புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாஜியை ஏமாற்றிய சோ
Page 1 of 1 •
முக்தா ஸ்ரீனிவாசன், முக்தா பிலிம்ஸ் என்ற படத் தயாரிப்பு
நிறுவனத்தை தொடங்கி, சிறிய பட்ஜெட்டில் நகைச்சுவை
படங்களை இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தார்.
முதல் முறையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து
முக்தா பிலிம்சில் ஒரு படம் தயாரிக்க விருப்பப்பட்டு, சிவாஜியின்
கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார்.
இயக்குனர் மகேந்திரனி்ன் கதையை வாங்கி, சோவின் திரைக்கதை
வசனத்தில் சிவாஜி மற்றும் வாணிஸ்ரீ நடிக்க ‘நிறைகுடம்’ படத்தை
தொடங்கினார்.
சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ படத்தில் தான், சோ திரைப்பட
நடிகராக அறிமுகமானார். அதனால் சிவாஜி அவரை உரிமையுடன்
ஏக வசனத்தில் அழைப்பார். படத்தில் பெரும்பாலான காட்சிகளும்
வசனங்களும் நகைச்சுவையாக அமைந்து இருந்தன.
அந்த கால கட்டத்தில் இலக்கியத்தரமான வசனம் கொண்ட
காட்சியோ அல்லது ஓரங்க நாடகமோ சிவாஜி படங்களில் இடம்
பெறவேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள்
வற்புறுத்துவார்கள். அதற்காகவே சிவாஜியும் வாணிஸ்ரீயும் பேசும்
காதல் காட்சி ஒன்றை படத்தில் சேர்த்தார்கள்.
“டேய், நீ கேலியும் கிண்டலுமா நல்லா எழுதுவே. ஆனா இது
வேற மாதிரி. பொண்ணுங்களை வர்ணிச்சு எழுதுறது உனக்கு
பிடிக்காது. அதிலயும் இந்த வர்ணனை இலக்கியத் தரமாவும்
இருக்கணும். அப்படி எழுதுவியா?” -சிவாஜி.
“ஏன் என்னால எழுத முடியாதுன்னு நினைக்கிறீங்களா?” -சோ.
“நீ நல்லா எழுதுவே, ஆனா இந்த மாதிரி எழுதினது இல்லையே.
இதிலயும் காமெடி சேர்த்திடுவியே” -சிவாஜி.
“நாளைக்கு எழுதி கொண்டுவந்து தரேன். பாத்திட்டு பேசுங்க”
-சோ.
மறுநாள் அந்தக் காட்சிக்கான வசனத்தை சோ கொண்டு வந்து
தந்தார்.
வசனத்தைப் படிக்க ஆரம்பித்தார் சிவாஜி...
‘மயிலின் தோகை போல் பறந்து கிடக்கும் கூந்தல் என்று
சிலர் வர்ணிப்பார்கள்.
ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை.
கணக்கிட முடியாத கேசங்கள் நிறைந்த உன் கூந்தல்,
அளவிடமுடியாத உன் அன்பைப்போல் இருக்கின்றன.
மஞ்சள் பூசிய நெற்றியிலே இருக்கும் செந்நிற குங்குமப்
பொட்டு-
மற்றவர்களுக்கு மாங்கல்யத்தின் மங்கலத்தையும்
சுகத்தையும் காட்டுவது போல் தெரியலாம்.
ஆனால் எனக்கு..
களங்கமில்லாத ஒரு பெண், மனம் உவந்து ஏற்றுக்கொண்ட
மணவாழ்க்கையிலே மறைந்திருக்கும் அபாயத்தைத் தான்
அந்த செந்நிறம் காட்டுகிறது.
செம்பவழ வாய் திறந்து என்று புலவர்கள் கூறலாம். ஆனால்
உன் இதழ்கள் பிரிந்து சேரும்போதெல்லாம், அந்தத் துடிப்பிலே,
உன் இதயம் எனக்காக துடிக்கும் துடிப்பைத்தான் நான்
காண்கிறேன்.
பளிங்கு நீரைப் போன்ற உன் வெள்ளை விழிகளிலே துள்ளி
விளையாடும் கருவிழிகளைப் பார்த்துத் தானோ என்னவோ
கவிஞர்கள் மீன் விழியாள் என்று வர்ணிக்கிறார்கள்.
ஆனால் என் முகத்தின் பிரதிபலிப்பை உன் கருவிழி களிலே
காணும்போதெல்லாம்-
ஒரு வெள்ளை உள்ளத்திலே புகுந்துவிட்ட களங்கம் போல் தான்
தெரிகிறது.
கைகளைப் பற்றி கற்றோர்கள் என்ன சொல்வார்களோ எனக்குத்
தெரியாது.
ஆனால் ஐந்து விரல்களைக் கொண்ட உன் கைகள், அன்பு, பாசம்,
பரிவு, காதல் என்ற நான்கையும் அள்ளித்தரும் கருணையின்
வடிவமாகவே எனக்கு காட்சியளிக்கின்றன.
ஐந்தாவது விரல் ஏன்? என்று கேட்கலாம்.
இவை அனைத்தும் உனக்கே உனக்கே என்று என்னை
சுட்டிக்காட்டவே அந்த விரல்.
பொன்மலர்ப் பாதங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..
உன் பாதங்களை நம்பி நீ நிற்கிறாய்
உன்னை நம்பி நான் நிற்கிறேன்.’
இப்படிப்போய் முடியும் அந்த வசனம்.
வசனங்களைப் படித்து முடித்த சிவாஜிக்கு ஒரே ஆச்சரியம்.
“டேய் குரங்கா! (சந்தோஷம் வரும் போதெல்லாம் சோவை
அப்படி உரிமையுடன் அழைப்பார் சிவாஜி) நெஜமாவே நீ தான்
எழுதினியா? பொம்பளைங்களை வர்ணிச்சு எழுத உனக்கு
பிடிக்காதே.”
“எனக்கு பிடிக்காது தான், ஆனா உங்களுக்காக நான் ரொம்ப
கஷ்டப்பட்டு யோசிச்சி எழுதிக்கிட்டு வந்திருக்கேன். எப்படி
இருக்கு?”
“ரொம்ப நல்லா எழுதி இருக்கடா” என்ற சிவாஜி அந்த காட்சியில்
நடித்தார்.
மதியம் செட் வாசலில் உட்கார்ந்து, அடுத்த காட்சிக்கான
வசனத்தை உதவி இயக்குனரை படிக்கச் சொல்லி கேட்டுக்
கொண்டிருந்தார், சிவாஜி.
அப்போது அப்பா அந்தப் பக்கமாக வந்தார்.
அவர் சிவாஜியைப் பார்த்ததும் “என்னய்யா, சோ கேட்டார்னு
ஒரு காட்சிக்கு வசனம் எழுதித் தந்தேன். என் வசனத்தை
படிச்சியா? நல்லா இருந்துச்சா?” என்று கேட்க, சிவாஜிக்கு
சட்டென்று புரிந்துவிட்டது.
“நீ எழுதித் தந்தியா?, அதான பார்த்தேன். டேய் எங்கடா அந்த
திருட்டுக் குரங்கன்?” என்று சிவாஜி கேட்க, சோ எஸ்கேப்.
(‘என்றென்றும் கண்ணதாசன்’ தொடரை தினத்தந்தியில் படித்த
முக்தா ஸ்ரீனிவாசன் மகள் மாயா ஸ்ரீனிவாசன், முக்தாவின் மகன்
முக்தா ரவி ஆகியோர் கவியரசருக்கும் முக்தா ஸ்ரீனிவாசனுக்கும்
இடையில் நடந்த சில சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்து
கொண்டார்கள். அதில் ஒன்று தான் இது.)
-
அண்ணதூரை கண்ணதாசன்
தினத்தந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|