புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 12:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
விதவை Poll_c10விதவை Poll_m10விதவை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதவை


   
   

Page 1 of 2 1, 2  Next

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Postkavinele Wed Dec 30, 2009 11:55 pm

விதவை Rainbow-3

வானத்தின் நிலப்பரப்பில் பலவண்ண
நிறங்களை நிறப்பி வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்றுவந்தது இளம்விதவைக்குகோபம்

சட்டென்று பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள் சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

விதவை Bgfrt

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Dec 31, 2009 3:46 am

காத்துருக்கின்றேன்
விடியலுக்காக..
ஏட்டில் மட்டுமல்ல
என்வாழ்விலும்

வசந்தம் வரட்டும்
என்பதற்காக..



அருமையான கவிதை..வாழ்துக்கள்..kavinele
snehiti
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் snehiti



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 31, 2009 2:02 pm

விதவை 67637 விதவை 67637

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Dec 31, 2009 2:06 pm

kavinele wrote:சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

நல்லதோர் கவிதை, பதிவிற்கு நன்றி Kavin!



விதவை Skirupairajahblackjh18
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Dec 31, 2009 4:42 pm

நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.
பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.
விண்மீன் இல்லாத
இரவு வானம்.
பல்லவி எழுதாத
இசைப் பாடல்
பெண்ணே
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.
வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.
மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.
செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.
விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.
ஏன்
நீ மட்டும் தனிமரமாய்.?!.



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
விதவை 7cc6bbddf869102c5cb6f3e
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 31, 2009 4:45 pm

வாங்க டிச்சர் அம்மா விதவை Icon_eek விதவை Icon_eek விதவை 678642 விதவை 678642 விதவை 678642



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 7:11 am

அபிராமிவேலூ wrote:நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.
பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.
விண்மீன் இல்லாத
இரவு வானம்.
பல்லவி எழுதாத
இசைப் பாடல்
பெண்ணே
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.
வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.
மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.
செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.
விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.
ஏன்
நீ மட்டும் தனிமரமாய்.?!.

உற்சாகமூட்டும் , தன்னம்பிக்கையூட்டும் அசத்தலான கவிதைக்கு நன்றிகள்.




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

விதவை Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 8:17 am

kavinele wrote:விதவை Rainbow-3

வானத்தின் நிலப்பரப்பில் பலவண்ண
நிறங்களை நிறப்பி வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்றுவந்தது இளம்விதவைக்குகோபம்

சட்டென்று பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள் சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்

ஆனால் என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும் துறந்து
பால்வண்ண வெள்ளையை அணிந்து
மனதில் சோகங்களை சுமந்து
பட்டுப்போனபூவாய் பரிதவித்து நிற்கிறேன் என்று...

விதவை Bgfrt



ஒரு விதவையின் மனநிலையை வெளிக்கொணர்ந்த கவிதை, பாராட்டுகள்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

விதவை Avatar15523pf0
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 18, 2010 11:12 am

விதவை 677196 விதவை 677196 விதவை 154550 விதவை 154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 18, 2010 11:18 am

கவியின் கவிதை என்றும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக