ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...

Go down

பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்... Empty பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...

Post by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 5:47 pm

பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம் - சீமான்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையை குறித்து சர்ச்சையாக பேசிய சீமான், தனது பேச்சிலிருந்து பின் வாங்கமாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம். அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் இனத்தை அழித்த ராஜிவ் காந்தியை, தமிழ் மண்ணில் கொன்று சாய்த்தோம் என்ற வரலாறு எழுதப்படும் என்று பகீரங்கமாக பேசினார்.

ராஜீவ் படுகொலை: சர்ச்சை பேச்சால் சீமான் மீது பாய்ந்த வழக்கு!
இந்த சர்ச்சை பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. புகார்கள் எழுந்த நிலையில் விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இதுகுறித்து பேட்டி அளித்த சீமான் கூறியதாவது.. '' வழக்குகள் என் மீது பதியப்படுவது ஒன்றும் புதுசல்ல.. காங்கிரஸ் சார்பில் பல்வேறு கண்டங்களும், போராட்டங்களும் எழுந்து வருகிறதென்றால் அது எனக்கு மகிழ்ச்சிதான். உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியில் எடுக்கவும், வெளியில் இருக்கும் என்னை உள்ளே தள்ளவும் காங்கிரஸ் போராடுகிறது.
பிரபாகரனை முன்னிறுத்தி நாங்கள் அரசியல் செய்துதான் வருகிறோம். எங்கள் தலைவனை முன்னிறுத்தாமல் வேறு யாரை முன்னிறுத்துவது.ஒரு அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்காக, தனக்கென்று ஒரு தேசம் அடைய போராடுவதை காட்டிலும் வேறு என்ன அரசியல் இருந்திட முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேரை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து முற்றிலும் நீக்கப்பட்ட பிறகும், அவர்களை விடுதலை செய்யாதது ஏன். விடுதலைக்காக வழங்கப்படும் மனுக்கள் அனைத்தையும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவது, தேசத்தின் மீதான பெருத்த அவமானமாகவே நான் பார்க்கிறேன். நான் பேசியதை குறித்து பதிந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் கூறினார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றமற்ற 7 பேர் சிறையில் உள்ளனர் என பேசும் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ஆமாம்.. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என வெளிப்படையாக பேசியது, 7 பேர் விடுதலையை எதிர்நோக்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி சமயம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்... Empty Re: பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...

Post by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 5:55 pm

மார்பிலும் தோளிலும் பிரபாகரன் படத்தை பச்சை குத்திக்கொண்டே சட்டசபை போவோம் என்றால்,
சிறு சந்தேகம் . எப்பிடியும் சட்டசபைக்கு வெற்றுடம்புடன் போகமுடியாது. பச்சை குத்திக்கொண்டு இருக்கின்றார்களா என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.
சட்ட சபைக்கும் பச்சை குத்தலுக்கு என்ன சம்பந்தம். சட்ட சபைக்கு போகமலே
இப்பவே விசுவாசத்தை காண்பிக்க அவர்கள் கட்சி உறுப்பினர் எல்லோரும் பச்சை
குத்திக்கொள்ளலாம்.
ஆரம்ப காலங்களில் MGR கூட கட்சி சின்னத்தை கையில் குத்திக்கொள்ளவேண்டும்
என்று கூறியதாக நினைவு. பிறகு அதை பற்றி அதிகம் பேச்சு எழவில்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரன் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம்; சீமான் ஆவேசம்
» விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை கையில் பச்சை குத்திய சென்னை தமிழர்!
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum