புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரஸ்வதி பூஜை Poll_c10சரஸ்வதி பூஜை Poll_m10சரஸ்வதி பூஜை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சரஸ்வதி பூஜை Poll_c10சரஸ்வதி பூஜை Poll_m10சரஸ்வதி பூஜை Poll_c10 
3 Posts - 8%
heezulia
சரஸ்வதி பூஜை Poll_c10சரஸ்வதி பூஜை Poll_m10சரஸ்வதி பூஜை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சரஸ்வதி பூஜை Poll_c10சரஸ்வதி பூஜை Poll_m10சரஸ்வதி பூஜை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சரஸ்வதி பூஜை Poll_c10சரஸ்வதி பூஜை Poll_m10சரஸ்வதி பூஜை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சரஸ்வதி பூஜை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2019 3:45 am


நவராத்திரியில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று
நாட்களும், கோயில், வீடுகளில் வீணை வழிபாடு செய்வர்.
இதற்கு காரணம் தெரியுமா? ‘நவரத்னமாலா’ என்ற
ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில்
வீணை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவள் எப்போதும் சங்கீத இனிமையில் லயித்து இருப்பதாகவும்,
மிருதுவான மனதுடன் பக்தர்களுக்கு அருள்புரிவதாகவும்
கூறியுள்ளார். வீணை ஏந்திய அம்பிகையை ‘சியாமளா’
என அழைப்பர்.

இன்னிசையால் வழிபட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்
என்னும் அடிப்படையில் நவராத்திரியின் போது, வீணை இசை
வழிபாடு நடத்துகின்றனர்.
-
----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2019 3:47 am

வீட்டில் சரஸ்வதி பூஜை
--
சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
மேஜை வைத்து அதன் மேல் வெள்ளைத்துணியை விரித்து சரஸ்வதி
படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும்.
வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

மேஜையின் ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க
வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல்,
புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை,
தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும்.

இலையின் அருகில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த
அம்மனையும் வைக்க வேண்டும்.

முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் தீபாராதனை
காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில்
சரஸ்வதி போற்றி, சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற
பாடல்களைப் பாட வேண்டும்.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2019 3:48 am

மாலையிட்ட மங்கை

சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.

ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.

வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2019 3:51 am

வீணை இல்லாமல் காட்சி தரும் சரஸ்வதி
-
வேதாரண்யம் சிவன் கோயிலில் சரஸ்வதி வீணை
இல்லாமல் காட்சி தருகிறாள். இங்கு உள்ள அம்பிகையின்
குரல் இனிமை கேட்ட சரஸ்வதி வீணை இல்லாமல்
இருப்பதாக ஐதீகம்.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத
சரஸ்வதிக்கு சன்னதி உள்ளது.
சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம்.

சொல்லின் செல்வன் என போற்றப்படும் அனுமனும்
இதே நட்சத்திரம் தான். அன்ன வாகனத்தில் வீற்றிருக்கும்
சரஸ்வதியை வடமொழியில் ‘ஹம்ச வாகினி’ என்பர்.
தமிழில் ‘அம்சவல்லி’ என குறிப்பிடுவர். மயிலில்
இருக்கும் சரஸ்வதிக்கு ‘மயூர வாகினி’ என பெயர்.

பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள்.
இதனால் ‘நாமகள், வாக்தேவி’ என்றும் பெயருண்டு.
சீவக சிந்தாமணி காப்பியத்தில் ‘நாமகள் இலம்பகம்’
என்ற பகுதி உள்ளது.
-
---------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2019 3:53 am

ஞானம் அருளும் சரஸ்வதி

தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஞானம் அருள்பவர்கள்.
இதன் அடையாளமாக இருவரின் கையிலும் வெண்ணிற
ஸ்படிகமாலை தாங்கியிருப்பர்.

சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர்.
இவருக்காக சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாக
மனிதவடிவில் வந்தாள்.

அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில்
இருக்கும் சரஸ்வதி, ஞானம் தருபவளாக விளங்குகிறாள்.
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும்
இவளின் வலதுகையில் ஆள்காட்டி விரல் மேல்நோக்கி
நீட்டியபடி ‘சூசி’ முத்திரையுடன் உள்ளது.

‘கடவுளைப் பற்றி அறிவதே மேலானது’ என்பது இதன்
பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில்
ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என
கலைநயத்துடன் யோகநிலையில் ஆழ்ந்திருக்கும் இவளை
வழிபட்டால் நல்லபுத்தி, ஆன்மிக ஞானம் உண்டாகும்.

நன்றி- தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 07, 2019 10:40 am

Code:

சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.

ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.

வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
தேவர்களும் இந்த மாதிரி தப்பை செய்து இருக்கும் போது மானிடர்கள் எம்மாத்திரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக