Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..
First topic message reminder :
நடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறிய மர்மம்... நடந்தது என்ன?
![நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்.. - Page 2 72184243](https://static.langimg.com/thumb/msid-72184243,width-630,resizemode-4,imgsize-841295/72184243.jpg)
நடுக்கடலில் நல்ல வெயில் நேரத்தில் சென்ற ஒரு கப்பலில் பயணித்தவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் பனியில் உரைந்து இறந்து போனார்கள் இதைப் படிக்கும் போது ஏதோ கதை என நீங்கள் நினைக்கலாம் ஆனால் இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளது. இது மட்டுமல்ல இந்த கப்பல் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவம் பற்றி முழுமையாக படிக்கலாம் வாருங்கள்.
சில்வர் ஸ்டார்
![நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்.. - Page 2 72184255](https://static.langimg.com/thumb/msid-72184255,width-630,imgsize-,resizemode-4/72184255.jpg)
1947ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் உலகப்போர் முடிந்த தருணம் அமெரிக்கா தங்கள் பலத்தை உலக நாடுகளுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக தங்களது ராணுவத்தினரைப் பல நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அப்படியாக அனுப்பப்பட்ட கப்பல் சில்வர் ஸ்டார். இந்த கப்பல் அமெரிக்க ராணுவ வீரர்களுடன் மலாக்கா வழியாகக் குறிப்பிட்ட அந்த நாளில் பயணம் செய்து கொண்டிருந்தது
தகவல் தொழிற்நுட்பம்
![நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்.. - Page 2 72184264](https://static.langimg.com/thumb/msid-72184264,width-630,imgsize-,resizemode-4/72184264.jpg)
அந்த காலகட்டங்களில் தொழிற்நுட்பங்கள் பெரிய அளவில் வளரவில்லை. அதனால் கடல் வழியாகக் கப்பல்களுக்கு சிக்னல் அனுப்ப ரேடியோ ப்ரீகொன்ஸி அதாவது அந்த கால டெலிகிராம் முறையைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஒருவர் டெலிகிராம் மிஷினை தட்டுவது மூலம் அந்த தகவல் சுற்றியுள்ள டெலிகிராமை ரிசிவ் செய்யும் அனைவருக்கும் சென்றடையும்.
நன்றி சமயம்
ரமணியன்
தொடருகிறது
நடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறிய மர்மம்... நடந்தது என்ன?
![நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்.. - Page 2 72184243](https://static.langimg.com/thumb/msid-72184243,width-630,resizemode-4,imgsize-841295/72184243.jpg)
நடுக்கடலில் நல்ல வெயில் நேரத்தில் சென்ற ஒரு கப்பலில் பயணித்தவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் பனியில் உரைந்து இறந்து போனார்கள் இதைப் படிக்கும் போது ஏதோ கதை என நீங்கள் நினைக்கலாம் ஆனால் இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளது. இது மட்டுமல்ல இந்த கப்பல் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவம் பற்றி முழுமையாக படிக்கலாம் வாருங்கள்.
சில்வர் ஸ்டார்
![நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்.. - Page 2 72184255](https://static.langimg.com/thumb/msid-72184255,width-630,imgsize-,resizemode-4/72184255.jpg)
1947ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் உலகப்போர் முடிந்த தருணம் அமெரிக்கா தங்கள் பலத்தை உலக நாடுகளுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக தங்களது ராணுவத்தினரைப் பல நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அப்படியாக அனுப்பப்பட்ட கப்பல் சில்வர் ஸ்டார். இந்த கப்பல் அமெரிக்க ராணுவ வீரர்களுடன் மலாக்கா வழியாகக் குறிப்பிட்ட அந்த நாளில் பயணம் செய்து கொண்டிருந்தது
தகவல் தொழிற்நுட்பம்
![நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்.. - Page 2 72184264](https://static.langimg.com/thumb/msid-72184264,width-630,imgsize-,resizemode-4/72184264.jpg)
அந்த காலகட்டங்களில் தொழிற்நுட்பங்கள் பெரிய அளவில் வளரவில்லை. அதனால் கடல் வழியாகக் கப்பல்களுக்கு சிக்னல் அனுப்ப ரேடியோ ப்ரீகொன்ஸி அதாவது அந்த கால டெலிகிராம் முறையைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஒருவர் டெலிகிராம் மிஷினை தட்டுவது மூலம் அந்த தகவல் சுற்றியுள்ள டெலிகிராமை ரிசிவ் செய்யும் அனைவருக்கும் சென்றடையும்.
நன்றி சமயம்
ரமணியன்
தொடருகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..
- Code:
Ourang Medan கப்பலில் potassium cyanide ,nitroglycerin ,sulphuric acid இருந்திருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட கார்பன் மொனொக்சைட் தான் கப்பலில் இருந்தவர்களை உறை நிலை அடையச் செய்து உயிரிழக்க செய்தது, என்பது கதையை நம்பியவர்கள் சொன்ன விளக்கம்.
இதை படிக்கும் போது வியப்பு மேலிட்டது.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..
மேற்கோள் செய்த பதிவு: 1308161பழ.முத்துராமலிங்கம் wrote:கார்பன் மோனாக்சைடு மூச்சை நிறுத்தக் கூடியது. இதை மில்லில் தீவிபத்தின் போது தெரியாமல் தீ அணைப்பானில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு தூசி முகத்தில் பட்டால் உடன் மூச்சுதிணரல் ஏற்பபடும். எனவே கெமிக்கல் ரியாக்சனில் கார்பன் மோனக்சைடு அதிகமாக உற்பத்தி ஆகியிருந்தால்.இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு. அந்த புகையை கண்டு அதிர்ந்திருக்கலாம் . மேலும் பனி அதிகமாக பொழிந்து இருந்தால் அப்படியே உறைந்திருக்க வாய்ப்பு அதிகம்.
- Code:
Ourang Medan கப்பலில் potassium cyanide ,nitroglycerin ,sulphuric acid இருந்திருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட கார்பன் மொனொக்சைட் தான் கப்பலில் இருந்தவர்களை உறை நிலை அடையச் செய்து உயிரிழக்க செய்தது, என்பது கதையை நம்பியவர்கள் சொன்ன விளக்கம்.
இதை படிக்கும் போது வியப்பு மேலிட்டது.
நன்றி ஐயா.
கார்பன் மோனக்ஸய்ட் உயிர்கொல்லிதான்.
ஓலா /உபர் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் காரில் AC யை போட்டுக்கொண்டு இரவு தூங்கி
நிரந்தரமாக தூங்குகின்ற செய்திகள் நாம் தினசரிகளில் படிக்கின்றோம்.
ரோடில் செல்லும் கார்கள்/ஆட்டோக்கள் வெளியிடும் கார்பன் மோனக்ஸாய்ட் நம் கண்ணுக்கு தெரியா உயிர்கொல்லிகளே.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..
புதுமையான மற்றும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..
மேற்கோள் செய்த பதிவு: 1308171T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308161பழ.முத்துராமலிங்கம் wrote:கார்பன் மோனாக்சைடு மூச்சை நிறுத்தக் கூடியது. இதை மில்லில் தீவிபத்தின் போது தெரியாமல் தீ அணைப்பானில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு தூசி முகத்தில் பட்டால் உடன் மூச்சுதிணரல் ஏற்பபடும். எனவே கெமிக்கல் ரியாக்சனில் கார்பன் மோனக்சைடு அதிகமாக உற்பத்தி ஆகியிருந்தால்.இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு. அந்த புகையை கண்டு அதிர்ந்திருக்கலாம் . மேலும் பனி அதிகமாக பொழிந்து இருந்தால் அப்படியே உறைந்திருக்க வாய்ப்பு அதிகம்.
- Code:
Ourang Medan கப்பலில் potassium cyanide ,nitroglycerin ,sulphuric acid இருந்திருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட கார்பன் மொனொக்சைட் தான் கப்பலில் இருந்தவர்களை உறை நிலை அடையச் செய்து உயிரிழக்க செய்தது, என்பது கதையை நம்பியவர்கள் சொன்ன விளக்கம்.
இதை படிக்கும் போது வியப்பு மேலிட்டது.
நன்றி ஐயா.
கார்பன் மோனக்ஸய்ட் உயிர்கொல்லிதான்.
ஓலா /உபர் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் காரில் AC யை போட்டுக்கொண்டு இரவு தூங்கி
நிரந்தரமாக தூங்குகின்ற செய்திகள் நாம் தினசரிகளில் படிக்கின்றோம்.
ரோடில் செல்லும் கார்கள்/ஆட்டோக்கள் வெளியிடும் கார்பன் மோனக்ஸாய்ட் நம் கண்ணுக்கு தெரியா உயிர்கொல்லிகளே.
ரமணியன்
நீங்கள் பதிவிட்டது உண்மை தான் ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது: 250 பேர் மாயம்
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» உறைந்த நினைவுகள்
» நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து!
» உறைந்த நிமிடம்..!
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» உறைந்த நினைவுகள்
» நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து!
» உறைந்த நிமிடம்..!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|