புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
37 Posts - 80%
heezulia
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
36 Posts - 88%
dhilipdsp
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_m10இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:09 pm

இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை  Bliss
-
இந்த நாள் இனிய நாள்!

அறுசீர் ஆசிரிய விருத்தம்
-------------------------
இந்த நாளும் இனிய நாளாய்
……….இன்பம் தரவே மகிழ்ந்திருந்தோம்..!
இந்த விடியல் இன்று சிறப்பாய்
……….இருந்த தென்று மனமகிழ்ந்தோம்..!
எந்த நாளும் என்ன நடக்கும்.?
……….ஏக்கம் கொண்டே காத்திருந்தோம்..!
வந்த நாள்கள் வருமே இனியும்
……….வளமை தருமே.? வாழ்வினிலே.?
.
அந்தம் சொந்தம் அறிவ தற்கே
……….ஆதி பகவன் துணையுமுண்டு..!
பந்தம் உண்டு பாசம் உண்டு
……….பற்று மிகுந்த உறவுமுண்டு..!
சொந்தம் எல்லாம் சுகமும் தரவே
……….சோகம் மறந்த காலமுண்டு..!
மந்த புத்தி மாந்த ரானால்
……….மனித நேயம் புரிந்திடுமா..?
.
எண்ணம் எல்லாம் எங்கும் விரவி
……….இனித்தி ருக்கும் போதினிலே..!
வண்ணம் ஆகும் வாழ்க்கை எல்லாம்
……….வளமை மிகும்நல் வார்த்தையாலே..!
மண்ணில் ஆசை மறுக்க மாதும்
……….மதுவும் சூதும் வெறுத்ததாலே..
எண்ணில் அடங்கா எழுச்சி பெறுமே
……….எந்தச் செயலும் செய்கையிலே..!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:09 pm



இந்த நாள் இனிய நாளே,
காலை கண்விழித்தேன்,
உறுப்புகள் கொண்டுள்ளேன்,
வசிக்க கூரை இருக்கின்றது,
உடுத்த உடுப்புகள் இருக்கின்றது!
இத்தனை தொடர்வதே இந்நாளை இனிதாக்குகிறதே!

புத்துயிர்க்கும் சுவாச காற்றிற்கு நன்றி,
காண கிட்டும் வெளிச்சத்திற்கு நன்றி,
பருக சுவைக்கும் நீருக்கும் நன்றி!
எனை உயிர்ப்புடன் வைக்கும் பயிர்களுக்கும் நன்றி!
எனை வாழ்த்தி வளர்த்திட்ட உற்றாருக்கும் நன்றி!

நன்றி உரைக்க ஓராயிரம் பட்டியல் இருக்க,
இன்று துவங்கிய இந்த நாள் இனிய நாளே!

-செல்வா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:10 pm



இந்நாளில் எரிமலையே வெடிக்கும் என்றே
எவரேனும் அறிவாரா ? இயம்பற் கில்லை !
இந்நாளில் நிலநடுக்கம் நடக்கும் என்றே
ஏதேனும் அறிகுறிகள் ? இமியும் இல்லை !
இந்நாளில் கடுமழையே பெய்யும் என்றே
இயம்பலினும் மிகப்பெய்யும், தடுப்பார் இல்லை !
இந்நாளின் ஆழ்துயரம் தடுப்போம் என்றே
எவருள்ளார் இவ்வுலகில் ? சொல்வார் இல்லை !

இந்தநாளே இனியநாளாய் எண்ண வேண்டும் !
இனிமையுடன் ஏற்றமுடன் இலங்க வேண்டும் !
இந்தநாளே இனியநாளாய் இயங்க வேண்டும் !
எப்போதும் இனியவழி ஏற்க வேண்டும் !
இந்தநாள்போல் எந்நாளும் எழவே வேண்டும் !
இயன்றவரை இனியவையே செய்தல் வேண்டும் !
இந்தநாளே இனியநாளாய் இயம்ப வேண்டும் !
எந்ததமிழ்போல் எந்நாளும் இனிக்க வேண்டும் !

-ஆர்க்காடு. ஆதவன்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:10 pm



இந்த நாள் இனிய நாளே!

உலகில் யாதோர் மூலையில்,
நினையாதவை நிகழும் பொழுது,

உலகில் யாதோர் மூலையில்,
முடியாதவை நிகழும் பொழுது,

பூவாய் புலர்ந்த இந்நாள்
இலங்கும் பொன் நாளே!

புவிக்கோர் கதிரவன் உண்டு,
அவன் வந்து சென்று உயிரூட்டம் கொடுப்பதுண்டு!
மனிதனுக்கோர் மனமுண்டு
அதில் நல்லெண்ணம் பல முளைப்பதுண்டு!

மனமென்னும் தோட்டத்தை
மாயையில் மயங்காமல் பேணுவோம்!
நல் எண்ணம் தனை விதைத்து,
தீய எண்ணம் தனை அகற்றிடுவோம்!
ஒரு உழவன் போல் மனதினை தேற்றுவித்தால்!
ஐம்புலமும் நலமாகும் நல்லவை சாத்தியமாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-இனிய தமிழ் செல்வா, ஓமன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:10 pm


**
சென்ற நாள் மீண்டும் திரும்பிவரப் போவதில்லை
இன்றுதான் எங்களுக்கு இனிய நந்நாளாகும்
நாளை எதுநடக்கும்? நாமறியோம் ஆதலினால்
ஆற்றும் கடமைகளை அன்றே புரிந்துவிட்டால்
ஏற்கும் பொறுப்பெல்லாம் இலகுவாய் ஆகிவிடும்.
தாமசத்திலூறித் தவறவிட்டால் எம்பொறுப்பை
நாமிழக்கும் வாய்ப்பு நமையழித்து வீழ்த்திவிடும்.

காலம் அழிவதி்ல்லை காட்சிகள்தான் மாறுதென்பார்
ஞாலம் சுழல்கிறது நாமுமதிற் சுற்றுகிறோம்.
ஏலும் வரைக்கும் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டு
தூல உடலழிய சூனியத்திலே கலக்கும்
மாயப் பிரபஞ்ச வாழ்வைச் சதமென்று
எண்ணிக் கவலையின்றி என்றும் மகிழ்வோடு
ஆற்றிக் கடமைகளை அறத்தின் வழிநிற்க
ஏற்ற நாள் இந்நாள் எமக்கென்ற எண்ணமுடன்
போற்றித் தொடங்கல் பொறுப்பு.

- சித்தி கருணானந்தராஜா.

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 6:11 pm


இனிய நாள் என்றுநான்
எந்தநாளைச் சொல்ல?
பிறந்த நாளைச் சொல்லவா? - அது
வெறும் செய்தி அல்லவா?
இந்த நாள் இனிய நாள் என்று
சொன்ன நாளது – பின்
வந்த நாளால் நொந்த நாளால்
துக்கநாள் ஆனது
சுவாசித்தல் அன்றி
வேறெதுவும் செய்யாத
நாட்கள் காலண்டரில் கிழிபடும்
தாள்கள்
வாழ்ந்த நாட்களைக் குப்பையில்
கொட்டியபின் காலம் வந்து
எரித்துவிடுகிறது
ஒருநாள்
சலவைசெய்த நாட்களைக்
கொடியில் தொங்கப் போட்டால்
ஈரத்துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன

காலாவதி ஆகிவிட்ட
நாட்களில்
இனிய நாள் என்ன
இனி நாள் என்ன?

- கவிஞர் மஹாரதி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக