புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
63 Posts - 40%
heezulia
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
314 Posts - 50%
heezulia
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை துரோகம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2019 11:39 am

நம்பிக்கை துரோகம்!

நம்பிக்கை துரோகம்! UF38zqDDR2qXODVi7ZyD+E_1573708314

மஞ்சக்குப்பம் கிராம தோட்டத்தில், தென்னையும், மாமரங்களும் நின்றன. தென்னை மரத்தில், ஒரு கழுகு நெடுநாட்களாக வசித்து வந்தது. மா மரத்தில், அழகிய பச்சைக் கிளிகள் இரண்டு வசித்தன; ஒரே தோட்டத்தில் இருந்தாலும், கழுகும், பச்சைக்கிளிகளும் பேசியதே இல்லை.

ஒரு நாள் முட்டை இட்டது பெண் கிளி; மகிழ்ச்சியடைந்தது ஆண் கிளி. அதே நேரம் கவலையுடன், 'காலையில் உணவு தேட சென்றால், மாலை தான் திரும்புவோம்; அதுவரை, முட்டைகளை யார் கவனித்துக் கொள்வது...' என்றது.

உடனே, 'பக்கத்து மரத்தில் வசிக்கும் கழுகிடம் உதவி கேட்கலாம்...' என்றது பெண் கிளி.
அவை, தென்னை மரத்திற்கு சென்றன; கம்பீரமாக அமர்ந்து இருந்த கழுகைக் கண்டதும், அஞ்சி நடுங்கின. மலர்ந்த முகத்துடன், 'வாருங்கள் கிளிகளே... நலம் தானா... எங்கிருந்து வருகிறீர்கள்...' என்று அன்புடன் விசாரித்தது கழுகு. பயம் விலகிய கிளிகள், 'இங்கு தான், மாமரத்தில் வசிக்கிறோம்; எங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது...' என்றன.

உடனே, 'என்ன உதவி...' என்றது கழுகு. வந்த விஷயத்தைக் கூறின பச்சைக்கிளிகள்.
மிகவும் உறுதியான குரலில், 'திரும்பி வரும் வரை, முட்டைகளை தினமும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்...' என்றது கழுகு.
சில நாட்கள் சென்றன .முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன; அவற்றை, சாப்பிடும் ஆசை வரவே, கட்டுப்படுத்த முயன்றது கழுகு; ஆனால் முடியவில்லை.

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.
உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன்.

அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.
குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.

சிறுவர் மலர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 21, 2019 4:15 pm

Code:

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.
உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன்.

அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.
குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.

குட்டி கதை பல உண்மைகளை கூறியது.
அருமை..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக