புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
* கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும்.
இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-------------------------------------------
* எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
* 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில்
அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக
இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
- விஜயலட்சுமி, மதுரை.
--------------------------------------------------
* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
* கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
* பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி
இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத்
திகழும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
-------------------------------------------
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு
ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ்
சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
---------------------------------------
* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட்
அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால்
சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
---------------------------------------------
* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
* அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது
கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால்
அடைமொறுமொறுவென வரும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
--------------------------------------------------
நன்றி-தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
அதில் சூப் அல்லது ரசம் அல்லது டால் என எது செய்தாலும் மிக நன்றாக இருக்கும் உடலுக்கும் நல்லது
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
அதில் சூப் அல்லது ரசம் அல்லது டால் என எது செய்தாலும் மிக நன்றாக இருக்கும் உடலுக்கும் நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
செய்து தான் பார்க்கணும்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
செய்து தான் பார்க்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
ஒரு டம்ளர் அளவு பட்டாணியா???????
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
ஒரு டம்ளர் அளவு பட்டாணியா???????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
எனக்குத் தெரிந்தவரை சோளமாவு எனப்படும் 'கார்ன் மாவு' தான் இதற்கு சரிப்படும்
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
எனக்குத் தெரிந்தவரை சோளமாவு எனப்படும் 'கார்ன் மாவு' தான் இதற்கு சரிப்படும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
இதைவிட சுலபம், பிரட் ஐ பொறித்து போட்டு, பிரட் குளோபிஜாமுன் செய்ட்து...என் குறிப்பில் போட்டுள்ளேன் அண்ணா......ருசியும் அபாரமாக இருக்கும்
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
இதைவிட சுலபம், பிரட் ஐ பொறித்து போட்டு, பிரட் குளோபிஜாமுன் செய்ட்து...என் குறிப்பில் போட்டுள்ளேன் அண்ணா......ருசியும் அபாரமாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
ஆஹா ஏற்கனவே கேரட் தித்திக்கும்.... இதில் வெல்லமும் போடடால்?????
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
ஆஹா ஏற்கனவே கேரட் தித்திக்கும்.... இதில் வெல்லமும் போடடால்?????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
முயன்று பார்க்க வேண்டும்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
முயன்று பார்க்க வேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
சரிவராது......
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
சரிவராது......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|