புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
70 Posts - 36%
heezulia
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 1%
manikavi
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 1%
prajai
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
321 Posts - 48%
heezulia
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
23 Posts - 3%
prajai
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:29 am

அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. 352px--Ploughing.ogv
வலைதளத்திலிருந்து…
------------------------------------
ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும்
காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும்
ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப்
பாவி விடுவோம்.

மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம்
பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாய்க்குள்
இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப்
பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள்
மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற
நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பயிர் வளர… வளர… அதைப் பார்த்துப் பார்த்து
சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்… இப்ப நினைத்தாலும்
மனசுக்குள் மழைக்காலம்.

நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை
திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி
தட்டிருச்சு என்று விவசாயிகள் ஒருவருக்கொருவர் பேசிக்
கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள்
கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து… கட்டு சுமந்து… நெல் அடித்து… அதைத் தூற்றி…
பிணையல் விட்டு… வைக்கோலை… வைக்கோல் படப்பு என்று
அழைக்கப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லும் வரையான
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழ்க்கையை எனக்கு அளித்த கிராமம்
இன்று பசுமையிழந்து… பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து
கிடக்கிறது. காரணம்… இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை
உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்து
விட்டன.

நாற்றுப் பாவி நட்டு… எதுக்கு இரட்டைச் செலவு டிராக்டரை
விட்டு உழுதுட்டு விதைச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின்
வந்தாச்சு…. அப்புறம் என்ன ஆளைத் தேடி அலைய வேண்டாம்
என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம்,
விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற
எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
-
-------------------------------------
vayalaan.
இணைய வெளியினிலே… இளைஞர்மணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 10:48 am

ayyasamy ram wrote:அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. 352px--Ploughing.ogv
வலைதளத்திலிருந்து…
------------------------------------
ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும்
காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும்
ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப்
பாவி விடுவோம்.

மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம்
பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாய்க்குள்
இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப்
பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள்
மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற
நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பயிர் வளர… வளர… அதைப் பார்த்துப் பார்த்து
சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்… இப்ப நினைத்தாலும்
மனசுக்குள் மழைக்காலம்.

நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை
திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி
தட்டிருச்சு என்று விவசாயிகள் ஒருவருக்கொருவர் பேசிக்
கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள்
கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து… கட்டு சுமந்து… நெல் அடித்து… அதைத் தூற்றி…
பிணையல் விட்டு… வைக்கோலை… வைக்கோல் படப்பு என்று
அழைக்கப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லும் வரையான
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழ்க்கையை எனக்கு அளித்த கிராமம்
இன்று பசுமையிழந்து… பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து
கிடக்கிறது. காரணம்… இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை
உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்து
விட்டன.

நாற்றுப் பாவி நட்டு… எதுக்கு இரட்டைச் செலவு டிராக்டரை
விட்டு உழுதுட்டு விதைச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின்
வந்தாச்சு…. அப்புறம் என்ன ஆளைத் தேடி அலைய வேண்டாம்
என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம்,
விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற
எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
-
-------------------------------------
vayalaan.
இணைய வெளியினிலே… இளைஞர்மணி
மேற்கோள் செய்த பதிவு: 1308403
இந்த அனுபவம் அனைத்தும் என் வாழ்விலும் நிறைந்து இருந்த காலம் உண்டு ,
ஆனல் இதில் எதுவும் இல்லை தண்ணீர் இன்றி வறண்டு போன கிணறுகள் , பாலைவனமாகிப்போன விவசாய நிலங்கள் , தற்போது கறை கட்டடங்களாகிப் போனது.
பசுமை காணல் நீராகிப் போனது. காளை மாடுகள் காணக் கிடைக்காத பொருளாகிப் போனது. விவசாயக் கூலிகள் திருப்புரில் பஞ்சம் பிழைக்க போய்விட்டார்கள்.
வயசான பெருதுகள் மட்டும் ஊரில் வழியின்றி உயிர்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய கிராமம் இது தான்.
நன்றி ஐயா


kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக