புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துர்வாசர் காட்டிய வழி! Poll_c10துர்வாசர் காட்டிய வழி! Poll_m10துர்வாசர் காட்டிய வழி! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
துர்வாசர் காட்டிய வழி! Poll_c10துர்வாசர் காட்டிய வழி! Poll_m10துர்வாசர் காட்டிய வழி! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
துர்வாசர் காட்டிய வழி! Poll_c10துர்வாசர் காட்டிய வழி! Poll_m10துர்வாசர் காட்டிய வழி! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
துர்வாசர் காட்டிய வழி! Poll_c10துர்வாசர் காட்டிய வழி! Poll_m10துர்வாசர் காட்டிய வழி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துர்வாசர் காட்டிய வழி! Poll_c10துர்வாசர் காட்டிய வழி! Poll_m10துர்வாசர் காட்டிய வழி! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
துர்வாசர் காட்டிய வழி! Poll_c10துர்வாசர் காட்டிய வழி! Poll_m10துர்வாசர் காட்டிய வழி! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
துர்வாசர் காட்டிய வழி! Poll_c10துர்வாசர் காட்டிய வழி! Poll_m10துர்வாசர் காட்டிய வழி! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
துர்வாசர் காட்டிய வழி! Poll_c10துர்வாசர் காட்டிய வழி! Poll_m10துர்வாசர் காட்டிய வழி! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துர்வாசர் காட்டிய வழி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 6 Oct 2019 - 22:08

துர்வாசர் காட்டிய வழி! E_1570188146

ஆதித்தபுரம் எனும் ஊரில், விச்வாவசு எனும் வியாபாரி
இருந்தார்; காசு பணத்திற்கு குறைவே இல்லை. அந்த
வியாபாரிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்.

பிள்ளைகளை சீரும், சிறப்புமாக வளர்த்த வியாபாரி,
தகுந்த வயது வந்ததும், அவர்களை தனியே வியாபாரம்
செய்ய சொல்ல தீர்மானித்தார்.

நால்வருக்கும் பெரும் பொருளை தந்து, 'குந்தித் தின்றால்
குன்றும் குறையும். ஆகையால், நீங்கள் நால்வரும், இனி,
தனியாக வியாபாரம் செய்யுங்கள்... நேர்மையாக நடந்து
கொள்ளுங்கள்... வாக்கு தவறாதீர்கள்...' என்றெல்லாம்
அறிவுரை சொல்லி வாழ்த்தினார்.

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை மனதில் ஏற்று,
பிள்ளைகள் நால்வரும், நல்லவிதமாகவே செயல்பட்டனர்.
நன்கு பராமரிக்கப்படும் சோலை செழிப்பாக வளர்வதை போல,
அந்த பிள்ளைகளின் செல்வமும், நாள்தோறும் செழித்து
பெருகியது. ஆனால், அவர்களிடமிருந்த நல்ல குணங்கள் குறைய
துவங்கின.

அவர்கள் இருந்த ஆதித்தபுரத்தில், ஒரு சிவன் கோவில் இருந்தது.
பழுதடைந்திருந்த அக்கோவிலை புதுப்பிக்க நினைத்தார்,
குருக்கள்.

ஊரார், அவரவர்கள் இயன்றதை கொடுத்தனர்;
அதிகமாக பொருள் கொடுக்க இயலாதோர், திருப்பணியில்
பணியாளராக வேலை செய்தனர்.

ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலர், 'குருக்களே... அந்த
வியாபாரியின் பிள்ளைகள் நான்கு பேரும், நல்ல வசதியாக
இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால், தாராளமாக நிதி
உதவி செய்வர்...' என்று ஆலோசனை கூறினர்.

இதையடுத்து, வியாபாரியின் மகன்கள் நால்வரையும் பார்த்து,
விபரம் சொல்லி, நிதி உதவி கேட்டார், குருக்கள்.

'தாராளமாக, கண்டிப்பாக தருகிறோம்; நாளை வாருங்கள்...'
என, பதில் கூறினர்.

மகிழ்ச்சியோடு திரும்பினார், குருக்கள்.

சொன்னபடி மறுநாள் போய், நால்வரையும் பார்த்தார்.

'ஏனய்யா... நாளைக்கு வாருங்கள் என்றால், மறுநாளே
வந்து நிற்பீர்களா... போய், ஒரு வாரம் கழித்து வாருங்கள்,
பார்க்கலாம்...' என்று, விரட்டி விட்டனர்.

பொது வாழ்வுக்கு வந்தால், பொறுமை மிகவும் அவசியம்
என்பதை உணர்ந்த, குருக்கள், அமைதியாக திரும்பினார்.

பலமுறை சென்றும், தோல்வியே மிஞ்சியது.

மனம் உடைந்த, குருக்கள், 'ப்ச்... செல்வந்தர்களின் நிலை,
இது தான் போலிருக்கிறது...' என்றபடியே திரும்பினார். அதன்
பின், உதவி கேட்டு அவர்களிடம் போகவில்லை.

சில நாட்கள் சென்றதும், வியாபாரியின் மகன்கள் நால்வரும்,
கடல் வாணிபம் செய்ய, கப்பலில் ஏராளமான சரக்குகளை
ஏற்றி, புறப்பட்டனர். புயலில் கப்பல் கவிழ்ந்து, அனைத்தும்
மூழ்கின.
'செய்த பாவத்துக்கு தண்டனை தான் இது...' என, புலம்பினர்.

செய்கிறேன் என்று சொல்லி, செய்யாமல் விட்டால், பலரிடமும்
கெட்ட பெயர் உண்டாகும்; பொருள் நஷ்டமும் ஏற்படும். வாக்கு
தவறக் கூடாது என்பதை விளக்க, துர்வாசர் சொன்ன கதை
இது.
-
----------------------------------
பி. என். பரசுராமன்
வாரமலர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 8 Oct 2019 - 14:29

கூடாது கூடாது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 9 Oct 2019 - 12:55

தான தருமம் மதிப்பில் இல்லை ,கேட்டவுன் கையில் இருப்பதை வழங்கிட வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக