Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
2 posters
Page 1 of 1
தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
டெங்குவை தொடர்ந்து தமிழகத்தில் ''மெட்ராஸ் ஐ'' தாக்கத்தினால் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பருவ மழை பெய்து வரும் நிலையில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ராஸ் ஐ என்றழைக்கப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பலபேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்து செல்வதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
''மெட்ராஸ் ஐ'' (conjunctivitis), இது ஆபத்தான நோய் ஒன்றும் கிடையாது. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டால் நோயாளியை வாட்டி எடுத்து விடும். பொதுவாக கோடைகாலங்களில் பரவ கூடிய இந்த நோய், பருவ மழை தொடங்கிய இந்த நேரத்தில் தீவிரமாகியுள்ளது.
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த நோயினால் பாதிப்படைவார்கள். ஆகையால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்துவர்கள் அறிவுத்துகிறார்கள். இது கண் கரு விழிகளை சுற்றியுள்ள வெண்படலத்தில் ஏற்படும் அழற்சியின் காரணமாகவே ஏற்படுகிறது.
குளிர் காலங்களில் பாக்டிரீயா, வைரஸ் ஆகியவற்றின் வீரிய தன்மையானது அதிகமாகவே இருக்கும். இதனால் தான் ஃப்ளூ போன்ற தோற்று வியாதிகள் ஏற்படுகிறது. ஆனால் இந்த மெட்ராஸ் ஐ - க்கு ''ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ்'' என்ற வைரஸ் தான் காரணமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காற்றில் எளிதாக பரவக்கூடிய இந்த வைரஸ் நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் தொற்றி கொள்ளும். ஒருவேளை கை விரல்களில் இந்த வைரஸ் இருக்கும் பட்சத்தில், நமது கண்களை கசக்கும் பொது அந்த வைரஸ் கிருமியானது கண் விழிகளுக்குள் தங்கி விடுகிறது. இந்நிலையில் கண்களுக்குள் அழற்சியை ஏற்படுத்துவதால், கண் இமைகள் வீங்கி, வெண்படலம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து திரவம் வடிந்து கொண்டே இருக்கும். இந்த திரவம் மூலமாகத்தான் மற்றவர்களுக்கும் மெட்ராஸ் ஐ பரவுகிறது. பாதிக்கப்பட்டவரின் கண்களை பார்ப்பதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆகையால் இளஞ்சிவப்பு கண் நோய் வந்தவர்கள் தங்களுக்கென கை குட்டை, பெட் சீட், தலையணை ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். இந்த நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
மெட்ராஸ் ஐ வந்தவர்கள், தினமும் மூன்று வேலை குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வர வேண்டும். அடுத்தபடியாக் ''நந்தியா வட்டம்'' என்ற செடியின் இலைகளை பன்னீருடன் சேர்த்து அரைத்து, அந்த சாறை கண்களில் விட, விரைவில் நோய் குணமாகும்.
மெட்ராஸ் ஐ மட்டுமில்லாமல், பல்வேறு காய்ச்சல் பரவும் இந்த மாதங்களில் கவனமாக இருப்பது முக்கியம். வெளியில் சென்று வந்தாலோ, அல்லது வீட்டிற்குள் ஏதேனும் வேலை செய்த பிறகும் கைகளை உடனே சுத்தமாக கழுவி கொள்ளவது நல்லது. குறிப்பாக கண்களுக்கும், கைகளுக்கும் உள்ள இடைவெளியை நீட்டித்து கொள்வதுதான் பாதுகாப்பானது.
நன்றி சமயம்
ரமணியன்
டெங்குவை தொடர்ந்து தமிழகத்தில் ''மெட்ராஸ் ஐ'' தாக்கத்தினால் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பருவ மழை பெய்து வரும் நிலையில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ராஸ் ஐ என்றழைக்கப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பலபேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்து செல்வதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
''மெட்ராஸ் ஐ'' (conjunctivitis), இது ஆபத்தான நோய் ஒன்றும் கிடையாது. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டால் நோயாளியை வாட்டி எடுத்து விடும். பொதுவாக கோடைகாலங்களில் பரவ கூடிய இந்த நோய், பருவ மழை தொடங்கிய இந்த நேரத்தில் தீவிரமாகியுள்ளது.
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த நோயினால் பாதிப்படைவார்கள். ஆகையால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்துவர்கள் அறிவுத்துகிறார்கள். இது கண் கரு விழிகளை சுற்றியுள்ள வெண்படலத்தில் ஏற்படும் அழற்சியின் காரணமாகவே ஏற்படுகிறது.
குளிர் காலங்களில் பாக்டிரீயா, வைரஸ் ஆகியவற்றின் வீரிய தன்மையானது அதிகமாகவே இருக்கும். இதனால் தான் ஃப்ளூ போன்ற தோற்று வியாதிகள் ஏற்படுகிறது. ஆனால் இந்த மெட்ராஸ் ஐ - க்கு ''ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ்'' என்ற வைரஸ் தான் காரணமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காற்றில் எளிதாக பரவக்கூடிய இந்த வைரஸ் நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் தொற்றி கொள்ளும். ஒருவேளை கை விரல்களில் இந்த வைரஸ் இருக்கும் பட்சத்தில், நமது கண்களை கசக்கும் பொது அந்த வைரஸ் கிருமியானது கண் விழிகளுக்குள் தங்கி விடுகிறது. இந்நிலையில் கண்களுக்குள் அழற்சியை ஏற்படுத்துவதால், கண் இமைகள் வீங்கி, வெண்படலம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து திரவம் வடிந்து கொண்டே இருக்கும். இந்த திரவம் மூலமாகத்தான் மற்றவர்களுக்கும் மெட்ராஸ் ஐ பரவுகிறது. பாதிக்கப்பட்டவரின் கண்களை பார்ப்பதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆகையால் இளஞ்சிவப்பு கண் நோய் வந்தவர்கள் தங்களுக்கென கை குட்டை, பெட் சீட், தலையணை ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். இந்த நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
மெட்ராஸ் ஐ வந்தவர்கள், தினமும் மூன்று வேலை குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வர வேண்டும். அடுத்தபடியாக் ''நந்தியா வட்டம்'' என்ற செடியின் இலைகளை பன்னீருடன் சேர்த்து அரைத்து, அந்த சாறை கண்களில் விட, விரைவில் நோய் குணமாகும்.
மெட்ராஸ் ஐ மட்டுமில்லாமல், பல்வேறு காய்ச்சல் பரவும் இந்த மாதங்களில் கவனமாக இருப்பது முக்கியம். வெளியில் சென்று வந்தாலோ, அல்லது வீட்டிற்குள் ஏதேனும் வேலை செய்த பிறகும் கைகளை உடனே சுத்தமாக கழுவி கொள்ளவது நல்லது. குறிப்பாக கண்களுக்கும், கைகளுக்கும் உள்ள இடைவெளியை நீட்டித்து கொள்வதுதான் பாதுகாப்பானது.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
கண் நோய் பாதித்தவர்கள் மருந்து கடைக்கு சென்று சொட்டு
மருந்து வாங்கி போடக்கூடாது. அது கண்ணில் பாதிப்பை
ஏற்படுத்தி புண்ணாக்கிவிடும்.
கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் தரும் ஆலோசனையின்படி கண்ணில் சொட்டு மருந்துகள் இட்டு வந்தால் படிப்படியாக குணமாகும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறத் தேவையில்லை.
இந்த வைரஸ் கிருமிக்கு என்று மருந்து கிடையாது. ஆதரவான மருந்துகள் மூலம் தான் குணப்படுத்த முடியும். கண் நோய் வந்தவர்கள் கண்ணாடி அணிவது பாதுகாப்பாக இருக்கும்.
வெளியில் செல்லும் போது சூரிய ஒளியின் தாக்குதலில் இருந்து கண்களை பாதுகாக்கலாம். மற்றபடி கண்களை நேருக்கு நேர் பார்ப்பதனால் கண் நோய் தொற்றாது.
-
மாலைமலர்
Similar topics
» சென்னையில் வேகமாகப் பரவும் "மெட்ராஸ் ஐ'
» சென்னையில் வேகமாய் பரவும் 'மெட்ராஸ்-ஐ'
» மக்களே ஜாக்கிரதையா இருங்க…. இனி வெயில் கொளுத்தப் போகுது !!
» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
» தலைநகரை சுத்தும் புதிய ஆபத்து… உஷாரா இருங்க மக்களே!
» சென்னையில் வேகமாய் பரவும் 'மெட்ராஸ்-ஐ'
» மக்களே ஜாக்கிரதையா இருங்க…. இனி வெயில் கொளுத்தப் போகுது !!
» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
» தலைநகரை சுத்தும் புதிய ஆபத்து… உஷாரா இருங்க மக்களே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|