புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரஸ்வதி பூஜை
Page 1 of 1 •
நவராத்திரியில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று
நாட்களும், கோயில், வீடுகளில் வீணை வழிபாடு செய்வர்.
இதற்கு காரணம் தெரியுமா? ‘நவரத்னமாலா’ என்ற
ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில்
வீணை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அவள் எப்போதும் சங்கீத இனிமையில் லயித்து இருப்பதாகவும்,
மிருதுவான மனதுடன் பக்தர்களுக்கு அருள்புரிவதாகவும்
கூறியுள்ளார். வீணை ஏந்திய அம்பிகையை ‘சியாமளா’
என அழைப்பர்.
இன்னிசையால் வழிபட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்
என்னும் அடிப்படையில் நவராத்திரியின் போது, வீணை இசை
வழிபாடு நடத்துகின்றனர்.
-
----------------------
வீட்டில் சரஸ்வதி பூஜை
--
சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
மேஜை வைத்து அதன் மேல் வெள்ளைத்துணியை விரித்து சரஸ்வதி
படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும்.
வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும்.
மேஜையின் ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க
வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல்,
புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை,
தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும்.
இலையின் அருகில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த
அம்மனையும் வைக்க வேண்டும்.
முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் தீபாராதனை
காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில்
சரஸ்வதி போற்றி, சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற
பாடல்களைப் பாட வேண்டும்.
--
சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
மேஜை வைத்து அதன் மேல் வெள்ளைத்துணியை விரித்து சரஸ்வதி
படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும்.
வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும்.
மேஜையின் ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க
வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல்,
புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை,
தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும்.
இலையின் அருகில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த
அம்மனையும் வைக்க வேண்டும்.
முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் தீபாராதனை
காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில்
சரஸ்வதி போற்றி, சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற
பாடல்களைப் பாட வேண்டும்.
மாலையிட்ட மங்கை
சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.
ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.
வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
---------------------------------
சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.
ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.
வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
---------------------------------
வீணை இல்லாமல் காட்சி தரும் சரஸ்வதி
-
வேதாரண்யம் சிவன் கோயிலில் சரஸ்வதி வீணை
இல்லாமல் காட்சி தருகிறாள். இங்கு உள்ள அம்பிகையின்
குரல் இனிமை கேட்ட சரஸ்வதி வீணை இல்லாமல்
இருப்பதாக ஐதீகம்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத
சரஸ்வதிக்கு சன்னதி உள்ளது.
சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம்.
சொல்லின் செல்வன் என போற்றப்படும் அனுமனும்
இதே நட்சத்திரம் தான். அன்ன வாகனத்தில் வீற்றிருக்கும்
சரஸ்வதியை வடமொழியில் ‘ஹம்ச வாகினி’ என்பர்.
தமிழில் ‘அம்சவல்லி’ என குறிப்பிடுவர். மயிலில்
இருக்கும் சரஸ்வதிக்கு ‘மயூர வாகினி’ என பெயர்.
பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள்.
இதனால் ‘நாமகள், வாக்தேவி’ என்றும் பெயருண்டு.
சீவக சிந்தாமணி காப்பியத்தில் ‘நாமகள் இலம்பகம்’
என்ற பகுதி உள்ளது.
-
---------------------------
-
வேதாரண்யம் சிவன் கோயிலில் சரஸ்வதி வீணை
இல்லாமல் காட்சி தருகிறாள். இங்கு உள்ள அம்பிகையின்
குரல் இனிமை கேட்ட சரஸ்வதி வீணை இல்லாமல்
இருப்பதாக ஐதீகம்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத
சரஸ்வதிக்கு சன்னதி உள்ளது.
சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம்.
சொல்லின் செல்வன் என போற்றப்படும் அனுமனும்
இதே நட்சத்திரம் தான். அன்ன வாகனத்தில் வீற்றிருக்கும்
சரஸ்வதியை வடமொழியில் ‘ஹம்ச வாகினி’ என்பர்.
தமிழில் ‘அம்சவல்லி’ என குறிப்பிடுவர். மயிலில்
இருக்கும் சரஸ்வதிக்கு ‘மயூர வாகினி’ என பெயர்.
பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள்.
இதனால் ‘நாமகள், வாக்தேவி’ என்றும் பெயருண்டு.
சீவக சிந்தாமணி காப்பியத்தில் ‘நாமகள் இலம்பகம்’
என்ற பகுதி உள்ளது.
-
---------------------------
ஞானம் அருளும் சரஸ்வதி
தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஞானம் அருள்பவர்கள்.
இதன் அடையாளமாக இருவரின் கையிலும் வெண்ணிற
ஸ்படிகமாலை தாங்கியிருப்பர்.
சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர்.
இவருக்காக சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாக
மனிதவடிவில் வந்தாள்.
அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில்
இருக்கும் சரஸ்வதி, ஞானம் தருபவளாக விளங்குகிறாள்.
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும்
இவளின் வலதுகையில் ஆள்காட்டி விரல் மேல்நோக்கி
நீட்டியபடி ‘சூசி’ முத்திரையுடன் உள்ளது.
‘கடவுளைப் பற்றி அறிவதே மேலானது’ என்பது இதன்
பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில்
ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என
கலைநயத்துடன் யோகநிலையில் ஆழ்ந்திருக்கும் இவளை
வழிபட்டால் நல்லபுத்தி, ஆன்மிக ஞானம் உண்டாகும்.
நன்றி- தினமலர்
தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஞானம் அருள்பவர்கள்.
இதன் அடையாளமாக இருவரின் கையிலும் வெண்ணிற
ஸ்படிகமாலை தாங்கியிருப்பர்.
சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர்.
இவருக்காக சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாக
மனிதவடிவில் வந்தாள்.
அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில்
இருக்கும் சரஸ்வதி, ஞானம் தருபவளாக விளங்குகிறாள்.
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும்
இவளின் வலதுகையில் ஆள்காட்டி விரல் மேல்நோக்கி
நீட்டியபடி ‘சூசி’ முத்திரையுடன் உள்ளது.
‘கடவுளைப் பற்றி அறிவதே மேலானது’ என்பது இதன்
பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில்
ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என
கலைநயத்துடன் யோகநிலையில் ஆழ்ந்திருக்கும் இவளை
வழிபட்டால் நல்லபுத்தி, ஆன்மிக ஞானம் உண்டாகும்.
நன்றி- தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.
ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.
வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|