புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
Page 1 of 1 •
சென்னை,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின்
மாணவர் பவன்குமார் காந்தி. இவர், தான் எழுதிய தேர்வின்
விடைத்தாள் நகலை கேட்டு தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார்.
ஆனால், நகல் வழங்க பல்கலைக்கழகம் மறுத்ததால், மாநில
தகவல் ஆணையத்திடம் பவன்குமார் காந்தி மேல்முறையீடு
செய்தார். இவரது வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம்,
மாணவர் பவன்குமார் காந்தி கேட்கும் விடைத்தாள் விவரங்களை
வழங்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில்,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, தங்களது
பல்கலைக்கழகத்துக்கு என்று தனி விதிகள் உள்ளன.
அந்த விதிகளின்படி, உரிய கட்டணம் செலுத்தினால், விடைத்தாள்
நகல் வழங்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தால்,
அந்த விவரம் தரப்படாது என்று கூறியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது ஒரு உன்னதமான,
புனிதமான சட்டமாகும். அரசு நடவடிக்கைகள் அனைத்தும்
வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையாக இருக்க வேண்டும்
என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த மிகப்பெரிய தேசத்தில், பொதுமக்களாகிய நாம்தான்,
ஊழல் மற்றும் ஊழல் அல்லாத அமைப்புகளுக்கு மத்தியில்
சிக்கித் தவிக்கின்றோம். அரசு எந்திர நடவடிக்கையில்
வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், ஊழலையும்,
முறைகேடுகளையும் ஒழிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, தகவல்
அளிப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு தனியாக
விதிமுறைகள் இருந்தாலும், அந்த விதிமுறைகளை எல்லாம்
ஒதுக்கி தள்ளிவிட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை
பின்பற்றி தகவல்களை கேட்பவர்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர்
பவன்குமார் காந்திக்கு, விடைத்தாள் விவரங்களை பெற முழு
உரிமை உள்ளது. தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளின்
விவரங்களை தவிர, மற்றவை பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.
ஒரு பொது தகவலை ஒருவர் கேட்கும்போது, அந்த தகவலை
பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் விதமாக வெளியிடவும்,
அந்த தகவலை கொடுக்கவும் அரசு உயர் அதிகாரிகள்
வெட்கப்படுவது ஏன்? என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள
மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றிவிட்டால், அந்த சட்டத்தை
அனைவரும் பின்பற்ற வேண்டும். அதற்கு எதிரான விதிமுறைகளை
உருவாக்கி செயல்பட முடியாது. பல்கலைக்கழகத்தின் இந்த
வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
தினத்தந்தி
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின்
மாணவர் பவன்குமார் காந்தி. இவர், தான் எழுதிய தேர்வின்
விடைத்தாள் நகலை கேட்டு தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார்.
ஆனால், நகல் வழங்க பல்கலைக்கழகம் மறுத்ததால், மாநில
தகவல் ஆணையத்திடம் பவன்குமார் காந்தி மேல்முறையீடு
செய்தார். இவரது வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம்,
மாணவர் பவன்குமார் காந்தி கேட்கும் விடைத்தாள் விவரங்களை
வழங்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில்,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, தங்களது
பல்கலைக்கழகத்துக்கு என்று தனி விதிகள் உள்ளன.
அந்த விதிகளின்படி, உரிய கட்டணம் செலுத்தினால், விடைத்தாள்
நகல் வழங்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தால்,
அந்த விவரம் தரப்படாது என்று கூறியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது ஒரு உன்னதமான,
புனிதமான சட்டமாகும். அரசு நடவடிக்கைகள் அனைத்தும்
வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையாக இருக்க வேண்டும்
என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த மிகப்பெரிய தேசத்தில், பொதுமக்களாகிய நாம்தான்,
ஊழல் மற்றும் ஊழல் அல்லாத அமைப்புகளுக்கு மத்தியில்
சிக்கித் தவிக்கின்றோம். அரசு எந்திர நடவடிக்கையில்
வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், ஊழலையும்,
முறைகேடுகளையும் ஒழிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, தகவல்
அளிப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு தனியாக
விதிமுறைகள் இருந்தாலும், அந்த விதிமுறைகளை எல்லாம்
ஒதுக்கி தள்ளிவிட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை
பின்பற்றி தகவல்களை கேட்பவர்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர்
பவன்குமார் காந்திக்கு, விடைத்தாள் விவரங்களை பெற முழு
உரிமை உள்ளது. தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளின்
விவரங்களை தவிர, மற்றவை பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.
ஒரு பொது தகவலை ஒருவர் கேட்கும்போது, அந்த தகவலை
பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் விதமாக வெளியிடவும்,
அந்த தகவலை கொடுக்கவும் அரசு உயர் அதிகாரிகள்
வெட்கப்படுவது ஏன்? என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள
மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றிவிட்டால், அந்த சட்டத்தை
அனைவரும் பின்பற்ற வேண்டும். அதற்கு எதிரான விதிமுறைகளை
உருவாக்கி செயல்பட முடியாது. பல்கலைக்கழகத்தின் இந்த
வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
தினத்தந்தி
Similar topics
» மூன்று பேரின் கருணை மனு தகவல்களை வெளியிட உத்தரவு
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|