புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
37 Posts - 40%
heezulia
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
1 Post - 1%
mruthun
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10மன நிம்மதி தரும் கோவில்! Poll_m10மன நிம்மதி தரும் கோவில்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன நிம்மதி தரும் கோவில்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 16, 2019 5:51 am

மன நிம்மதி தரும் கோவில்! Tamil_News_large_2389797

நெற்றியில் குங்குமம், விபூதி என, மங்களகரமாக இருப்பது
குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா:

நெற்றியில் பெரிய, 'சைஸ்' குங்கும பொட்டு, திருநீறு
இல்லாமல் என்னைப் பார்க்க முடியாது.

குளிச்சதும் நெற்றியில் திருநீறு வைத்துக் கொள்வேன்.
வியர்வையால் திருநீறு மறைந்தாலும், மீண்டும் வைத்துக்
கொள்வேன். கோபாலபுரத்தில் இருந்த போது, நெற்றி நிறைய,
பெருசா திருநீறு வைத்துக் கொள்வேன்.

'மாமனார் கருணாநிதி பார்த்தால், ஏதாவது சொல்வார்;
திருநீறை அழித்து விடு' என, வீட்டில் இருக்கும் பிறர் சொல்வர்;
எனினும், நான் கேட்பதில்லை; அப்படியே தான் இருந்தேன்;
மாமனாரும் ஒன்றும் சொல்லவில்லை. தலையில் ஏதாவது
ஒரு பூ வைப்பது வழக்கம்.

எங்கள் வீட்டு தோட்டத்தில் விளையும் பூக்களான
நந்தியாவட்டை, செம்பருத்தி, அரளி போன்றவற்றை,
தினமும் பறித்து, சாமிக்கு வைத்து கும்பிடுவேன்.
௧௨ இலை உடைய, ராஜ வில்வ மரம், சாமிக்காகவே
வைத்துள்ளேன்.

பல வித்தியாசமான பூக்கள், மரங்களும் உண்டு. குபேர
இலைன்னு சொல்லப்படும் பெருந்தும்பை அல்லது பேய்
மிரட்டி செடி உள்ளது. அதன் இலையை சுருட்டி, விளக்கு
திரி ஏற்றலாம்; நுால் திரி போல நன்றாக எரியும்.

எனக்கு ஏதாவது மனக்கஷ்டம் இருந்தால், கோவிலுக்குத்
தான் செல்வேன். அந்த சமயம், எந்த ஊரில் இருக்கிறேனோ,
அங்குள்ள கோவிலுக்கு போய், சுவாமி கும்பிடுவது பழக்கம்.

பிரச்னையை எல்லாம் சாமி மேல போட்டுட்டு வந்துடுவேன்.
அப்படி கோவிலுக்கு போகும் போது, ஊடகத்தினர் சுற்றி
சுற்றி வந்து போட்டோ எடுக்கும் போது, கஷ்டமாக இருக்கும்.

திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு, நானும், என் கணவர்
ஸ்டாலினும் சென்ற போது, அங்கு நிறைய பேர் காத்திருந்தனர்.
அங்கிருந்த குருக்கள், எங்களை சன்னிதிக்குள் அழைத்துச்
சென்றார். காத்திருந்த பெண்களில் சிலர், 'நாங்க எவ்வளவு
நேரமாக காத்திருக்கிறோம். நீங்க இப்படி போவது நியாயமா?'
என்றனர். நான் அவர்களிடம் போய், 'மன்னித்துக் கொள்ளுங்கள்'
என, மன்னிப்பு கேட்டேன்.

என்னை பொறுத்தவரை, கோவில் தரும் மன நிம்மதியை,
வேறு எதுவும் தருவதில்லை. என் கணவர், 'மிசா' எனப்படும்
அவசர காலத்தில், சிறையில் இருந்த போது, நானும்,
என் நாத்தனார் செல்வியும் போகாத கோவில் கிடையாது.

ரொம்ப காலமாக, திருவண்ணாமலை தீபம் பார்க்க வேண்டும்
என ஆசை. அந்த நாளில், ஏராளமான கூட்டம் சேரும் என்பதால்,
தவிர்த்து வந்தோம். கடந்த ஆண்டு தான், நானும், என் தங்கையும்
சென்று வந்தோம். அதுபோல, மன அமைதி இல்லாத நேரத்தில்,
மனம் அமைதியை தேடும் காலத்தில், பக்தி பாடல்கள் கேட்பது
வழக்கம்.

எம்.எஸ்.,சின், 'குறை ஒன்றும் இல்லை; மறைமூர்த்தி கண்ணா'
பாடலை, எத்தனை முறை கேட்டிருப்பேன் என, சொல்ல முடியாது!
-
---------------------------------------தினமலர்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 16, 2019 11:05 am

நாத்திக குடும்பத்தில் இப்படியொரு ஆன்மிக நாட்டமுள்ள பெண் மனதார பாராட்டுவோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக