புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
30 Posts - 55%
heezulia
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
21 Posts - 38%
Manimegala
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
1 Post - 2%
jairam
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
12 Posts - 4%
prajai
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
9 Posts - 3%
Jenila
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
4 Posts - 1%
jairam
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
3 Posts - 1%
Rutu
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
3 Posts - 1%
Guna.D
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
2 Posts - 1%
Barushree
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 07, 2019 7:20 pm

பணிஓய்வுக்குப்பின் அதாவது( 60ஐ )கடந்து வாழ்பவர்கள்
கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என்பதை
இப்போதே தெரிந்து வைத்திருப்பது, அதை தைரியமாக
அஞ்சாமல் எதிர்கொள்ள உதவும்.

1) முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள்
ஒருவர் பின் ஒருவராக நம்மிடம் விடைபெற்றுச் சென்றிருப்பார்கள்…..

பின் நம்மை ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத்
தொடங்கி இருப்பார்கள்..உயிரோடு இருப்பவர்களில் சிலர் தம்மைத்
தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள்.

நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக
கவனம் செலுத்துவார்கள்……
நம் (கணவன் & மனைவி) இருவரில் மனைவியோ அல்லது
கணவரோ முன்னால் காலமானால் நமக்கு அனைத்தும்
சூன்யமாகிவிட்டது போல் உணர்வோம்.

—அதனால் இப்போதிருந்தே நாம் தனிமை வாழ்க்கை என்றால் என்னவென்றும் அதை எப்படி ஏற்று வாழவேண்டும் என்றும் இப்போதே பழகிக் கொள்ள வேண்டும் – – – –

2) காலப்போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் நம் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.

நாம் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருந்தாலும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருந்தாலும் முதுமை நம்மை ஒரு சராசரி
வயதான மனிதராக மாற்றிவிடும்.

நாம் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டு மறக்கபடுவோம்.
—உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நாம் பொறாமைப்படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொண்டு வாழவேண்டும்.—-

3)அழையா விருந்தாளியாக பலவகை நோய்களும் உடல் உபாதைகளும் நம்மை வந்து அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும்.

உங்கள் உடல் இளமைக்காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கணவு காணாதீர்கள். அதற்காக அதைப்பற்றியே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருக்காமல்,
எல்லாமே சரியாகவே நடக்கும் என்ற மனப்பக்குவம் பெருங்கள்.

ஒரு இடத்தில் முடங்கிவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள்
நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.

4) இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம்.

நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம்.
நாம் குழந்தையாய் இருந்தபோது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.

அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.

5) கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி
உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க
சிலர் முயற்சிக்கலாம். .

அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும்.
உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே
மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.

மிக முக்கியமாக,
பற்றற்று வாழப் பழகுங்கள்.


வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி
குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில்
ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகவே தோன்றும்.
×-×-×-×-×
ஆகவே 60 ஐத் தாண்டிய நண்பர்களே! வாழ்க்கை என்றால் என்ன
என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்,
தெரிந்திருக்கும் உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு
ஏற்று அனுபவியுங்கள்.

நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள்
எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக்
கவலைப் படாதீர்கள்.

ஊரில் ஊழல் மலிந்துவிட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம்
பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக்
கொள்ளாதீர்கள்.

இனி நீங்கள் வாழப்போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு
வாழுங்கள். மற்றவர்களை மதியுங்கள்.

பணிவோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைக் காரணம்
காட்டி மற்றவர்கள் உங்கள் மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்று
என்னாமல் நீங்களே உங்களை உயர்த்தி கொண்டு வாழுங்கள்.
யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற
மனநிலையையும், அமைதியையும் தேடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

===================================
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2019 7:25 pm

ம்ம்.. நானும்வாட்ஸ் அப் இல் படித்தேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக