ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை

Go down

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Empty கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை

Post by ayyasamy ram Thu Oct 24, 2019 7:16 pm

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Sm11


ஒரு மடத்தில்அபராஜிதர் என ஒரு துறவி இருந்தார்.
பக்தியும் சிரத்தையும் மிகுந்தவர் அவர்! தினந்தோறும்
தியானத்தில் அமர்ந்து உலகத்தின் நன்மைக்காகவும்,
மக்களின் துன்பங்கள் நீங்கவும், இறைவனை வேண்டிக்
கொள்ளுவார்.

இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவலும் அ
வருக்கு இருந்தது!

தனக்கென்று அவர் எதையும் கேட்பதே இல்லை!
தன்னலமற்ற அவரது செய்கையை இறைவன் உணர்ந்தார்.
ஒரு நாள் அவருக்கு காட்சியளிக்க முடிவு செய்தார்
இறைவன். இறைவன் துறவியின் மடத்திற்கு விஜயம்
செய்தார்! சாந்தமும்,ஒளியும் பொருந்திய கண்களும்
திவ்யமான உருவத்துடனும், இறைவன் அவருக்குக் காட்சி
அளித்தார்.

இறைவன் வந்த நேரமோ அந்த மடத்தின் வழக்கப்படி
ஏழைகளுக்கு உணவு தர வேண்டிய மத்தியான நேரம்.
துறவி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
துறவி அபராஜிதருக்குப் பரவசமாகத்தான் இருந்தது!
ஆனால்.... இறைவன் வந்த நேரம் சரியில்லை.....

"அபராஜிதரே!.... உன் பக்தியை மெச்சியே இங்கு
பிரசன்னமானேன்!.... உனக்கு ஐந்து நிமிட அவகாசம் த
ருகிறேன்.... நீ வேண்டுவதைக் கேட்கலாம்!....'' என்றார்
இறைவன்.

துறவியின் மனதில் போராட்டம்!.... வந்திருக்கும்
இறைவனிடம், வரம் கேட்க யோசித்துக் கொண்டிருப்பதா?....
அல்லது ஏழைகளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளை
கவனிப்பதா?.... இறைவனோ ஐந்து நிமிட நேரம்தான்
அளித்திருக்கிறார்!....

துறவி சற்று நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஏழைகளுக்கு உணவளிப்பதுதான் தனது முதல் கடமை
என்பதை அவர் தீர்மானித்தார். எனவே இறைவனிடம்,
""நீங்கள் இங்கே அமருங்கள்! நான் ஏழைகளுக்கு
உணவளித்து விட்டு வருகிறேன்!...'' எதுவும் கேட்காமல்
ஏழைகளுக்கு உணவளிக்கச் சென்றுவிட்டார்.

அன்று நிறையக் கூட்டமாக இருந்தது! எனவே
உணவளித்துவிட்டுத் திரும்ப வர ஒரு மணி நேரத்திற்கும்
மேல் ஆகிவிட்டது! அபராஜிதர் தனக்குள், ""ஹும்!....
இறைவன் இன்னேரம் சென்றிருப்பார்!.... அவர் எனக்குத்
தந்தது ஐந்து நிமிடம்தான்!..... நான் கொடுத்து வைத்தது
அவ்வளவுதான்!'' என சோகத்துடன் இறைவனை அமரச்
சொன்ன அறைக்கு வந்தார்.

ஆச்சரியம்!..... இறைவன் அபராஜிதருக்காகக் காத்திருந்தார்!
அபராஜிதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!...

"இறைவா!.... தாங்கள் எனக்காக இவ்வளவு நேரம்
காத்திருந்தீர்களா?...... உங்கள் கருணையே கருணை!''
என்றார் கண்ணீர் மல்க!

"அபராஜிதரே!... எங்கெல்லாம் நற்காரியங்கள்
நடக்கின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்துகொண்டே
தான் இருக்கிறேன்...... தர்மத்தின் மீதும், கடமையின் மீது
உனக்குள்ள அக்கறை என்னை இங்கே தங்க வைத்து
விட்டது!.....

தன்னலமற்ற உனக்கு என்னிடம் எதையும் கேட்க மனம்
வராது!.... உனக்கு இந்த அட்சய பாத்திரத்தைத் தருகிறேன்!....
வைத்துக்கொள்!... உன் வாழ்நாள் முழுவதும் இந்த
அன்னதானத்தைச் சிறப்பாகச் செய்திடுவாய்!....

உன் தேவைகளை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்!.....''
எனக்கூறி மறைந்தார்.
அபராஜிதரின் ஆசிரமத்திற்கு பசியுடன் இருப்போர் எந்த
வேளையிலும் செல்லலாம் என ஊர் மக்கள் பேசிக்
கொண்டார்கள்! அது உண்மையும் கூட!
-
--------------------------------
- சுமன்
நன்றி- சிறுவர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum