Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளதிகாரம்.
2 posters
Page 1 of 1
மகளதிகாரம்.
மகளின் பெயரைத்
தான் சூடி
மகிழ்கிறான் தந்தை.
*
சாப்பிடும் முன்
உணவின் தேவையை
ஊட்ட வேண்டும் மகளுக்கு.
*
தந்தையின்
பார்வையில் மகள்
இளவரசியாகவே இருக்கிறாள்.
வறுமை இருக்கையிட்டுஅமர்திருந்தால்கூட.
*
மகள்
ஒவ்வொரு அசைவிலும்
தாயை நினைவூட்டுகிறாள்
*
மகளுக்கு கல்வி அவசியம்.
அவள் படிக்க அமர்ந்தால்
தொலைக்காட்சி அநாவசியம்.
*
மகள்
உறங்க தொடங்கினால்
தேடி அழைத்து வருகிறான் தாலாட்டை.
தந்தை
*
மகள்
புன்னகைக்கும் பொழுது
தந்தைக்கு வசந்தகாலம் தொடங்கிவிடுகிறது.
*
தேவதைகள்தான்
மகளாக வடிவெடுக்கிறார்கள்
நம்பும்படிதான் வடிவம் கொள்கிறது
வாழ்க்கை.
*
மகளை
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
கன்னத்தில் கைவைத்து வாசலில்
அமர்ந்துவிடுகிறது தந்தையின் காலைப்பொழுது.
*
மகளின்
உலகத்தில் எப்போதும்
ஒன்றும் தெரியாதவன் வேடம் தந்தைக்கு.
இன்பமாய் ஏற்று நடிகனாகிறான் தந்தை.
*
தந்தை
சமையலறைக்குள்ளிருந்து மகளை
வெளியேற்றி
புத்தக காட்டுக்குள் அழைத்துச் செல்கிறான்
*
மகள் வளர்ந்த பிறகும்
தந்தைக்குள் ஆடிக்கொண்டிருக்கிறது
அவளுறங்கிய தூளி.
*
குறும்புச் செய்துவிட்டுஒடுகிறாள் மகள்.
அடி வாங்குகிறான் மகன்.
தேவதைகளை தந்தையர் அடிப்பதில்லை.
*
காய்ச்சலில்
கிடக்கும் போது
மகளின் அன்பு பேராறாய் பாய்கிறது.
.*
இன்னமும் வாழும் ஆசையை
உருவாக்குகிறாள் தந்தைக்கு
மகள்.
=====================================
வி.உ. இளவேனில்
தான் சூடி
மகிழ்கிறான் தந்தை.
*
சாப்பிடும் முன்
உணவின் தேவையை
ஊட்ட வேண்டும் மகளுக்கு.
*
தந்தையின்
பார்வையில் மகள்
இளவரசியாகவே இருக்கிறாள்.
வறுமை இருக்கையிட்டுஅமர்திருந்தால்கூட.
*
மகள்
ஒவ்வொரு அசைவிலும்
தாயை நினைவூட்டுகிறாள்
*
மகளுக்கு கல்வி அவசியம்.
அவள் படிக்க அமர்ந்தால்
தொலைக்காட்சி அநாவசியம்.
*
மகள்
உறங்க தொடங்கினால்
தேடி அழைத்து வருகிறான் தாலாட்டை.
தந்தை
*
மகள்
புன்னகைக்கும் பொழுது
தந்தைக்கு வசந்தகாலம் தொடங்கிவிடுகிறது.
*
தேவதைகள்தான்
மகளாக வடிவெடுக்கிறார்கள்
நம்பும்படிதான் வடிவம் கொள்கிறது
வாழ்க்கை.
*
மகளை
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
கன்னத்தில் கைவைத்து வாசலில்
அமர்ந்துவிடுகிறது தந்தையின் காலைப்பொழுது.
*
மகளின்
உலகத்தில் எப்போதும்
ஒன்றும் தெரியாதவன் வேடம் தந்தைக்கு.
இன்பமாய் ஏற்று நடிகனாகிறான் தந்தை.
*
தந்தை
சமையலறைக்குள்ளிருந்து மகளை
வெளியேற்றி
புத்தக காட்டுக்குள் அழைத்துச் செல்கிறான்
*
மகள் வளர்ந்த பிறகும்
தந்தைக்குள் ஆடிக்கொண்டிருக்கிறது
அவளுறங்கிய தூளி.
*
குறும்புச் செய்துவிட்டுஒடுகிறாள் மகள்.
அடி வாங்குகிறான் மகன்.
தேவதைகளை தந்தையர் அடிப்பதில்லை.
*
காய்ச்சலில்
கிடக்கும் போது
மகளின் அன்பு பேராறாய் பாய்கிறது.
.*
இன்னமும் வாழும் ஆசையை
உருவாக்குகிறாள் தந்தைக்கு
மகள்.
=====================================
வி.உ. இளவேனில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|