புதிய பதிவுகள்
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
31 Posts - 35%
heezulia
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
30 Posts - 34%
Dr.S.Soundarapandian
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
13 Posts - 15%
Rathinavelu
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
4 Posts - 5%
Guna.D
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
1 Post - 1%
mruthun
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
106 Posts - 46%
ayyasamy ram
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
77 Posts - 33%
Dr.S.Soundarapandian
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
2 Posts - 1%
mruthun
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_m10உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83932
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 21 Oct 2019 - 9:07

உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்! – சாந்தானந்தர் 208382108315334673151254442363sandanainthar
-
உறுதிமிக்க உள்ளமும், ஆழ்ந்த பக்தியும் இருப்பவனுக்கு கடவுளின் அருள் கிடைப்பது நிச்சயம்.

பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தானம் செய்பவனுக்கு புண்ணியம் கிடைக்காது. பணம் போய்விட்டதே என்று மனஅமைதியும் கெடும்.

நேர்மையும், கடவுள் நம்பிக்கையும் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும்.
மண், பெண், பொன், புகழ் ஆகிய நான்கும் மனிதனுக்குப் பகை. இவற்றிடம் இருந்து உன்னைக் காத்துக் கொள்.

விருப்பும், வெறுப்பும் நரகத்தின் வாசல்கள். விருப்பு, வெறுப்பு இல்லாதவன் கடவுளுக்குச் சமமாவான்.

கடவுளைக் காண உன்னைத் தகுதிப்படுத்திக் கொள். அவர் உனக்குள் காட்சியளிப்பதைக் காணலாம்.

ஆணவம் இருக்குமிடத்தை விட்டுக் கடவுள் கோடி மைலுக்கு அப்பால் ஓடி விடுவார்.

இந்த மண்ணில் மனித வாழ்க்கை சில காலம்தான். அதற்குள் நல்லவர்களுக்கு தொண்டு செய்து விடு.

நோய்க்கு சிறிதும் இடம் கொடுத்து விடாதே. கடவுளை வழிபடுவதற்கு உடல்நலம் மிக அவசியமானது.

பகுத்தறிவு இருந்தும் கடவுளை நினைக்காதவன், மிருக நிலைக்கு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83932
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 21 Oct 2019 - 9:08

மனதில் கர்வம் இருந்தால் பேச்சும், செயலும் முரண்படுவதைக் காணலாம். ஆனால், குற்றமற்ற மனிதனிடம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு இருக்கும்.

நல்ல பேனா இருந்தால் மட்டும் போதாது. அதை வைத்திருப்பவனும் நல்லவனாக இருந்தால்தான், நல்ல விஷயங்களை எழுத முடியும்.

நியாயமற்ற வழியில் கிடைத்த பணத்தை தொடாதே. அது உயிர் உள்ளவரை உன்னைச் சித்ரவதை செய்து கொண்டேயிருக்கும்.

பொருளைத் தேடும் முயற்சியுடன், பிறருக்கு உதவி செய்து, அருளையும் தேடிக் கொள். ஏனென்றால், இந்த உலகமே கடவுளின் குடும்பம்.

கடவுளை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், உணவு பிரசாதமாகி விடும். இதனால் மனமும், உடல்நிலையும் நன்றாக இருக்கும்.

இயற்கை தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் உலகிற்கு அளித்து மகிழ்வது போல, நீயும் உன்னிடமுள்ளதை கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்வாயாக.

சத்திரத்தில் தங்கி இளைப்பாறுவது போல, உயிர்கள் பூமியில் சில காலம் தங்கி விட்டுச் செல்கின்றன. யாருக்கும் இந்த உலகம் சொந்தமானது அல்ல.

நன்றி-தினமலர் -நெல்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக