ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனிடம் கையேந்துங்கள்

2 posters

Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty இறைவனிடம் கையேந்துங்கள்

Post by ayyasamy ram Sat Oct 12, 2019 2:42 pm

இறைவனிடம் கையேந்துங்கள்

மன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக
ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்.

தொழுகை நேரம் நெருங்கி விட்டது. மன்னர் அவர்களும்
வந்து விட்டார். இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம்
முறையிடுகின்றார்.

"மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும் யாரும் உதவிப்
புரியவில்லை, நான் பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில்
சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன். நீங்கள் உதவி செய்து
நல்வழிக் காட்டுங்கள்" என வேண்டுகிறார்.

கூர்ந்து கேட்ட மன்னர் அவர்கள் தொழுகைக்கு நேரமாச்சி,
தொழுகை முடிந்த பின் இதே இடத்தில் மீண்டும் என்னை
சந்திக்கவும் என சொல்லி அவசரமாக மன்னர் ஒளரங்கசீப்
அவர்கள் தொழுகைக்கு சென்று விடுகிறார்.

தொழுகை முடிந்ததும் மன்னர் அதே இடத்திற்கு வந்து
உதவிக் கேட்ட அந்த ஆளை தேடுகிறார். அவரை
காணவில்லை. உடனே தனது பணியாளர்களை அழைத்து
அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும்படி
ஆணையிட அவர்கள் ஓடிச்சென்று வேறு இடத்தில் நின்றுக்
கொண்டிருந்த அந்த நபரை அழைத்து வந்து மன்னரிடம்
விடுகின்றனர் ..

மன்னர் அவரை பார்த்து எங்கே சென்றீர் உமக்கு என்ன
உதவி வேண்டும் என கேட்க, அந்த நபர்
"இப்போ உங்க உதவி எனக்கு வேண்டாம் மன்னா" என்று
அவர் சொல்ல,

மன்னர் திடுக்கிட்டு, தொழ போகும்போது உதவி கேட்டீர்,
தொழுது விட்டு வந்து நானே உம்மை அழைத்து உதவ முன்
வரும்போது வேண்டாம் எனகிறீரே என்ன காரணம்?!'

"மன்னா தொழுகை முடிந்ததும் உங்களை பள்ளிக்குள்
பார்த்தேன். எல்லா செல்வங்களும், அதிகாரங்களும் பெற்று
இந்த மண்ணை ஆளுகின்ற மன்னராகிய நீங்கள்,
இறைவனிடத்தில் கையேந்தி கண்மூடி அமர்ந்து இருந்த போது...
அதைக்கண்ட எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

இப்பேற்பட்ட மன்னர் இறைவனிடமே உதவி கேட்கும்போது
நாம் ஏன் மனிதர்களிடம் கேட்க வேண்டும்? நாமும்
இறைவனிடம் கேட்போமே! என்று என்னை நானே மாற்றிக்
கொண்டேன் மன்னா'' என்றதும் மன்னரின் கண்கள் கலங்கின..
மனதும் கலங்கியது.

உடனே அவரை மரியாதை கலந்த பார்வை பார்த்து விட்டு
"நண்பரே உமது எண்ணம் உண்மையாகட்டும், மேலும்
உறுதியாகட்டும்.. மனிதர்கள் புரியும் உதவிக்கு அளவு உண்டு.
ஆனால் அல்லாஹ் புரியும் உதவிக்கும், அருளுக்கும் அளவே
கிடையாது, யாராக இருந்தாலும் அல்லாஹ்விடம்தான் உதவி
தேடியாக வேண்டும். கடைசி வரை இதையே கடைபிடியும்."

என்று கூறி அப்போது தன் கைவசம் இருந்தவற்றை அவரின்
கையைப் பிடித்து வற்புறுத்தி அவரிடம் கொடுத்து விட்டு
மன்னர் இறை சிந்தனையோடு நகர்கிறார்..

அந்த நபரோ இறைவனிடம் கையேந்த பள்ளிக்குள்
செல்கிறார்!!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை...
-
-------------------------
நன்றி- நீடூர் இன்ஃபோ


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

selvanrajan இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty Re: இறைவனிடம் கையேந்துங்கள்

Post by ayyasamy ram Sat Oct 12, 2019 2:43 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty Re: இறைவனிடம் கையேந்துங்கள்

Post by Guest Sat Oct 12, 2019 3:15 pm

இறைவனிடம் கையேந்துங்கள் 1571444738

நாகூர் ஹனிஃபா குரலில் கேட்ட பாடல்.
அல்லா என்ற இடத்தில் ஆண்டவன் என போட்டு, விட்டல்தாஸ் மஹராஜ் பாடியிருப்பது எல்லா மதமும் சம்மதம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.ஏன் மத சண்டை?

avatar
Guest
Guest


Back to top Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty Re: இறைவனிடம் கையேந்துங்கள்

Post by Dr.S.Soundarapandian Sat Oct 12, 2019 9:04 pm

புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9719
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இறைவனிடம் கையேந்துங்கள் Empty Re: இறைவனிடம் கையேந்துங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum