Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்
2 posters
Page 1 of 1
நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்
* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது
* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி
உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை.
அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி
மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து
* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும்.
அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும்.
மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி
பெற முடியாது.
* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய
வேண்டும்.
* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர்
உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை
யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்
* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும்
கல்மனம் படைத்தவர் களும் கசக்கி பிழிந்து விடாதபடி
தடுக்க வேண்டியது அவசியம்
* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்.
பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
* நான் வட இந்தியாவையும் பார்த்திருக்கிறேன்.
தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள
கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு
தேசம்தான், ஒரு சக்திதான்.
Last edited by ayyasamy ram on Fri Oct 11, 2019 3:33 pm; edited 1 time in total
Re: நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்
-
-
* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை.
சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை
* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது
* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும்.
நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த
வேண்டும்
* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும்,
கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்
* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக
வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு
முன்னேறியதாக சொல்ல முடியாது
* நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு
பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது’’
* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின்
விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை
வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும்
நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை
உருவாக்க வேண்டும்
* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற
வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.
* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்
பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பது
போல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.
* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு
விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச்
சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம்
பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும்.
மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க
முடியாது
* ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து மீ்ட்க்க முடிந்த மட்டும்
பாடுபடு வேன். இல்லையெனில் நான் இருப்பதில்
எவ்விதப்பயனும் இல்லை
* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று
மக்களுக்கு சொல்ல வேண்டும்
* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை
செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்
-
--------------------------------
படித்ததில் பிடித்தது
Re: நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» நாம் உயர்வோம்.. நாடும் உயரும்
» காமராஜர் பொன்மொழிகள்-விகடன் போட்டோ கார்டுகள்
» நாடு சந்திக்கும் நெருக்கடி நாம் எப்படி உதவ முடியும்?
» இதை நாம் ஒரு 18 நாள் பாராயணம் செய்தால் நம் நாடு சுபிக்ஷம் பெரும், நல்ல மழை வரும்.
» பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்
» காமராஜர் பொன்மொழிகள்-விகடன் போட்டோ கார்டுகள்
» நாடு சந்திக்கும் நெருக்கடி நாம் எப்படி உதவ முடியும்?
» இதை நாம் ஒரு 18 நாள் பாராயணம் செய்தால் நம் நாடு சுபிக்ஷம் பெரும், நல்ல மழை வரும்.
» பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|