Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செங்கல்பட்டில் ரூ.96 கோடியில் சர்வதேச யோகா மையம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
Page 1 of 1
செங்கல்பட்டில் ரூ.96 கோடியில் சர்வதேச யோகா மையம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
சென்னை,
புற்றுநோயை துல்லியமாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்காக, மதுரை, அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள ‘பெட்-சி.டி.’ ஸ்கேன் சேவையை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மேலும், திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டிடம், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கங்கள், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய கட்டிடங்களையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவு கட்டிடம்; கடலூர் மாவட்டம் மணம்தவிழ்ந்தபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்; தர்மபுரி மாவட்டம், சிட்லிங் மற்றும் முத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்;
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்; தேனி மாவட்டம் குச்சனூர் மற்றும் திருச்சி மாவட்டம் ஆவிகாலப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்; விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.30 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்’ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்படும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் 25-ந்தேதி சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.96 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மைய கட்டிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமின்றி பணியாற்றி மக்களுக்கு முழுமையான சேவைகளை அளிக்கும் வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு அனைத்து முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், போலீஸ் உதவியை காலதாமதம் இன்றி பெற்றிட உடனடி உதவி தொலைபேசி வசதி அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, 80 அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடி உதவி தொலைபேசி வசதிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டு, திருவள்ளூர், தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடி உதவி தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 365 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
மேலும் 4-வது உலககோப்பை வளையப்பந்து (டென்னிகாய்ட்) வாகையர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.50 லட்சம், செஸ் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ்க்கு ரூ.3 லட்சம், தேசிய வளைகோல்பந்து போட்டியை நடத்திய தமிழக நிர்வாகிகளுக்கு ரூ.10 லட்சத்தையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
புற்றுநோயை துல்லியமாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்காக, மதுரை, அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள ‘பெட்-சி.டி.’ ஸ்கேன் சேவையை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மேலும், திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டிடம், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கங்கள், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய கட்டிடங்களையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவு கட்டிடம்; கடலூர் மாவட்டம் மணம்தவிழ்ந்தபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்; தர்மபுரி மாவட்டம், சிட்லிங் மற்றும் முத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்;
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்; தேனி மாவட்டம் குச்சனூர் மற்றும் திருச்சி மாவட்டம் ஆவிகாலப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்; விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.30 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்’ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்படும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் 25-ந்தேதி சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.96 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மைய கட்டிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமின்றி பணியாற்றி மக்களுக்கு முழுமையான சேவைகளை அளிக்கும் வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு அனைத்து முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், போலீஸ் உதவியை காலதாமதம் இன்றி பெற்றிட உடனடி உதவி தொலைபேசி வசதி அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, 80 அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடி உதவி தொலைபேசி வசதிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டு, திருவள்ளூர், தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடி உதவி தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 365 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
மேலும் 4-வது உலககோப்பை வளையப்பந்து (டென்னிகாய்ட்) வாகையர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.50 லட்சம், செஸ் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ்க்கு ரூ.3 லட்சம், தேசிய வளைகோல்பந்து போட்டியை நடத்திய தமிழக நிர்வாகிகளுக்கு ரூ.10 லட்சத்தையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
Similar topics
» காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
» சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்
» காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
» மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானப் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்
» சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் - மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்
» காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
» மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானப் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|