ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
துன்பத்திலும் துதி செய்வோம் Poll_c10துன்பத்திலும் துதி செய்வோம் Poll_m10துன்பத்திலும் துதி செய்வோம் Poll_c10 
ayyasamy ram
துன்பத்திலும் துதி செய்வோம் Poll_c10துன்பத்திலும் துதி செய்வோம் Poll_m10துன்பத்திலும் துதி செய்வோம் Poll_c10 
mini
துன்பத்திலும் துதி செய்வோம் Poll_c10துன்பத்திலும் துதி செய்வோம் Poll_m10துன்பத்திலும் துதி செய்வோம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பத்திலும் துதி செய்வோம்

Go down

துன்பத்திலும் துதி செய்வோம் Empty துன்பத்திலும் துதி செய்வோம்

Post by Admin Fri Sep 26, 2008 2:52 am

தேவன் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது. ஆனால் மனிதன் பாவம் செய்ததினால் தேவனிடத்திலிருந்து பிரிந்து நிற்கிறான். பாவிகளும், நீசருமாகிய நாம் தேவனை நெருங்கி அவருடைய கிருபையை பெற்று பலனடைவதற்கு விசுவாசம் அவசியம்.

தேவன் இயேசுவின் கிருபை

பாவத்தின் சம்பளம் மரணம். நாம் விரும்பாத தீமையை, பாவத்தை செய்திருக்கிற படியினால் மரணம் நம் சரிரத்தையும் ஆட்கொண்டி ருக்கிறது. நாம் பாவ சரிரத்தோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறோம். இந்த நிர்ப்பந்தமான நிலையில் நாம் தொடர்ந்து நீடிப் போமானால் நம் முடிவு நித்திய மரணமே. ஆனால் நல்ல தேவன், நாம் பாவத்தில் மரிப்பதை விரும்பவில்லை.

நல்லவனுக்காக ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறார். நம்மை நல்லவர்களாக மாற்றும்படியாக, இந்த உலகத்திலே மனிதனாகப் பிறந்து, கல்வாரி சிலுவையிலே தம் ஜீவனையே நமக்காகக் கொடுத்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துன்பத்திலும் துதி செய்வோம் Empty தேவனுடைய நீதியை தேடுங்கள்

Post by Admin Fri Sep 26, 2008 2:53 am

தேவனுடைய கரம் தம்மை விசுவாசிக்கிறவர்கள் எல்லார் மேலும் நன்மையாக இருக்கிறது என்று வேதத்தை நன்கு கற்றரிந்த வேதபாரகனாகிய எஸ்றாவின் வார்த்தைகள் பறை சாற்றுகின்றன.

தேவனுடைய ராஜ;யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறவர்களுக்கு எல்லா உலக நன்மைகளையும் கூட்டிக்கொடுப்பதாக இயேசு வாக்களித்திருக்கிறார். (மத்தேயு 6„33).
ஆனால் தேவனை தேடும்போது நாம் தேவனுக்கு காத்திருப்பது மிக மிக அவசியம். சிறு துன்பங்கள் வந்தால்கூட தேவனைத் தேடினேன். தேவன் என்னை கைவிட்டார் என்று சிலர் குமுறுகிறார்கள். ஆனால் இப்படி அவ்விசுவாசம் அடையாது எல்லாம் நன்மைக்கே எனக்கருதி எப்போதும் ஆண்டவரின் கிருபையையே நாடிய அடியார்கள் யாவரும் முடிவில் ஜெயம் கண்டார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துன்பத்திலும் துதி செய்வோம் Empty யோபினின் வாழ்வு

Post by Admin Fri Sep 26, 2008 2:53 am

யோபினுடைய வாழ்க்கையிலே துன்பத்தின் மேல் துன்பமும், வியாதியும் ஒன்று சேர்ந்து வந்தன. சாத்தான் யோபுவை அதிகமாக வருத்தி, வாதித்தான். ஆனால் யோபு அதனை ஏதோ தவறு நடந்து விட்டது என்றோ அல்லது சாத்தான் செய்து விட்டான் என்றோ புலம்பவில்லை. கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் என்று கர்த்தர் மேல் கொண்டிருந்த விசுவாசத்தினாலே கர்த்தரை ஸ்தோத்ரித்தான். அவனுடைய மனைவியினால் கடிந்து கொள்ளப்படும் போதுகூட, கர்த்தரிடத்தில் நன்மையை பெற்ற நாம் அவரிடத்தில் தீமையையும் பெற வேண்டாமா? என்று தேவனிடத்தில் தனக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினான். அதனால் பின்னர் நடந்த சம்பவங்களினால் அவனுடைய விசுவாசம் நிலை நாட்டப்பட்டது. தன் சோதனைகளிலிருந்து ஜெயம் பெற்றவனாக வெளிவந்தான். யோபுவினுடைய ஒத்துழைப்பினால் கர்த்தர் சாத்தானின் தீமைகளை யெல்லாம் அவனுடைய நன்மைக்காக மாற்றினார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துன்பத்திலும் துதி செய்வோம் Empty பவுலும் சீலாவும்

Post by Admin Fri Sep 26, 2008 2:53 am

பவுலும், சீலாவும் அநேக அடிகள் அடிக்கப்பட்டு, காயங்களோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்கள் கால்கள் தொழு மரத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலையிலும் தேவனை துதித்தார்கள். பாடினார்கள். நடந்தது என்ன? பூமி அதிர்ந்தது. சிறைச்சாலையின் கதவுகள் திறவுண்டது. எல்லோருடைய கட்டுகளும் கழன்று போயிற்று. நாமும் தேவனை நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்தி துதித்தோமானால் தேவனுடைய நன்மையை காண்பது நிச்சயம். இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை துதித்து விசுவாசத்தில் பலனடைவோம். தேவ கிருபையை பெற்று வாழ்வில் வளம் பெறுவோம்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துன்பத்திலும் துதி செய்வோம் Empty Re: துன்பத்திலும் துதி செய்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum