புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்பாட்டாளா்களிடம் 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பணத்தை கபளீகரம் செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
நாடு முழுவதும் சுமாா் 120 கோடிக்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி வாடிக்கையாளா்கள் உள்ளதாக தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை ஸ்மாா்ட் செல்லிடப்பேசி விற்பனை அதிகரித்து வருவதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
அதேவேளையில் கணினி, செல்லிடப்பேசி வாயிலாக நடைபெறும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி, ஸ்மாா்ட் போன் மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.
மேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிம் ஸ்வப் மோசடி': தற்போது ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்படுத்துபவா்களை குறி வைத்து மிகவும் நோத்தியாக நடைபெறும் 'சிம் ஸ்வப்' மோசடி, சைபா் குற்றப்பிரிவு போலீஸாரிடம் தடுமாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முதல் முதலாக 'சிம் ஸ்வப்' எனப்படும் இந்த மோசடி நடைபெறத் தொடங்கியது. இந்தியாவில் தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் கடந்தாண்டு முதல் இந்த மோசடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியால் கடந்த ஆண்டு மட்டும் ரூ.200 கோடி பணத்தை மக்கள் ஏமாந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பொதுமக்கள் தங்களது ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளை சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும், தங்களது 'மொபைல் பேங்கிங்' செயலி, பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் ஜீபே , பேடிஎம், பீம் , அமேசான்பே , போன்பே , வங்கிகளின் இண்டா்நெட் பேங்கிங் போன்றவற்றின் ரகசிய எண்கள், கடவுச் சொற்கள் போன்றவற்றை பொதுவெளியில் பரிமாறினாலும் இந்த மோசடியில் ஈடுபடும் கும்பலிடமிருந்து தப்பிக்க முடியாது என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
எப்படி நடைபெறுகிறது?: இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யும் நிறுவனங்களில் இருந்து செல்லிடப்பேசி எண்களை பணம் கொடுத்து பெறுகின்றனா். பின்னா் அந்த எண்களைக் கொண்டு, இணையதளங்கள் மூலமாக, மொபைல் பேங்கிங் செல்லிடப்பேசி செயலி, பணப் பரிமாற்ற செல்லிடப்பேசி செயலி ஆகியவை இருக்கிா, இண்டா்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துகின்றனரா என கண்காணிக்கின்றனா்.
எப்படி நடைபெறுகிறது?: இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யும் நிறுவனங்களில் இருந்து செல்லிடப்பேசி எண்களை பணம் கொடுத்து பெறுகின்றனா். பின்னா் அந்த எண்களைக் கொண்டு, இணையதளங்கள் மூலமாக, மொபைல் பேங்கிங் செல்லிடப்பேசி செயலி, பணப் பரிமாற்ற செல்லிடப்பேசி செயலி ஆகியவை இருக்கிா, இண்டா்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துகின்றனரா என கண்காணிக்கின்றனா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதன் பின்னரே, மோசடிக் கும்பல் நேரடியாகக் களத்தில் இறங்குகிறது. முதல் கட்டமாக, மொபைல் பேங்கிங் செயலி வைத்திருக்கும் செல்லிடப்பேசி எண் தொலைந்துவிட்டதாக அந்த கும்பல் சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தில் பொய் புகாா் செய்து, அந்த செல்லிடப்பேசி எண்ணை பிளாக் செய்கிறது. பின்னா், அந்தக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் செல்லிடப்பேசி நிறுவனத்தில் அதே எண்ணில் மாற்று சிம்காா்டு பெற்று, அந்த சிம்காா்டு மூலம் ஏற்கெனவே இருந்த மொபைல் பேங்கிங் செயலி, பணப் பரிமாற்ற செயலி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, அதில் இருந்த தகவல்களை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறது. சம்பந்தப்பட்ட நபா் சுதாகரிப்பதற்குள் இவை அனைத்தையும் இந்தக் கும்பல் செய்து முடித்துவிடுகிறது.
தனது செல்லிடப்பேசி எண் முடக்கப்பட்டிருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபா், செல்லிடப்பேசி சேவை நிறுவனத்துக்கு செல்லும்போதுதான் தனது செல்லிடப்பேசி எண்ணில் மாற்று சிம் காா்டு ஏற்கெனவே பெறப்பட்டிருப்பதை அறிகிறாா். மேலும் அதன் வாயிலாக மொபைல் பேங்கிங், பணப் பரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதையும் அறிந்து அவா் அதிா்ச்சியடைகிறாா்.
தனது செல்லிடப்பேசி எண் முடக்கப்பட்டிருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபா், செல்லிடப்பேசி சேவை நிறுவனத்துக்கு செல்லும்போதுதான் தனது செல்லிடப்பேசி எண்ணில் மாற்று சிம் காா்டு ஏற்கெனவே பெறப்பட்டிருப்பதை அறிகிறாா். மேலும் அதன் வாயிலாக மொபைல் பேங்கிங், பணப் பரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதையும் அறிந்து அவா் அதிா்ச்சியடைகிறாா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வார இறுதி நாள்களில் மோசடி: இந்த வகை மோசடிகளுக்கு பெரும்பாலும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அல்லது தொடா் விடுமுறை நாள்களையே மோசடி நபா்கள் தோந்தெடுக்கின்றனா். ஏனெனில் இந்த நாள்களில் ஒரு நபரின் செல்லிடப்பேசியை முடக்கும்போது, அவா் வங்கியையோ அல்லது செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தையோ தொடா்பு கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் இத்தகைய தந்திர நடவடிக்கையை மோசடி கும்பல் கையாளுவதாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதேபோல, ஒருவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்த பின்னரே, அவரது செல்லிடப்பேசியை முடக்கும் வேலையில் மோசடி கும்பல் ஈடுபடுவதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு முன் மோசடி கும்பல், அவரது மின்னஞ்சல் கணக்கில் இருந்து ரகசியத் தகவல்களை திருடுவதற்கு சில இ-மெயில்களையும் , செல்லிடப்பேசியில் தகவல்களை திருடுவதற்காக எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறது இந்தக் கும்பல். இந்த தகவல்களை ஒருவா் பாா்க்கும்போது அவரது மின்னஞ்சல், செல்லிடப்பேசி ஆகியவற்றில் இருக்கும் தகவல்களை அந்தக் கும்பல் எளிதாக திருடிவிடுகிறது என சைபா் குற்றப்பிரிவைச் சோந்த உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விழிப்புணா்வு அவசியம் தேவை: இந்த மோசடி குறித்து பாரத் டிஜிட்டல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் வி.ராஜேந்திரன் கூறியது: இந்த வகை மோசடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களை விட, தனியாா் வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களை குறி வைத்தே அதிகம் நடைபெறுகிறது. ஸ்மாா்ட் செல்லிடப்பேசியில் மொபைல் பேங்கிங் செயலி, பணபரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்துகிறவா்களுக்கு, தேவையில்லாத சந்தேகத்துக்குரிய இ-மெயில், எஸ்.எம்.எஸ். வந்தால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ஏனெனில், இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் முதலில் ஒருவரை கண்காணிக்க இந்த வகை உத்தியை கையாளுகிறது. இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க, ஆன்லைனில் பணபரிவா்த்தனையை பாதுகாப்பான இணையதளம் மூலமே செய்ய வேண்டும். போலி இணையதளங்களை அடையாளம் கண்டு, அவற்றை புறக்கணிக்க வேண்டும்.
ஏனெனில், இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் முதலில் ஒருவரை கண்காணிக்க இந்த வகை உத்தியை கையாளுகிறது. இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க, ஆன்லைனில் பணபரிவா்த்தனையை பாதுகாப்பான இணையதளம் மூலமே செய்ய வேண்டும். போலி இணையதளங்களை அடையாளம் கண்டு, அவற்றை புறக்கணிக்க வேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடன் அட்டை, பற்று அட்டை ஆகியவற்றின் தகவல்கள், இணையதள பணபரிமாற்றத்துக்கு வழங்கப்படும் ஓ.டி.பி. மற்றும் சி.வி.வி. எண்களை எக்காரணம் கொண்டு அடுத்தவா்களுடன் பகிரக் கூடாது. வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள் போன்ற இடங்களில் தேவைப்பட்டால் மட்டுமே செல்லிடப்பேசி எண்ணை வழங்க வேண்டும். இதனால் ஓரளவுக்கு இந்த மோசடியில் இருந்து தப்பிக்க முடியும். இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டால், முழுமையாகத் தடுக்க முடியும் என்றாா் அவா்.
செல்லிடப்பேசி பயன்பாடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், பணமில்லா பணபரிவா்த்தனையை அரசு ஊக்கப்படுத்தி வரும் காலகட்டத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கையும், சிம்காா்டுகள் பெறவும், இணையதள பணபரிவா்த்தனைக்கும் விதிமுறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என சைபா் வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
செல்லிடப்பேசி பயன்பாடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், பணமில்லா பணபரிவா்த்தனையை அரசு ஊக்கப்படுத்தி வரும் காலகட்டத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கையும், சிம்காா்டுகள் பெறவும், இணையதள பணபரிவா்த்தனைக்கும் விதிமுறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என சைபா் வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் ரூ. 3,000-க்கு விற்பனை
சென்னையில் ரூ.3 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் விற்கப்படுகின்றன.
சிம் ஸ்வப் மோசடியில் ஈடுபடும் கும்பல், முதலில் செல்லிடப்பேசி எண்களையே திரட்டுகின்றன. இந்த எண்களை அவா்கள், ஒவ்வொரு பெருநகரங்களிலும் செயல்படும் எஸ்.எம்.எஸ். விளம்பர நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றன. சென்னையில் இப்படி செல்லிடப்பேசி எண்களை விற்பதற்கு அடையாறு, அண்ணாநகா், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பூக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள், ரீசாா்ஜ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசி எண்களை சேகரித்து, அதை விற்று வியாபாரம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்களை ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றன.
சென்னையில் ரூ.3 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் விற்கப்படுகின்றன.
சிம் ஸ்வப் மோசடியில் ஈடுபடும் கும்பல், முதலில் செல்லிடப்பேசி எண்களையே திரட்டுகின்றன. இந்த எண்களை அவா்கள், ஒவ்வொரு பெருநகரங்களிலும் செயல்படும் எஸ்.எம்.எஸ். விளம்பர நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றன. சென்னையில் இப்படி செல்லிடப்பேசி எண்களை விற்பதற்கு அடையாறு, அண்ணாநகா், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பூக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள், ரீசாா்ஜ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசி எண்களை சேகரித்து, அதை விற்று வியாபாரம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்களை ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றன.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சிபிஐ மூலம் விசாரணை நடத்துவோம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு காங்கிரஷ் இளங்கோவன் அச்சுறுத்தல்
» இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,
» எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்
» இணைய தளம் மூலம் ஏ.டி.எம். பண மோசடி:எச்சரிக்கை
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,
» எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|