Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்
2 posters
Page 1 of 1
நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்
![நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள் JG6iG5lRSCVvBjFtY02K+aeb8e28a80c14376941a05635b508116](https://www.filepicker.io/api/file/jG6iG5lRSCVvBjFtY02K+aeb8e28a80c14376941a05635b508116.jpg)
* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது
* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி
உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை.
அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி
மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து
* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும்.
அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும்.
மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி
பெற முடியாது.
* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய
வேண்டும்.
* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர்
உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை
யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்
* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும்
கல்மனம் படைத்தவர் களும் கசக்கி பிழிந்து விடாதபடி
தடுக்க வேண்டியது அவசியம்
* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்.
பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
* நான் வட இந்தியாவையும் பார்த்திருக்கிறேன்.
தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள
கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு
தேசம்தான், ஒரு சக்திதான்.
Last edited by ayyasamy ram on Fri Oct 11, 2019 3:33 pm; edited 1 time in total
Re: நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்
![நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள் 15-kamarajar4-300](https://tamil.oneindia.com/img/2012/07/15-kamarajar4-300.jpg)
-
-
* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை.
சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை
* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது
* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும்.
நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த
வேண்டும்
* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும்,
கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்
* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக
வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு
முன்னேறியதாக சொல்ல முடியாது
* நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு
பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது’’
* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின்
விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை
வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும்
நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை
உருவாக்க வேண்டும்
* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற
வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.
* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்
பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பது
போல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.
* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு
விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச்
சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம்
பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும்.
மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க
முடியாது
* ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து மீ்ட்க்க முடிந்த மட்டும்
பாடுபடு வேன். இல்லையெனில் நான் இருப்பதில்
எவ்விதப்பயனும் இல்லை
* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று
மக்களுக்கு சொல்ல வேண்டும்
* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை
செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்
-
--------------------------------
படித்ததில் பிடித்தது
Re: நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாம் உயர்வோம்.. நாடும் உயரும்
» காமராஜர் பொன்மொழிகள்-விகடன் போட்டோ கார்டுகள்
» நாடு சந்திக்கும் நெருக்கடி நாம் எப்படி உதவ முடியும்?
» இதை நாம் ஒரு 18 நாள் பாராயணம் செய்தால் நம் நாடு சுபிக்ஷம் பெரும், நல்ல மழை வரும்.
» பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்
» காமராஜர் பொன்மொழிகள்-விகடன் போட்டோ கார்டுகள்
» நாடு சந்திக்கும் நெருக்கடி நாம் எப்படி உதவ முடியும்?
» இதை நாம் ஒரு 18 நாள் பாராயணம் செய்தால் நம் நாடு சுபிக்ஷம் பெரும், நல்ல மழை வரும்.
» பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|