புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
96 Posts - 49%
heezulia
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
7 Posts - 4%
prajai
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
223 Posts - 52%
heezulia
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
16 Posts - 4%
prajai
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 0%
Barushree
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_m10அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 7:29 am

அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. 352px--Ploughing.ogv
வலைதளத்திலிருந்து…
------------------------------------
ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும்
காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும்
ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப்
பாவி விடுவோம்.

மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம்
பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாய்க்குள்
இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப்
பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள்
மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற
நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பயிர் வளர… வளர… அதைப் பார்த்துப் பார்த்து
சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்… இப்ப நினைத்தாலும்
மனசுக்குள் மழைக்காலம்.

நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை
திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி
தட்டிருச்சு என்று விவசாயிகள் ஒருவருக்கொருவர் பேசிக்
கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள்
கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து… கட்டு சுமந்து… நெல் அடித்து… அதைத் தூற்றி…
பிணையல் விட்டு… வைக்கோலை… வைக்கோல் படப்பு என்று
அழைக்கப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லும் வரையான
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழ்க்கையை எனக்கு அளித்த கிராமம்
இன்று பசுமையிழந்து… பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து
கிடக்கிறது. காரணம்… இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை
உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்து
விட்டன.

நாற்றுப் பாவி நட்டு… எதுக்கு இரட்டைச் செலவு டிராக்டரை
விட்டு உழுதுட்டு விதைச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின்
வந்தாச்சு…. அப்புறம் என்ன ஆளைத் தேடி அலைய வேண்டாம்
என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம்,
விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற
எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
-
-------------------------------------
vayalaan.
இணைய வெளியினிலே… இளைஞர்மணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 27, 2019 10:48 am

ayyasamy ram wrote:அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது. 352px--Ploughing.ogv
வலைதளத்திலிருந்து…
------------------------------------
ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும்
காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும்
ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப்
பாவி விடுவோம்.

மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம்
பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாய்க்குள்
இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப்
பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள்
மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற
நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பயிர் வளர… வளர… அதைப் பார்த்துப் பார்த்து
சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்… இப்ப நினைத்தாலும்
மனசுக்குள் மழைக்காலம்.

நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை
திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி
தட்டிருச்சு என்று விவசாயிகள் ஒருவருக்கொருவர் பேசிக்
கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள்
கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து… கட்டு சுமந்து… நெல் அடித்து… அதைத் தூற்றி…
பிணையல் விட்டு… வைக்கோலை… வைக்கோல் படப்பு என்று
அழைக்கப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லும் வரையான
அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழ்க்கையை எனக்கு அளித்த கிராமம்
இன்று பசுமையிழந்து… பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து
கிடக்கிறது. காரணம்… இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை
உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்து
விட்டன.

நாற்றுப் பாவி நட்டு… எதுக்கு இரட்டைச் செலவு டிராக்டரை
விட்டு உழுதுட்டு விதைச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின்
வந்தாச்சு…. அப்புறம் என்ன ஆளைத் தேடி அலைய வேண்டாம்
என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம்,
விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற
எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
-
-------------------------------------
vayalaan.
இணைய வெளியினிலே… இளைஞர்மணி
மேற்கோள் செய்த பதிவு: 1308403
இந்த அனுபவம் அனைத்தும் என் வாழ்விலும் நிறைந்து இருந்த காலம் உண்டு ,
ஆனல் இதில் எதுவும் இல்லை தண்ணீர் இன்றி வறண்டு போன கிணறுகள் , பாலைவனமாகிப்போன விவசாய நிலங்கள் , தற்போது கறை கட்டடங்களாகிப் போனது.
பசுமை காணல் நீராகிப் போனது. காளை மாடுகள் காணக் கிடைக்காத பொருளாகிப் போனது. விவசாயக் கூலிகள் திருப்புரில் பஞ்சம் பிழைக்க போய்விட்டார்கள்.
வயசான பெருதுகள் மட்டும் ஊரில் வழியின்றி உயிர்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய கிராமம் இது தான்.
நன்றி ஐயா


kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக