புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 18, 2019 6:37 pm

First topic message reminder :

ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. பதற வைத்த பழனிச்சாமி.. ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்

ஈரோடு: "நடுராத்திரி எங்க வீட்டுக்கு ஒரு உருவம் வந்துச்சா.. நாங்க அலறிட்டோம்.. அப்பறம் அந்த உருவத்தை நான் லபக்கென பிடிச்சிட்டேன்" என்று கலெக்டர் ஆபீசில் பழனிசாமி பேசியதை கேட்டு அங்கிருந்தோர் அலறியடித்து கொண்டு ஓடினர். ஈரோடு கலெக்டர் ஆபீசுக்கு ஒருவர் பிளாஸ்டிக் கூடையினை எடுத்து வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த போலீசார், யார் நீங்கள், என்ன வேண்டும், கையில் என்ன கூடை? என்று விசாரித்தனர்.
அதற்கு அவர், என் பெயர் பழனிசாமி, கொடுமுடியில் வீடு.. நேற்று ராத்திரி நாங்க தூங்கிட்டு இருந்தோம்.. அப்ப திடீர்ன்னு எங்க வீட்டுக்கு உள்ளே ஒரு ஒருவம் நுழைஞ்சிடுச்சு.. அதனால் நாங்க எல்லாருமே பயந்து அலறிட்டோம்.. இருந்தாலும் சுதாரிச்சிட்டு அந்த உருவத்தை லபக்கென பிடித்தேன்.. ஆனா, அதுக்கு உடம்பில் இருந்து நிறைய முள்கள் விரிந்து வந்தது.. அந்த முள்ளை வெச்சி என்னை அடிக்கவும் வந்தது.. அப்பறம் டயர்ட் ஆகி அங்கேயே சுருண்டு படுத்து கொண்டது.. அதுக்கப்பறம்தான் அதை நான் பிடிச்சேன்.. இதோ அதுதான் அந்த உருவம்.. என்று படக்கென்று, கையில் இருந்த கூடையை திறந்து காட்டினார்.
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Erode34355-1574071632
அதில், ஒரு வினோத விலங்கு ஒன்று சுருண்டு படுத்து கிடந்தது. இதை பார்த்ததுமே அங்கிருந்த எல்லோரும் அலறி அடித்து கொண்டு ஓடினர். அந்த முள்ளால் ஆன வினோத உருவத்தை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கவே கலெக்டரை சந்திக்க வந்திருப்பதாக சொன்னார். அந்த சமயத்தில்தான் காரில் வந்து இறங்கினார் கலெக்டர் கதிரவன். கூட்டம் ஒன்றாக திரண்டு கிடக்கவும், அங்கு சென்ற கலெக்டர் இதை பற்றி விசாரித்தார். "எங்கே.. அந்த உருவத்தை காட்டுங்க" என்றதும், கூடையில் வைத்திருந்த விலங்கை எடுத்து காட்டினார் பழனிசாமி. அதை பார்த்தவுடன் கலெக்டர், "எனக்கு பயமாக இருக்கு.. இதை பத்திரமாக வெச்சுக்குங்க.. வனத்துறை அதிகாரிகள் இங்கே வரச் சொல்கிறேன்.. அவங்ககிட்ட இதை தந்துடுங்க.. அவங்க பார்த்துப்பாங்க" என்று சொல்லவிட்டு, அங்கிருந்து காரில் கிளம்பி விட்டார். கலெக்டரே அந்த உருவத்தை கண்டு அஞ்சிய சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது

நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 8:29 pm

ஜாஹீதாபானு wrote:முள்ளம் பன்றிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1308177

சரி சரி உங்க வீட்டு பக்கம் வந்துச்சுனா ,லபக்குனு வெறுங்கையால பிடிச்சு வாங்க.

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 23, 2019 9:29 pm

தவறாக நினைக்க வேண்டாம்.எங்கள் வீட்டில் முள்ளம்பன்றி வளர்க்கவில்லை,அதனால் சரியாக தெரியாது.

காணொலி பார்க்கும் போது சந்தேகம் வருகிறது.இவ்வளவு சிறிதாக இருக்குமா முள்ளம்பன்றி? (கொண்டு வந்தவருக்கு முள்ளம்பன்றி பற்றி எதுவும் தெரியாதா? சாரி! ஏழு கழுதை வயசாச்சு,ஓவரா சீன் போட்டிருக்கார்!) முள்ளெலி - hedgehog/ எறும்புண்ணி-Echidna உம் முள்ளம்பன்றி போலவே இருக்கும்.தலை மட்டுமே வித்தியாசமாக இருக்கும்,முள்ளம்பன்றியை விட சிறிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.



avatar
Guest
Guest

PostGuest Sat Nov 23, 2019 9:30 pm

ஆமா ஏழு கழுதை வயது என்றால் என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 10:03 pm

காணொலி பார்க்கும் போது சந்தேகம் வருகிறது.இவ்வளவு சிறிதாக இருக்குமா முள்ளம்பன்றி? (கொண்டு வந்தவருக்கு முள்ளம்பன்றி பற்றி எதுவும் தெரியாதா? சாரி! ஏழு கழுதை வயசாச்சு,ஓவரா சீன் போட்டிருக்கார்!) முள்ளெலி - hedgehog/ எறும்புண்ணி-Echidna உம் முள்ளம்பன்றி போலவே இருக்கும்.தலை மட்டுமே வித்தியாசமாக இருக்கும்,முள்ளம்பன்றியை விட சிறிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அந்த செய்தியை வெளியிட்டவர் ஒரு பெண்.
புதிதாக சேர்ந்துள்ளார் என்றே எண்ணுகிறேன்.
ஒரு விறுவிறுப்பை கூட்ட அது மாதிரி தலைப்பிட்டு இருப்பர் என எண்ணுகிறேன்.

போகட்டும்,
உங்கள் டோக்கியோ ட்ரிப் எப்பிடி?
டீம் லீடராக உங்கள் performance உங்களுக்கு மனநிறைவை தந்ததா?


ரமணியன்

@சக்தி18





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 23, 2019 10:08 pm

நன்றி ஐயா. இன்னமும் திரும்பவில்லை.இன்னும் இரண்டு வாரங்களாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 24, 2019 12:49 pm

சக்தி 18 wrote:நன்றி ஐயா. இன்னமும் திரும்பவில்லை.இன்னும் இரண்டு வாரங்களாகும்.

ஜப்பானியர்கள் காட்டும்  மரியாதை , சுத்தம், நேரம் காத்தல், தனி மனித பாதுகாப்பு முதலியவை  உங்களை கவர்ந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

ரமணியன்

@சக்தி 18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 24, 2019 9:28 pm

சக்தி18 wrote:ஆமா ஏழு கழுதை வயது என்றால் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1308197

இந்தப்பதில் சரியாக இருக்குமா பாருங்கள் சக்தி புன்னகை

எழு கழுதை’ என்பது ‘ஏழு கழுதை’ என்று மருவியதாக
என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார்.

“அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத் திட்டுங்க”னு
கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப் பிறகு திட்டினாரு.
இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு. ஏதோ ஒண்ணு.

அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம்
(“கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா” என்று கேட்டதற்கும் சூடாகப் பதில்
கிடைத்தது). குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து
விடுமாம்.

பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே எழுந்து (அல்லது
உட்காராமல்) நடக்குமாம்.

குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட அப்படிச்
சொல்லியிருக்கலாம்.

(படித்ததில் பிடித்தது) - நன்றி வாட்ஸப் !




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 25, 2019 4:51 pm

ஒரு முறைக்கு இருமுறை சொன்னாலும்
திருமறை போன்ற அர்த்தமுள்ள விளக்கம். சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2019 9:13 pm

T.N.Balasubramanian wrote:ஒரு முறைக்கு இருமுறை சொன்னாலும்
திருமறை போன்ற அர்த்தமுள்ள விளக்கம். சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308280

ஹா..ஹா..ஹா... சரி செய்து விட்டேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக