புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைக்கடை அதிபர் ரூ.1,650 கோடி மோசடி செய்த வழக்கு: போலீஸ் ஐ.ஜி. உள்பட 9 அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
Page 1 of 1 •
நகைக்கடை அதிபர் ரூ.1,650 கோடி மோசடி செய்த வழக்கு: போலீஸ் ஐ.ஜி. உள்பட 9 அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
#1307134பெங்களூரு,
பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவருக்கு கர்நாடகத்தில் பல இடங்களில் நகைக்கடைகள் உள்ளன. தனது நகைக்கடைகளில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்திருந்தார். அவ்வாறு பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,650 கோடியை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு மன்சூர்கான் துபாயில் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க அரசு உத்தரவிட்டது.
அதே நேரத்தில் அமலாக்கத்துறையும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. துபாயில் இருந்து பெங்களூரு திரும்பிய மன்சூர்கானை அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் மன்சூர்கான் நகைக்கடையில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்று கூறி அரசுக்கு தவறான அறிக்கை அளித்ததுடன், மன்சூர்கானிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த விஜய்சங்கர் உள்பட சில அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரியான விஜய்சங்கர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்ததும் மன்சூர்கான் நகைக்கடையில் நடந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மன்சூர்கானை காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் கோர்ட்டிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், மன்சூர்கானிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நகைக்கடையில் நடந்த மோசடியில் அரசு அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மன்சூர்கான் நகைக்கடையில் நடந்த மோசடி தொடர்பாக போலீஸ் ஐ.ஜி, ஐ.பி.எஸ். அதிகாரிகள், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 9 பேரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அதாவது போலீஸ் ஐ.ஜி.யான ஹேமந்த் நிம்பால்கர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஸ்ரீதர், அஜய் ஹிலோரி, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர், போலீஸ் அதிகாரிகள் ரமேஷ், கவுரி சங்கர், நாகராஜ், அரசு அதிகாரிகள் மஞ்சுநாத் மற்றும் குமார் ஆகிய 9 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று காலையில் இருந்து மாலை வரை இந்த சோதனை நடைபெற்றது. பெங்களூருவில் 11 இடங்களிலும், மண்டியா, ராமநகர் உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஹேமந்த் நிம்பால்கர், ஸ்ரீதர், அஜய் ஹிலோரி உள்ளிட்டோர் நகைக்கடை மோசடி குறித்து முதலில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், மன்சூர்கானுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின் போது மன்சூர்கான் நகைக்கடைகளில் நடந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் சில அதிகாரிகளின் வீடுகளில் சிக்கியதாகவும், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி
பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவருக்கு கர்நாடகத்தில் பல இடங்களில் நகைக்கடைகள் உள்ளன. தனது நகைக்கடைகளில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்திருந்தார். அவ்வாறு பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,650 கோடியை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு மன்சூர்கான் துபாயில் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க அரசு உத்தரவிட்டது.
அதே நேரத்தில் அமலாக்கத்துறையும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. துபாயில் இருந்து பெங்களூரு திரும்பிய மன்சூர்கானை அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் மன்சூர்கான் நகைக்கடையில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்று கூறி அரசுக்கு தவறான அறிக்கை அளித்ததுடன், மன்சூர்கானிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த விஜய்சங்கர் உள்பட சில அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரியான விஜய்சங்கர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்ததும் மன்சூர்கான் நகைக்கடையில் நடந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மன்சூர்கானை காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் கோர்ட்டிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், மன்சூர்கானிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நகைக்கடையில் நடந்த மோசடியில் அரசு அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மன்சூர்கான் நகைக்கடையில் நடந்த மோசடி தொடர்பாக போலீஸ் ஐ.ஜி, ஐ.பி.எஸ். அதிகாரிகள், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 9 பேரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அதாவது போலீஸ் ஐ.ஜி.யான ஹேமந்த் நிம்பால்கர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஸ்ரீதர், அஜய் ஹிலோரி, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர், போலீஸ் அதிகாரிகள் ரமேஷ், கவுரி சங்கர், நாகராஜ், அரசு அதிகாரிகள் மஞ்சுநாத் மற்றும் குமார் ஆகிய 9 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று காலையில் இருந்து மாலை வரை இந்த சோதனை நடைபெற்றது. பெங்களூருவில் 11 இடங்களிலும், மண்டியா, ராமநகர் உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஹேமந்த் நிம்பால்கர், ஸ்ரீதர், அஜய் ஹிலோரி உள்ளிட்டோர் நகைக்கடை மோசடி குறித்து முதலில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், மன்சூர்கானுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின் போது மன்சூர்கான் நகைக்கடைகளில் நடந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் சில அதிகாரிகளின் வீடுகளில் சிக்கியதாகவும், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி
Similar topics
» ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு
» நடிகர் சந்தானம் உள்பட திரைத் துறையினர் வீடுகளில் வருமானவரி சோதனை
» டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
» .14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு
» திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு
» நடிகர் சந்தானம் உள்பட திரைத் துறையினர் வீடுகளில் வருமானவரி சோதனை
» டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
» .14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு
» திரைப்பட விநியோகத்தில் மோசடி: கலாநிதி மாறன் உள்பட 4 பேர் மீது வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|