புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்பதிவை ரத்து: ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
Page 1 of 1 •
முன்பதிவை ரத்து: ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
#1306256புதுடெல்லி,
ரெயில் டிக்கெட் முன்பதிவு ரெயில்வே கவுண்ட்டர்கள், இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) வலைத்தளம் ஆகியவை மூலம் மட்டுமின்றி ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமும் செய்யப்படுகிறது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அந்த டிக்கெட்டை ரத்துசெய்தாலோ அல்லது காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிக்கெட் உறுதியாகவில்லை என்றாலோ அந்த டிக்கெட்டுக்குரிய கட்டணம் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, அதன்பின்னரே வாடிக்கையாளர் அல்லது அந்த பயணியின் கைகளுக்கு சென்றடையும்.
இதில் பிடித்தம் செய்யப்பட்டது எவ்வளவு? திரும்ப கிடைத்த தொகை எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் அந்த பயணிக்கு நேரடியாக தெரிய வாய்ப்பில்லை. எனவே டிக்கெட் கட்டணத்தை திரும்ப ஒப்படைப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகவும், வாடிக்கையாளர் நலன் கருதியும் இதில் ‘ஒருமுறை பயன்படும் கடவுச்சொல்’ (ஓ.டி.பி.) முறையை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.
இதுபற்றி ரெயில்வே அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மட்டுமே பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் டிக்கெட்டை ரத்துசெய்தாலோ அல்லது இறுதிவரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிக்கெட் உறுதியாகவில்லை என்றாலோ அந்த கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் அந்த பயணி டிக்கெட் முன்பதிவின்போது பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.)அனுப்பப்படும். அவர் கட்டண தொகையை திரும்பப்பெற அந்த ஓ.டி.பி.யை தனக்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஏஜெண்டுக்கு அனுப்ப வேண்டும்.
இதன்மூலம் அந்த பயணிக்கு திரும்பப்பெறும் சரியான கட்டணம் எவ்வளவு என்பது தெரியவரும். மேலும் அந்த கட்டணம் உரிய நேரத்தில் பயணிக்கு ஏஜெண்டு வழியாக சென்றுசேரும்.
எனவே பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சரியான செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணை ஏஜெண்டு சரியாக பதிவு செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த புதிய முறை அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்திய ரெயில்வேயும், ஐ.ஆர்.சி.டி.சி.யும் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தினத்தந்தி
ரெயில் டிக்கெட் முன்பதிவு ரெயில்வே கவுண்ட்டர்கள், இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) வலைத்தளம் ஆகியவை மூலம் மட்டுமின்றி ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமும் செய்யப்படுகிறது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அந்த டிக்கெட்டை ரத்துசெய்தாலோ அல்லது காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிக்கெட் உறுதியாகவில்லை என்றாலோ அந்த டிக்கெட்டுக்குரிய கட்டணம் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, அதன்பின்னரே வாடிக்கையாளர் அல்லது அந்த பயணியின் கைகளுக்கு சென்றடையும்.
இதில் பிடித்தம் செய்யப்பட்டது எவ்வளவு? திரும்ப கிடைத்த தொகை எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் அந்த பயணிக்கு நேரடியாக தெரிய வாய்ப்பில்லை. எனவே டிக்கெட் கட்டணத்தை திரும்ப ஒப்படைப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகவும், வாடிக்கையாளர் நலன் கருதியும் இதில் ‘ஒருமுறை பயன்படும் கடவுச்சொல்’ (ஓ.டி.பி.) முறையை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.
இதுபற்றி ரெயில்வே அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மட்டுமே பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் டிக்கெட்டை ரத்துசெய்தாலோ அல்லது இறுதிவரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிக்கெட் உறுதியாகவில்லை என்றாலோ அந்த கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் அந்த பயணி டிக்கெட் முன்பதிவின்போது பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.)அனுப்பப்படும். அவர் கட்டண தொகையை திரும்பப்பெற அந்த ஓ.டி.பி.யை தனக்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஏஜெண்டுக்கு அனுப்ப வேண்டும்.
இதன்மூலம் அந்த பயணிக்கு திரும்பப்பெறும் சரியான கட்டணம் எவ்வளவு என்பது தெரியவரும். மேலும் அந்த கட்டணம் உரிய நேரத்தில் பயணிக்கு ஏஜெண்டு வழியாக சென்றுசேரும்.
எனவே பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சரியான செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணை ஏஜெண்டு சரியாக பதிவு செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த புதிய முறை அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்திய ரெயில்வேயும், ஐ.ஆர்.சி.டி.சி.யும் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தினத்தந்தி
Re: முன்பதிவை ரத்து: ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
#1306273- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லசேதிதான். இதுவரை அய்யா அவர்கள் அவரின் சொந்த கருத்தை கூறுவதே இல்லை. செய்தி சேகரிப்பும், பதிவு செயவது மட்டுமே செய்து வருகிறார் நன்றி.
Re: முன்பதிவை ரத்து: ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
#1306292- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மட்டுமே பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் டிக்கெட்டை ரத்துசெய்தாலோ அல்லது இறுதிவரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிக்கெட் உறுதியாகவில்லை என்றாலோ அந்த கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் அந்த பயணி டிக்கெட் முன்பதிவின்போது பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.)அனுப்பப்படும். அவர் கட்டண தொகையை திரும்பப்பெற அந்த ஓ.டி.பி.யை தனக்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஏஜெண்டுக்கு அனுப்ப வேண்டும்.
இதன்மூலம் அந்த பயணிக்கு திரும்பப்பெறும் சரியான கட்டணம் எவ்வளவு என்பது தெரியவரும். மேலும் அந்த கட்டணம் உரிய நேரத்தில் பயணிக்கு ஏஜெண்டு வழியாக சென்றுசேரும்.
Re: முன்பதிவை ரத்து: ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
#0- Sponsored content
Similar topics
» SMS தகவலை காட்டி ரெயிலில் பயணம் செய்யலாம்: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
» ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது
» அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» நாகர்கோவில்-தாம்பரம், மதுரை- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
» ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
» ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது
» அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» நாகர்கோவில்-தாம்பரம், மதுரை- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|