புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
Page 1 of 1 •
சென்னை,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின்
மாணவர் பவன்குமார் காந்தி. இவர், தான் எழுதிய தேர்வின்
விடைத்தாள் நகலை கேட்டு தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார்.
ஆனால், நகல் வழங்க பல்கலைக்கழகம் மறுத்ததால், மாநில
தகவல் ஆணையத்திடம் பவன்குமார் காந்தி மேல்முறையீடு
செய்தார். இவரது வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம்,
மாணவர் பவன்குமார் காந்தி கேட்கும் விடைத்தாள் விவரங்களை
வழங்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில்,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, தங்களது
பல்கலைக்கழகத்துக்கு என்று தனி விதிகள் உள்ளன.
அந்த விதிகளின்படி, உரிய கட்டணம் செலுத்தினால், விடைத்தாள்
நகல் வழங்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தால்,
அந்த விவரம் தரப்படாது என்று கூறியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது ஒரு உன்னதமான,
புனிதமான சட்டமாகும். அரசு நடவடிக்கைகள் அனைத்தும்
வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையாக இருக்க வேண்டும்
என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த மிகப்பெரிய தேசத்தில், பொதுமக்களாகிய நாம்தான்,
ஊழல் மற்றும் ஊழல் அல்லாத அமைப்புகளுக்கு மத்தியில்
சிக்கித் தவிக்கின்றோம். அரசு எந்திர நடவடிக்கையில்
வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், ஊழலையும்,
முறைகேடுகளையும் ஒழிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, தகவல்
அளிப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு தனியாக
விதிமுறைகள் இருந்தாலும், அந்த விதிமுறைகளை எல்லாம்
ஒதுக்கி தள்ளிவிட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை
பின்பற்றி தகவல்களை கேட்பவர்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர்
பவன்குமார் காந்திக்கு, விடைத்தாள் விவரங்களை பெற முழு
உரிமை உள்ளது. தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளின்
விவரங்களை தவிர, மற்றவை பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.
ஒரு பொது தகவலை ஒருவர் கேட்கும்போது, அந்த தகவலை
பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் விதமாக வெளியிடவும்,
அந்த தகவலை கொடுக்கவும் அரசு உயர் அதிகாரிகள்
வெட்கப்படுவது ஏன்? என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள
மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றிவிட்டால், அந்த சட்டத்தை
அனைவரும் பின்பற்ற வேண்டும். அதற்கு எதிரான விதிமுறைகளை
உருவாக்கி செயல்பட முடியாது. பல்கலைக்கழகத்தின் இந்த
வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
தினத்தந்தி
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின்
மாணவர் பவன்குமார் காந்தி. இவர், தான் எழுதிய தேர்வின்
விடைத்தாள் நகலை கேட்டு தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தார்.
ஆனால், நகல் வழங்க பல்கலைக்கழகம் மறுத்ததால், மாநில
தகவல் ஆணையத்திடம் பவன்குமார் காந்தி மேல்முறையீடு
செய்தார். இவரது வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம்,
மாணவர் பவன்குமார் காந்தி கேட்கும் விடைத்தாள் விவரங்களை
வழங்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில்,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, தங்களது
பல்கலைக்கழகத்துக்கு என்று தனி விதிகள் உள்ளன.
அந்த விதிகளின்படி, உரிய கட்டணம் செலுத்தினால், விடைத்தாள்
நகல் வழங்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தால்,
அந்த விவரம் தரப்படாது என்று கூறியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது ஒரு உன்னதமான,
புனிதமான சட்டமாகும். அரசு நடவடிக்கைகள் அனைத்தும்
வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையாக இருக்க வேண்டும்
என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த மிகப்பெரிய தேசத்தில், பொதுமக்களாகிய நாம்தான்,
ஊழல் மற்றும் ஊழல் அல்லாத அமைப்புகளுக்கு மத்தியில்
சிக்கித் தவிக்கின்றோம். அரசு எந்திர நடவடிக்கையில்
வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், ஊழலையும்,
முறைகேடுகளையும் ஒழிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, தகவல்
அளிப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு தனியாக
விதிமுறைகள் இருந்தாலும், அந்த விதிமுறைகளை எல்லாம்
ஒதுக்கி தள்ளிவிட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை
பின்பற்றி தகவல்களை கேட்பவர்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர்
பவன்குமார் காந்திக்கு, விடைத்தாள் விவரங்களை பெற முழு
உரிமை உள்ளது. தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளின்
விவரங்களை தவிர, மற்றவை பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.
ஒரு பொது தகவலை ஒருவர் கேட்கும்போது, அந்த தகவலை
பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் விதமாக வெளியிடவும்,
அந்த தகவலை கொடுக்கவும் அரசு உயர் அதிகாரிகள்
வெட்கப்படுவது ஏன்? என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள
மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றிவிட்டால், அந்த சட்டத்தை
அனைவரும் பின்பற்ற வேண்டும். அதற்கு எதிரான விதிமுறைகளை
உருவாக்கி செயல்பட முடியாது. பல்கலைக்கழகத்தின் இந்த
வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
தினத்தந்தி
Similar topics
» மூன்று பேரின் கருணை மனு தகவல்களை வெளியிட உத்தரவு
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|