் சில மனிதர்கள்.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- GuestGuest
இந்தச் செய்தி 14.12.2009 இல் டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும் வேறு சில ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. Times of India தற்போது மீண்டும் பதிவு செய்து, அப்பதிவின் தொடக்கத்தில் இந்த செய்தி THIS STORY IS FROM DECEMBER 14, 2009, (Retrieved 23 June 2019.) என குறிப்பிட்டு மீண்டும் மீள்பதிவு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. (விக்கிபீடியா)
2014 பெப்.24 இல் டுவிட்டரில் (2014 தேர்தலின் பொது) மீண்டும் ஒருமுறை பதிவாகி உள்ளது. காப்பி அடிக்கும் போது, மற்ற ஊடகங்கள் கொஞ்சம் கவனித்திக் கொள்ள வேண்டும்.(சில செய்திகள் இப்படி மீள்பதிவிடுவது வழக்கம்)
ஏன் இந்தச் செய்தி இப்போது? ஜார்கண்டில் தேர்தல் நடக்க இருக்கிறது. மூன்று முறை பாஜக வில் போட்டியிட்ட லோக் நாத்,பின்னர் தன் பழைய கட்சிக்கு (AJSU) 2014 இல் திரும்பி, மீண்டும் பாஜகவில் இப்போது போட்டியிடுகிறார்.AJSU பாஜகவில் கூட்டணிக் கட்சியாக உள்ளது.அவரைப்பற்றிய செய்தி…………..(சொத்து மதிப்பு 2 கோடி)
(businessinsider/Times of India)
(ஒரு மாணவர் முன்னால் இருந்த மாணவரைப் பார்த்து பரீட்சையில் காப்பி அடித்தார்.ஆனாலும் பிடிபட்டார். ஏன்? மாணவர் இலக்கத்தையும் காப்பி அடித்து விட்டார்)
2014 பெப்.24 இல் டுவிட்டரில் (2014 தேர்தலின் பொது) மீண்டும் ஒருமுறை பதிவாகி உள்ளது. காப்பி அடிக்கும் போது, மற்ற ஊடகங்கள் கொஞ்சம் கவனித்திக் கொள்ள வேண்டும்.(சில செய்திகள் இப்படி மீள்பதிவிடுவது வழக்கம்)
ஏன் இந்தச் செய்தி இப்போது? ஜார்கண்டில் தேர்தல் நடக்க இருக்கிறது. மூன்று முறை பாஜக வில் போட்டியிட்ட லோக் நாத்,பின்னர் தன் பழைய கட்சிக்கு (AJSU) 2014 இல் திரும்பி, மீண்டும் பாஜகவில் இப்போது போட்டியிடுகிறார்.AJSU பாஜகவில் கூட்டணிக் கட்சியாக உள்ளது.அவரைப்பற்றிய செய்தி…………..(சொத்து மதிப்பு 2 கோடி)
(businessinsider/Times of India)
(ஒரு மாணவர் முன்னால் இருந்த மாணவரைப் பார்த்து பரீட்சையில் காப்பி அடித்தார்.ஆனாலும் பிடிபட்டார். ஏன்? மாணவர் இலக்கத்தையும் காப்பி அடித்து விட்டார்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|