புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
115 Posts - 42%
heezulia
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
7 Posts - 3%
sugumaran
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
25 Posts - 3%
prajai
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டு குடம் பனிநீர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 01, 2010 8:43 am

முன்னொரு காலத்தில் திருதராஷ்டிரர் மன்னர் அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தார். அவருக்கு பாண்டு என்ற தம்பி இருந்தார். திருதராஷ்டிரருக்கு நூறு புதல்வர்கள் இருந்தனர். அவர் தம்பி பாண்டுவிற்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர்.

கவுரவர்களும், பாண்டவர்களும், துரோணர் என்ற குருவிடம் கல்வி கற்று வந்தனர். பாண்டவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்கினர். குருவிடம் எல்லாவித வித்தைகளையும் கற்று சிறந்த மாணவர்களாகத் திகழ்ந்தனர். இதனால் பாண்டவர்கள் மீது கவுரவர்கள் பொறாமை கொண்டனர்.

திருதராஷ்டிரரின் மூத்த மகன் துரியோதனன், ""குரு துரோணாசாரியார் எங்களுக்கு சரியாக எதையும் கற்றுத் தருவதில்லை; ஆனால், பாண்டவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கிறார்,'' என்று குருவின் மீது புகார் கூறினான். இதனால் மன்னன் திருதிராஷ்டிரர், குரு துரோணரை அழைத்து விசாரித்தார்.

""மன்னவா! நான் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கல்வி கற்பிக்கிறேன். பாண்டவர்கள் நுட்ப அறிவு உள்ளவர்களாக இருப்பதால், எதையும் விரைவில் கிர கித்துக் கொள்கின்றனர்; ஆனால் கவுரவர்கள், சிறந்த நுண்ணறிவு படைத்தவர்களாக இல்லை. இதனால் அவர்கள் கற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படுகிறது,'' என்றார்.

குருவின் பதிலைக் கேட்டு கொண்டிருந்த கவுரவர்களுடைய மாமனான சகுனி, ""மன்னா! கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமிடையே நாம் ஒரு போட்டி வைத்து, யார் புத்திசாலிகள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்,'' என்று யோசனை கூறினான்.

""தமது புதல்வர்கள் சரியாகக் கற்றுக் கொள்வதில்லை என்று குருவே சொல்லியபின், போட்டி வைத்தால் அதில் பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவர்,'' என்று சகுனிக்கு பதிலளித்தார் மன்னர்.

""மன்னா! நான் போதித்த பாடங்களில் போட்டி வைக்காது, பொது அறிவில் போட்டி வைத்து யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செய்யலாம்,'' என்று கூறினார். அனைவரும் குருவின் யோசனையை ஏற்றனர்.

""பாண்டவர்களும், கவுரவர்களும் தனித்தனியே எட்டுக் குடங்கள் நிறைய பனிநீர் நிரப்ப வேண்டும். இதை இன்றைய தினத்திலிருந்து பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்கு முன் செய்து முடிக்க வேண்டும்,'' என்று குரு கூறினார். அனைவரும் இதை ஏற்றுக் கொண்டனர்.

கவுரவர்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று விளங்காது போகவே, மாமன் சகுனியின் உதவியை நாடினர். இதற்கிடையில், ஒன்பது நாட்கள் கடந்துவிட்டன. பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்குள் எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்ப வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தோற்று அவமானப்பட வேண்டும் என்பதை எண்ணி அஞ்சினர் கவுரவர்கள்.

நடு நிசியில் பனி பெய்து கொண்டிருந்த போது, கவுரவர்கள் அனைவரும் தங்கள் மாமன் சகுனியின் அரண்மனைத் தோட்டத்திற்குள் சென்றனர். செடியின் இலைகளில் தேங்கிக் கிடந்த பனிநீரைத் தனித்தனியாக எடுத்து குடத்தில் விட்டனர். இப்படியே காலை சூரிய உதயம் வரை செய்தனர். அவர்கள் சேகரித்த பனிநீர் ஒரு குடம் மட்டுமே இருந்தது. மற்ற குடங்களில் எப்படி நிரப்புவது? சகுனியின் யோசனையின்படி மற்ற குடங்களில் நீரை நிரப்பி குடங்களைப் போட்டி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பாண்டவர்களும், எட்டுக் குடங்களுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தனர். போட்டியைக் காண பலர் கூடி விட்டனர். இரு சாரரும் தங்களுடைய எட்டுக் குடங்களைக் குருவின் முன்வைத்தனர்.

மன்னர் திருதராஷ்டிரர் தன் மக்கள் எட்டுக் குடங்களில் பனிநீரை நிரப்பிவிட்டனர் என்ற மகிழ்ச்சியில்... ""துரோணரே! என் புதல்வர்கள் அறிவு படைத்தவர்கள் இல்லையா?'' என்று கேட்டார்.


""மன்னவா! சோதனை இன்னும் முடியவில்லை. சற்று நேரத்தில் சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார்,'' என்று குரு பதிலளித்தார்.

சூரிய பகவான் வரு வதா? தீர்ப்பு கூறுவதா? அது என்ன என்று புரியாமல் அனைவரும் விழித்தனர்.

துரோணர், பாண்டவர்களிடம் தங்களுடைய எட்டுக் குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு தெரிவித்தார். அப்படியே அவர்களும் செய்தனர். சூரியஒளி பட்டதும், எட்டுக் குடங்களிலிருந்த நீர் மெல்ல ஆவியாக மறைந்து விட்டது. பின்னர் கவுரவர்களை தங்களுடைய எட்டுக்குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு கூறினார். எட்டுக்குடங்களும் சூரிய வெயிலில் வைக்கப்பட்டன. ஒரு குடத்திலிருந்த நீர் மட்டும் ஆவியாக மாறி மறைந்தது. மற்ற ஏழு குடங்களிலிருந்த நீர் அப் படியே இருந்ததே தவிர ஆவியாக மாறவில்லை.

""மன்னவா! தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர். போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம்,'' என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார்.

பாண்டவர்கள் எப்படி எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பினர் என்று தருமனிடம், துரோணர் கேட்டார். ""போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன. காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம்,'' என்று தருமன் பதிலளித்தான்.

பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். கவுரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளியேறினர்.

***



எட்டு குடம் பனிநீர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jan 01, 2010 9:20 am

சிவா wrote:
""மன்னவா! தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர். போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம்,'' என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார்.

பாண்டவர்கள் எப்படி எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பினர் என்று தருமனிடம், துரோணர் கேட்டார். ""போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன. காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம்,'' என்று தருமன் பதிலளித்தான்.

பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். கவுரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளியேறினர்.

***

அருமையான கதை, நன்றி சிவா



எட்டு குடம் பனிநீர்! Skirupairajahblackjh18
ramakrishnankt
ramakrishnankt
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2009
http://www.ramakrishnant.blogspot.com

Postramakrishnankt Fri Jan 01, 2010 3:55 pm

இப்படி பட்ட கதை கேட்டு வெகு நாளாகிவிட்டது நன்றி பல சிவாவிற்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 01, 2010 3:59 pm

ramakrishnankt wrote:இப்படி பட்ட கதை கேட்டு வெகு நாளாகிவிட்டது நன்றி பல சிவாவிற்கு

இன்னும் இந்தக் கதை கேட்கும் பழக்கம் போகலையா உங்களுக்கு!!!

சின்னப்பிள்ளை தனமால்ல இருக்கு!!!



எட்டு குடம் பனிநீர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 01, 2010 4:21 pm

மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு
வணக்கம்
நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் பழனியில் ஒரு சித்தரைச் சந்தித்தேன். எனக்கு ஒற்றைத் தலைவலி (MIGRANE) இருந்தது. அவர் முப்பு நீர் என்ற ஒன்றைக் கொடுத்தார், ஒற்றைத்தலை வலி மறைந்து விட்டது. பூரண சுகம் பெற்றேன். அந்த முப்பு நீர் எடுக்கும் விதமும் தாங்கள் கூறிய கதை போன்று தான் இருந்தது. மருத்துவராகிய தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக