புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10 
31 Posts - 79%
heezulia
சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 15 Nov 2019 - 14:57

ஊடகவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வக்கீல்கள் எனக் கூறியதோடு, மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 10 பேரை சென்னை காவல்துறை வியாழக்கிழமை கைது செய்தது.

கடந்த நவம்பர் 3-ம் தேதி, ஊடகவியலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் என்று கூறிக்கொண்ட தனசேகர் தலைமையிலான கும்பல், டி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக் கடைக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்குவதற்காக அவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கு சென்றிருக்கிறார்கள். அதோடு கடையில் புதிய பொருட்களை வாங்கவும் விரும்பினர். ஆனால் அந்த கும்பல் போலி நகைகள் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலி நகையின் மீது அது தெரியாமல் இருக்க பவுடர் பூசியிருக்கின்றனர்.

1 கோடி வழங்காவிட்டால், போலி தங்கத்தை விற்பனை நீங்கள் விற்பதாக நாங்கள் செய்தி வெளியிடுவோம் என சரவணா ஸ்டோர்ஸ் ஊழியரை அச்சுறுத்தியுள்ளனர். கடையில் ஒரு நாடகத்தை நடத்தி, சரவணா ஸ்டோர்ஸின் நிர்வாக இயக்குனர் ஒய். சிவ அருள் துரையிடம் இறுதியாக 15 லட்சம் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் 1 கோடி தரும்படி துரையை கேட்டுள்ளனர்.

கடையின் நிர்வாகத்தை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களையும் இந்த கும்பல் கொண்டு சென்றிருக்கிறது. கடை உரிமையாளர், மாம்பலம் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் இப்போது அந்த 10 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி பத்திரிகை அடையாள அட்டை இன்ன பிறவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 15 Nov 2019 - 17:04

கேட்டவுடன் ......15 லக்ஷம் .
அப்பிடி என்றால் , இப்போவாவது விழித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்தாலும் பாதிக்கு பாதி கலப்படம்
உள்ளது.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
டொமட்டோ கெட்சப் வாங்குகிறோம் அல்லவா அதில் 100 % தக்காளி கிடையாது.
கலப்படம் உண்டு. என்ன கலப்பார்கள். பரங்கிக்காயை கலப்பார்கள். அது சிறிது இனிப்பாக இருக்கும்.இந்த கலப்பட செய்தியில் அரசு எப்போதும் போல் கவனம் கண் மூடி மவுனமாக இருந்தார்கள்.
திடிரென்று விழித்துக்கொண்டு அந்த பாக்டரியை பரிசோதனை செய்யப்போனார்கள்.
பேச்சு எல்லாம் முடிந்து அரசிற்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பினார்கள்.அனுமதிக்கப்பட்ட
அளவில் தக்காளியும் பறங்கியும் 1 : 1 என்ற விகிதத்தில் கலக்கப்படுகின்றன.
கேஸ் மூடப்பட்டது.
வராத உண்மை என்ன,........1 : 1 என்பது எடைக்கு எடை. கலக்கலாம்.
அவர்கள் செய்தது என்ன...ஒரு தக்காளிக்கு ஒரு பரங்கிக்காய்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 15 Nov 2019 - 17:40

Code:

வராத உண்மை என்ன,........1 : 1 என்பது எடைக்கு எடை. கலக்கலாம்.
அவர்கள் செய்தது என்ன...ஒரு தக்காளிக்கு ஒரு பரங்கிக்காய்.
ஒன்னுக்கு ஒன்னா அல்லது ஒரு பங்கிற்கு ஒரு பங்கா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக