புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?
10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்தி சென்ற, 10ஆவது படிக்கும் சிறுவன்...
10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் உன் மகனை உயிரோடு விடுவேன். இல்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் நடைபெற்றது.
தெலங்கானா, ஐதராபாத் மியாபேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மகன் அர்ஜுன். வயது 7.
இந்நிலையில், வீட்டுக்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் அர்ஜுன் திடீரென்று மாயமாகி விட்டான். பயந்துபோன அர்ஜுனின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர். எனினும் சிறுவனைக் காணவில்லை.
அப்போது, அர்ஜுன் தந்தை ராஜூவிற்க்கு ஒரு போன் வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர், “உன்னுடைய மகனை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன், எனக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் பணம் வேண்டும். கொடுக்கவில்லை என்றால் உன் மகனைக் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அர்ஜுன் தந்தை ராஜு மியாட்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொலைப்பேசி அழைப்பை வைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் மூலம், கடத்தலில் ஈட்டுப்பட்ட மர்ம நபர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் நெருங்கிச் சென்றனர். அந்த இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் அந்த மர்ம நபரைப் பார்த்து அதிர்ந்து போனர்.
அந்த மர்ம நபருக்கு வயது 14, அவர் 10ஆவது படிக்கும் சிறுவன். அங்கிருந்து, சிறுவன் அர்ஜுனை மீட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈட்டுப்பட்ட சிறுவனைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி சமயம்
ரமணியன்
10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்தி சென்ற, 10ஆவது படிக்கும் சிறுவன்...
10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் உன் மகனை உயிரோடு விடுவேன். இல்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் நடைபெற்றது.
தெலங்கானா, ஐதராபாத் மியாபேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மகன் அர்ஜுன். வயது 7.
இந்நிலையில், வீட்டுக்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் அர்ஜுன் திடீரென்று மாயமாகி விட்டான். பயந்துபோன அர்ஜுனின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர். எனினும் சிறுவனைக் காணவில்லை.
அப்போது, அர்ஜுன் தந்தை ராஜூவிற்க்கு ஒரு போன் வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர், “உன்னுடைய மகனை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன், எனக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் பணம் வேண்டும். கொடுக்கவில்லை என்றால் உன் மகனைக் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அர்ஜுன் தந்தை ராஜு மியாட்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொலைப்பேசி அழைப்பை வைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் மூலம், கடத்தலில் ஈட்டுப்பட்ட மர்ம நபர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் நெருங்கிச் சென்றனர். அந்த இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் அந்த மர்ம நபரைப் பார்த்து அதிர்ந்து போனர்.
அந்த மர்ம நபருக்கு வயது 14, அவர் 10ஆவது படிக்கும் சிறுவன். அங்கிருந்து, சிறுவன் அர்ஜுனை மீட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈட்டுப்பட்ட சிறுவனைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிதம்பரம் , நகரில் டூ வீலர் திருடு போவது சர்வ சாதாரணமான
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1307769T.N.Balasubramanian wrote:நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?
10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்தி சென்ற, 10ஆவது படிக்கும் சிறுவன்...
10ஆவது படிக்கிறப்பவே கடத்தல், மிரட்டல்... போலீசாரை அதிர விட்ட சிறுவன்...
ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் உன் மகனை உயிரோடு விடுவேன். இல்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் நடைபெற்றது.
தெலங்கானா, ஐதராபாத் மியாபேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மகன் அர்ஜுன். வயது 7.
இந்நிலையில், வீட்டுக்கு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் அர்ஜுன் திடீரென்று மாயமாகி விட்டான். பயந்துபோன அர்ஜுனின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர். எனினும் சிறுவனைக் காணவில்லை.
அப்போது, அர்ஜுன் தந்தை ராஜூவிற்க்கு ஒரு போன் வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர், “உன்னுடைய மகனை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன், எனக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் பணம் வேண்டும். கொடுக்கவில்லை என்றால் உன் மகனைக் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அர்ஜுன் தந்தை ராஜு மியாட்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொலைப்பேசி அழைப்பை வைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் மூலம், கடத்தலில் ஈட்டுப்பட்ட மர்ம நபர் இருக்கும் இடத்தை காவல் துறையினர் நெருங்கிச் சென்றனர். அந்த இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் அந்த மர்ம நபரைப் பார்த்து அதிர்ந்து போனர்.
அந்த மர்ம நபருக்கு வயது 14, அவர் 10ஆவது படிக்கும் சிறுவன். அங்கிருந்து, சிறுவன் அர்ஜுனை மீட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈட்டுப்பட்ட சிறுவனைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி சமயம்
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1307773ayyasamy ram wrote:சிதம்பரம் , நகரில் டூ வீலர் திருடு போவது சர்வ சாதாரணமான
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-
இப்படி பாவம் பார்த்து செய்யவதை அவர்கள் "டேக் இட் பார் க்ராண்ட்டட்' என்று எடுத்துக்கொள்வது தான் கொடுமை .....தங்கள் தவறை அவர்கள் உணருவதே இல்லை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1307776krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1307773ayyasamy ram wrote:சிதம்பரம் , நகரில் டூ வீலர் திருடு போவது சர்வ சாதாரணமான
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-
இப்படி பாவம் பார்த்து செய்யவதை அவர்கள் "டேக் இட் பார் க்ராண்ட்டட்' என்று எடுத்துக்கொள்வது தான் கொடுமை .....தங்கள் தவறை அவர்கள் உணருவதே இல்லை
தவறான உதாரணம்.
தண்டனை தரப்படவேண்டும். . 50 ரூபாய் சாக்லேட் திருடியமாதிரி இது சாதாரண குற்றமில்லை
திருட்டு குற்றங்களுக்கு என்ன தண்டனையோ அதை செய்து இருக்கவேண்டும்.
போலீஸ் எதற்காக இப்பிடி செய்தார்கள்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1307781T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1307776krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1307773ayyasamy ram wrote:சிதம்பரம் , நகரில் டூ வீலர் திருடு போவது சர்வ சாதாரணமான
ஒன்றாகிப் போனது...
-
பின்னர், போலீசார் வலை வீசி திருடர்களைத் தேடியபோது
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக் கழகத்தில்
பயிலும் வட இந்திய மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
-
பின்னர், அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது
என்கிற கருணை உள்ளத்தோடு , மாணவர்களின் பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்து விட்டார்கள்
-
எதர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களின் கையில்தான்
இருக்கிறது....!!!
-
இப்படி பாவம் பார்த்து செய்யவதை அவர்கள் "டேக் இட் பார் க்ராண்ட்டட்' என்று எடுத்துக்கொள்வது தான் கொடுமை .....தங்கள் தவறை அவர்கள் உணருவதே இல்லை
தவறான உதாரணம்.
தண்டனை தரப்படவேண்டும். . 50 ரூபாய் சாக்லேட் திருடியமாதிரி இது சாதாரண குற்றமில்லை
திருட்டு குற்றங்களுக்கு என்ன தண்டனையோ அதை செய்து இருக்கவேண்டும்.
போலீஸ் எதற்காக இப்பிடி செய்தார்கள்?
ரமணியன்
போர் வேல் குழியை மூடாதவர்களுக்கு நம் ஆட்சியாளர்கள் செய்ததைவிடவா ? போலீசே சட்டத்தை தங்கள் கை இல் எடுத்துக்கொண்டு , 'பெருந்தன்மையாக' விட்டுவிட்டார்கள் போல் இருக்கிறது.................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|