புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
81 Posts - 67%
heezulia
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 1%
viyasan
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
273 Posts - 45%
heezulia
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
18 Posts - 3%
prajai
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_m10கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2019 5:46 pm

கடமை பெரிது! -சிறுவர் சிறுகதை Sm11


ஒரு மடத்தில்அபராஜிதர் என ஒரு துறவி இருந்தார்.
பக்தியும் சிரத்தையும் மிகுந்தவர் அவர்! தினந்தோறும்
தியானத்தில் அமர்ந்து உலகத்தின் நன்மைக்காகவும்,
மக்களின் துன்பங்கள் நீங்கவும், இறைவனை வேண்டிக்
கொள்ளுவார்.

இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவலும் அ
வருக்கு இருந்தது!

தனக்கென்று அவர் எதையும் கேட்பதே இல்லை!
தன்னலமற்ற அவரது செய்கையை இறைவன் உணர்ந்தார்.
ஒரு நாள் அவருக்கு காட்சியளிக்க முடிவு செய்தார்
இறைவன். இறைவன் துறவியின் மடத்திற்கு விஜயம்
செய்தார்! சாந்தமும்,ஒளியும் பொருந்திய கண்களும்
திவ்யமான உருவத்துடனும், இறைவன் அவருக்குக் காட்சி
அளித்தார்.

இறைவன் வந்த நேரமோ அந்த மடத்தின் வழக்கப்படி
ஏழைகளுக்கு உணவு தர வேண்டிய மத்தியான நேரம்.
துறவி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
துறவி அபராஜிதருக்குப் பரவசமாகத்தான் இருந்தது!
ஆனால்.... இறைவன் வந்த நேரம் சரியில்லை.....

"அபராஜிதரே!.... உன் பக்தியை மெச்சியே இங்கு
பிரசன்னமானேன்!.... உனக்கு ஐந்து நிமிட அவகாசம் த
ருகிறேன்.... நீ வேண்டுவதைக் கேட்கலாம்!....'' என்றார்
இறைவன்.

துறவியின் மனதில் போராட்டம்!.... வந்திருக்கும்
இறைவனிடம், வரம் கேட்க யோசித்துக் கொண்டிருப்பதா?....
அல்லது ஏழைகளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளை
கவனிப்பதா?.... இறைவனோ ஐந்து நிமிட நேரம்தான்
அளித்திருக்கிறார்!....

துறவி சற்று நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஏழைகளுக்கு உணவளிப்பதுதான் தனது முதல் கடமை
என்பதை அவர் தீர்மானித்தார். எனவே இறைவனிடம்,
""நீங்கள் இங்கே அமருங்கள்! நான் ஏழைகளுக்கு
உணவளித்து விட்டு வருகிறேன்!...'' எதுவும் கேட்காமல்
ஏழைகளுக்கு உணவளிக்கச் சென்றுவிட்டார்.

அன்று நிறையக் கூட்டமாக இருந்தது! எனவே
உணவளித்துவிட்டுத் திரும்ப வர ஒரு மணி நேரத்திற்கும்
மேல் ஆகிவிட்டது! அபராஜிதர் தனக்குள், ""ஹும்!....
இறைவன் இன்னேரம் சென்றிருப்பார்!.... அவர் எனக்குத்
தந்தது ஐந்து நிமிடம்தான்!..... நான் கொடுத்து வைத்தது
அவ்வளவுதான்!'' என சோகத்துடன் இறைவனை அமரச்
சொன்ன அறைக்கு வந்தார்.

ஆச்சரியம்!..... இறைவன் அபராஜிதருக்காகக் காத்திருந்தார்!
அபராஜிதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!...

"இறைவா!.... தாங்கள் எனக்காக இவ்வளவு நேரம்
காத்திருந்தீர்களா?...... உங்கள் கருணையே கருணை!''
என்றார் கண்ணீர் மல்க!

"அபராஜிதரே!... எங்கெல்லாம் நற்காரியங்கள்
நடக்கின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்துகொண்டே
தான் இருக்கிறேன்...... தர்மத்தின் மீதும், கடமையின் மீது
உனக்குள்ள அக்கறை என்னை இங்கே தங்க வைத்து
விட்டது!.....

தன்னலமற்ற உனக்கு என்னிடம் எதையும் கேட்க மனம்
வராது!.... உனக்கு இந்த அட்சய பாத்திரத்தைத் தருகிறேன்!....
வைத்துக்கொள்!... உன் வாழ்நாள் முழுவதும் இந்த
அன்னதானத்தைச் சிறப்பாகச் செய்திடுவாய்!....

உன் தேவைகளை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்!.....''
எனக்கூறி மறைந்தார்.
அபராஜிதரின் ஆசிரமத்திற்கு பசியுடன் இருப்போர் எந்த
வேளையிலும் செல்லலாம் என ஊர் மக்கள் பேசிக்
கொண்டார்கள்! அது உண்மையும் கூட!
-
--------------------------------
- சுமன்
நன்றி- சிறுவர்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக