புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_lcapராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_voting_barராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 18 Nov 2019 - 20:07

First topic message reminder :

ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. பதற வைத்த பழனிச்சாமி.. ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்

ஈரோடு: "நடுராத்திரி எங்க வீட்டுக்கு ஒரு உருவம் வந்துச்சா.. நாங்க அலறிட்டோம்.. அப்பறம் அந்த உருவத்தை நான் லபக்கென பிடிச்சிட்டேன்" என்று கலெக்டர் ஆபீசில் பழனிசாமி பேசியதை கேட்டு அங்கிருந்தோர் அலறியடித்து கொண்டு ஓடினர். ஈரோடு கலெக்டர் ஆபீசுக்கு ஒருவர் பிளாஸ்டிக் கூடையினை எடுத்து வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த போலீசார், யார் நீங்கள், என்ன வேண்டும், கையில் என்ன கூடை? என்று விசாரித்தனர்.
அதற்கு அவர், என் பெயர் பழனிசாமி, கொடுமுடியில் வீடு.. நேற்று ராத்திரி நாங்க தூங்கிட்டு இருந்தோம்.. அப்ப திடீர்ன்னு எங்க வீட்டுக்கு உள்ளே ஒரு ஒருவம் நுழைஞ்சிடுச்சு.. அதனால் நாங்க எல்லாருமே பயந்து அலறிட்டோம்.. இருந்தாலும் சுதாரிச்சிட்டு அந்த உருவத்தை லபக்கென பிடித்தேன்.. ஆனா, அதுக்கு உடம்பில் இருந்து நிறைய முள்கள் விரிந்து வந்தது.. அந்த முள்ளை வெச்சி என்னை அடிக்கவும் வந்தது.. அப்பறம் டயர்ட் ஆகி அங்கேயே சுருண்டு படுத்து கொண்டது.. அதுக்கப்பறம்தான் அதை நான் பிடிச்சேன்.. இதோ அதுதான் அந்த உருவம்.. என்று படக்கென்று, கையில் இருந்த கூடையை திறந்து காட்டினார்.
ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. - Page 2 Erode34355-1574071632
அதில், ஒரு வினோத விலங்கு ஒன்று சுருண்டு படுத்து கிடந்தது. இதை பார்த்ததுமே அங்கிருந்த எல்லோரும் அலறி அடித்து கொண்டு ஓடினர். அந்த முள்ளால் ஆன வினோத உருவத்தை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கவே கலெக்டரை சந்திக்க வந்திருப்பதாக சொன்னார். அந்த சமயத்தில்தான் காரில் வந்து இறங்கினார் கலெக்டர் கதிரவன். கூட்டம் ஒன்றாக திரண்டு கிடக்கவும், அங்கு சென்ற கலெக்டர் இதை பற்றி விசாரித்தார். "எங்கே.. அந்த உருவத்தை காட்டுங்க" என்றதும், கூடையில் வைத்திருந்த விலங்கை எடுத்து காட்டினார் பழனிசாமி. அதை பார்த்தவுடன் கலெக்டர், "எனக்கு பயமாக இருக்கு.. இதை பத்திரமாக வெச்சுக்குங்க.. வனத்துறை அதிகாரிகள் இங்கே வரச் சொல்கிறேன்.. அவங்ககிட்ட இதை தந்துடுங்க.. அவங்க பார்த்துப்பாங்க" என்று சொல்லவிட்டு, அங்கிருந்து காரில் கிளம்பி விட்டார். கலெக்டரே அந்த உருவத்தை கண்டு அஞ்சிய சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது

நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 23 Nov 2019 - 21:59

ஜாஹீதாபானு wrote:முள்ளம் பன்றிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1308177

சரி சரி உங்க வீட்டு பக்கம் வந்துச்சுனா ,லபக்குனு வெறுங்கையால பிடிச்சு வாங்க.

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat 23 Nov 2019 - 22:59

தவறாக நினைக்க வேண்டாம்.எங்கள் வீட்டில் முள்ளம்பன்றி வளர்க்கவில்லை,அதனால் சரியாக தெரியாது.

காணொலி பார்க்கும் போது சந்தேகம் வருகிறது.இவ்வளவு சிறிதாக இருக்குமா முள்ளம்பன்றி? (கொண்டு வந்தவருக்கு முள்ளம்பன்றி பற்றி எதுவும் தெரியாதா? சாரி! ஏழு கழுதை வயசாச்சு,ஓவரா சீன் போட்டிருக்கார்!) முள்ளெலி - hedgehog/ எறும்புண்ணி-Echidna உம் முள்ளம்பன்றி போலவே இருக்கும்.தலை மட்டுமே வித்தியாசமாக இருக்கும்,முள்ளம்பன்றியை விட சிறிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.



avatar
Guest
Guest

PostGuest Sat 23 Nov 2019 - 23:00

ஆமா ஏழு கழுதை வயது என்றால் என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 23 Nov 2019 - 23:33

காணொலி பார்க்கும் போது சந்தேகம் வருகிறது.இவ்வளவு சிறிதாக இருக்குமா முள்ளம்பன்றி? (கொண்டு வந்தவருக்கு முள்ளம்பன்றி பற்றி எதுவும் தெரியாதா? சாரி! ஏழு கழுதை வயசாச்சு,ஓவரா சீன் போட்டிருக்கார்!) முள்ளெலி - hedgehog/ எறும்புண்ணி-Echidna உம் முள்ளம்பன்றி போலவே இருக்கும்.தலை மட்டுமே வித்தியாசமாக இருக்கும்,முள்ளம்பன்றியை விட சிறிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அந்த செய்தியை வெளியிட்டவர் ஒரு பெண்.
புதிதாக சேர்ந்துள்ளார் என்றே எண்ணுகிறேன்.
ஒரு விறுவிறுப்பை கூட்ட அது மாதிரி தலைப்பிட்டு இருப்பர் என எண்ணுகிறேன்.

போகட்டும்,
உங்கள் டோக்கியோ ட்ரிப் எப்பிடி?
டீம் லீடராக உங்கள் performance உங்களுக்கு மனநிறைவை தந்ததா?


ரமணியன்

@சக்தி18





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat 23 Nov 2019 - 23:38

நன்றி ஐயா. இன்னமும் திரும்பவில்லை.இன்னும் இரண்டு வாரங்களாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 24 Nov 2019 - 14:19

சக்தி 18 wrote:நன்றி ஐயா. இன்னமும் திரும்பவில்லை.இன்னும் இரண்டு வாரங்களாகும்.

ஜப்பானியர்கள் காட்டும்  மரியாதை , சுத்தம், நேரம் காத்தல், தனி மனித பாதுகாப்பு முதலியவை  உங்களை கவர்ந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

ரமணியன்

@சக்தி 18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 24 Nov 2019 - 22:58

சக்தி18 wrote:ஆமா ஏழு கழுதை வயது என்றால் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1308197

இந்தப்பதில் சரியாக இருக்குமா பாருங்கள் சக்தி புன்னகை

எழு கழுதை’ என்பது ‘ஏழு கழுதை’ என்று மருவியதாக
என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார்.

“அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத் திட்டுங்க”னு
கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப் பிறகு திட்டினாரு.
இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு. ஏதோ ஒண்ணு.

அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம்
(“கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா” என்று கேட்டதற்கும் சூடாகப் பதில்
கிடைத்தது). குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து
விடுமாம்.

பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே எழுந்து (அல்லது
உட்காராமல்) நடக்குமாம்.

குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட அப்படிச்
சொல்லியிருக்கலாம்.

(படித்ததில் பிடித்தது) - நன்றி வாட்ஸப் !




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 25 Nov 2019 - 18:21

ஒரு முறைக்கு இருமுறை சொன்னாலும்
திருமறை போன்ற அர்த்தமுள்ள விளக்கம். சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 25 Nov 2019 - 22:43

T.N.Balasubramanian wrote:ஒரு முறைக்கு இருமுறை சொன்னாலும்
திருமறை போன்ற அர்த்தமுள்ள விளக்கம். சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308280

ஹா..ஹா..ஹா... சரி செய்து விட்டேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக