புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டர் ஃபளை எஃபக்ட்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பட்டர் ஃபளை எஃபக்ட் (Butterfly effect )
பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) அப்படீனா சம்பந்தமே இல்லாத ஒரு சிறிய நிகழ்வு எங்கேயோ நடந்த ஒரு பெரிய பூதாகாரமான சம்பவத்தை வெளி கொணர காரணமாக இருத்தல்.
ஒரு ப்ரபலமானவர் வீட்டில் ஒரு ட்ரைவர் ரொம்ப நாளா வேலை செஞ்சிண்டிருக்கான். அவன் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பாத்திரமாக உள்ளான். மனுஷன்னா கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது சகஜம் தானே. அது போலத்தான் இந்த ட்ரைவர் கொஞ்சம் தண்ணி பார்ட்டி, அவ்வளவு தான்.
பட்டர்பிளை எபெக்ட் எப்படி தொடங்குதுன்னு பாப்போம். இந்த தண்ணி பார்ட்டி ட்ரைவர் ஒரு இரவில் சரக்கு அடித்துவிட்டு காரை ஒரு மரத்தில் மோதி தானும் மயக்கமாகி விடுகிறான். அந்த பக்கம் வந்த போலீஸ் அதிகாரி இந்த ட்ரைவரை காப்பாற்றி மருத்துவ உதவி செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகிறார். அப்போது அந்த ட்ரைவர் தான் ப்ரபலமான அந்த வீட்டில் ட்ரைவராக வேலை செய்வதாக கூறுகிறார் இன்னும் போதை தெளியாத நிலையில்.
இதுல விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் நடக்கும் சில நாட்கள் முன்னர் தான் அந்த வீட்டு வேலையிலிருந்து அவன் துரத்தப்பட்டிருக்கிறான். ப்ரபலமானவர் வீட்ல வேலை ன்னு சொன்னா தனக்கு தண்டனை கிடைக்காது என்று நினைத்து சொல்றான், பாவம் அவனுக்கு தெரியாது போலீஸ் குறுக்கு விசாரணை செய்வார் என்று.
போலீஸ் அந்த வீட்டிற்கு போன் செய்து இந்த ட்ரைவரை தெரியுமா? உங்க வீட்ல தான் வேலை செய்வதாக கூறுகிறார் என்று கேட்க, அதற்கு அந்த ட்ரைவர் யார் என்றே தெரியாது என்று பதில் வருகிறது. இங்க தான் ஆரம்பிக்குது ஆமாங்க நம்ம பட்டர்பிளை எபெக்ட்..
நம்ம எவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் செய்து கொடுத்திருக்கோம், இந்த சின்ன விஷயத்துக்கு நம்மள தெரியாதுன்னு சொல்லிட்டாங்களேன்னு ட்ரைவருக்கு கோபம். பாவம் ட்ரைவருக்கு தெரியாது போலீஸ் கார் மோதியதை பற்றி கேட்கவில்லை என்று.
இங்க தான் ட்விஸ்ட். கார் மோதியதை பற்றி கேட்டிருந்தால் கூட அந்த வீட்டிலிருந்து, ட்ரைவரை தெரியும்னு பதில் வந்திருக்கலாம்.. யார் கண்டது ஏன்னா அவங்க வேற ஏதோ பெரிய விஷயமாக இருக்கும்னு நினைச்சது தான் காரணம். இந்த மொத்த பட்டர்பிளை எபெக்ட்.க்கு இந்த இடம் தான் மையப்புள்ளி, இங்கிருந்து தான் பறக்க ஆரம்பிக்கிறது. எப்படி.. போலீஸ் சாதாரணமாக தான் விசாரித்தார். அவருக்கு கார் மோதியதை பற்றி கேட்க கூடாது என்பதில்லை ஏதோ தோனவில்லை.. சும்மா ட்ரைவரை தெரியுமான்னு மட்டும் கேட்டுட்டு விட்டுட்டாரு. இங்க தான் குடி போதையில இருக்கும் ட்ரைவருக்கு அவர்களை பற்றிய உண்மையை சொல்லனும்னு தோன்றிய தருணம்.
கோபம் மேலோங்க நான் அவங்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறேன் என்று சொல்லி உண்மையை கக்குகிறான்.
ஆம் அது ஒரு கொலை சம்பவத்தை பற்றியது. பாதி எரிந்த ஒரு பெண் சடலத்தை பற்றி தான் பேச ஆரம்பித்தான். அது தான் அந்நாட்களில் ஹாட் டாப்பிக்கும் கூட. அந்த கேஸை கண்டு பிடிக்க முடியாம தான் போலீஸ் திணறிக் கொண்டிருந்தார்கள்.
எலி தானாக வந்து பொரியில் மாட்டிக்கிச்சு. மொத்த விஷயத்தையும் கேட்ட போலீஸ் களத்தில் இறங்குகிறார். ஆம் நேராக அந்த ப்ரபலமானவர் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு சென்று இயல்பான விசாரணை நடத்துகிறார். கார் மோதியதை பற்றியும் அதற்காக தான் முன்பு போனில் பேசியதாக கூறிவிட்டு இப்போது வந்தது வேற விஷயத்திற்காக என்று சொல்லி கொலை விஷயத்தை ஆரம்பிக்கிறார்.
..............தொடர்கிறது
ரமணியன்
பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) அப்படீனா சம்பந்தமே இல்லாத ஒரு சிறிய நிகழ்வு எங்கேயோ நடந்த ஒரு பெரிய பூதாகாரமான சம்பவத்தை வெளி கொணர காரணமாக இருத்தல்.
ஒரு ப்ரபலமானவர் வீட்டில் ஒரு ட்ரைவர் ரொம்ப நாளா வேலை செஞ்சிண்டிருக்கான். அவன் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பாத்திரமாக உள்ளான். மனுஷன்னா கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது சகஜம் தானே. அது போலத்தான் இந்த ட்ரைவர் கொஞ்சம் தண்ணி பார்ட்டி, அவ்வளவு தான்.
பட்டர்பிளை எபெக்ட் எப்படி தொடங்குதுன்னு பாப்போம். இந்த தண்ணி பார்ட்டி ட்ரைவர் ஒரு இரவில் சரக்கு அடித்துவிட்டு காரை ஒரு மரத்தில் மோதி தானும் மயக்கமாகி விடுகிறான். அந்த பக்கம் வந்த போலீஸ் அதிகாரி இந்த ட்ரைவரை காப்பாற்றி மருத்துவ உதவி செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகிறார். அப்போது அந்த ட்ரைவர் தான் ப்ரபலமான அந்த வீட்டில் ட்ரைவராக வேலை செய்வதாக கூறுகிறார் இன்னும் போதை தெளியாத நிலையில்.
இதுல விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் நடக்கும் சில நாட்கள் முன்னர் தான் அந்த வீட்டு வேலையிலிருந்து அவன் துரத்தப்பட்டிருக்கிறான். ப்ரபலமானவர் வீட்ல வேலை ன்னு சொன்னா தனக்கு தண்டனை கிடைக்காது என்று நினைத்து சொல்றான், பாவம் அவனுக்கு தெரியாது போலீஸ் குறுக்கு விசாரணை செய்வார் என்று.
போலீஸ் அந்த வீட்டிற்கு போன் செய்து இந்த ட்ரைவரை தெரியுமா? உங்க வீட்ல தான் வேலை செய்வதாக கூறுகிறார் என்று கேட்க, அதற்கு அந்த ட்ரைவர் யார் என்றே தெரியாது என்று பதில் வருகிறது. இங்க தான் ஆரம்பிக்குது ஆமாங்க நம்ம பட்டர்பிளை எபெக்ட்..
நம்ம எவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் செய்து கொடுத்திருக்கோம், இந்த சின்ன விஷயத்துக்கு நம்மள தெரியாதுன்னு சொல்லிட்டாங்களேன்னு ட்ரைவருக்கு கோபம். பாவம் ட்ரைவருக்கு தெரியாது போலீஸ் கார் மோதியதை பற்றி கேட்கவில்லை என்று.
இங்க தான் ட்விஸ்ட். கார் மோதியதை பற்றி கேட்டிருந்தால் கூட அந்த வீட்டிலிருந்து, ட்ரைவரை தெரியும்னு பதில் வந்திருக்கலாம்.. யார் கண்டது ஏன்னா அவங்க வேற ஏதோ பெரிய விஷயமாக இருக்கும்னு நினைச்சது தான் காரணம். இந்த மொத்த பட்டர்பிளை எபெக்ட்.க்கு இந்த இடம் தான் மையப்புள்ளி, இங்கிருந்து தான் பறக்க ஆரம்பிக்கிறது. எப்படி.. போலீஸ் சாதாரணமாக தான் விசாரித்தார். அவருக்கு கார் மோதியதை பற்றி கேட்க கூடாது என்பதில்லை ஏதோ தோனவில்லை.. சும்மா ட்ரைவரை தெரியுமான்னு மட்டும் கேட்டுட்டு விட்டுட்டாரு. இங்க தான் குடி போதையில இருக்கும் ட்ரைவருக்கு அவர்களை பற்றிய உண்மையை சொல்லனும்னு தோன்றிய தருணம்.
கோபம் மேலோங்க நான் அவங்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறேன் என்று சொல்லி உண்மையை கக்குகிறான்.
ஆம் அது ஒரு கொலை சம்பவத்தை பற்றியது. பாதி எரிந்த ஒரு பெண் சடலத்தை பற்றி தான் பேச ஆரம்பித்தான். அது தான் அந்நாட்களில் ஹாட் டாப்பிக்கும் கூட. அந்த கேஸை கண்டு பிடிக்க முடியாம தான் போலீஸ் திணறிக் கொண்டிருந்தார்கள்.
எலி தானாக வந்து பொரியில் மாட்டிக்கிச்சு. மொத்த விஷயத்தையும் கேட்ட போலீஸ் களத்தில் இறங்குகிறார். ஆம் நேராக அந்த ப்ரபலமானவர் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு சென்று இயல்பான விசாரணை நடத்துகிறார். கார் மோதியதை பற்றியும் அதற்காக தான் முன்பு போனில் பேசியதாக கூறிவிட்டு இப்போது வந்தது வேற விஷயத்திற்காக என்று சொல்லி கொலை விஷயத்தை ஆரம்பிக்கிறார்.
..............தொடர்கிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ..........
ப்ரபலமானவரின் மைண்ட் வாய்ஸ்.. “நம்மளாவே பெரிய விஷயம்னு நினைத்து ட்ரைவரை தெரியாது என்று சொன்னது தப்பா போச்சே" சுதாரித்து கொண்டு இவன் ஒரு குடிகாரன், வேலைய சரியா செய்யாததனாலும், ஊரு முழுக்க கடன் வாங்கி திரிவதாலும்.. இப்ப பாருங்க தேவையில்லாமல் சம்பந்தமே இல்லாத தன் பேரை கெடுப்பதாலும் இவனை வேலைய விட்டு நீக்கியதாகவும், இவனை தெரியாது என்று சொன்னதாக கூறுகிறார்.
எப்படியோ ப்ரபலமானவர் சொன்ன முதல் விஷயமே பொய்யா போனதால போலீஸிற்கு இன்னும் சந்தேகம் வரவே பிடியை இறுக்குகிறார். ட்ரைவர் சொன்ன விஷயத்தை குறுக்கு விசாரணை செய்து அவர்கள் வீட்டு பெண் காணாமல் போனதை ஊர்ஜிதம் செய்து கொண்டு சம்பவ இடத்திற்கு ட்ரைவர் மற்றும் ப்ரபலமானவர் இருவரையும் அழைத்துச் செல்கிறார்.
ட்ரைவர் சொன்ன இடத்தில் சொன்னது போல தடயங்கள் கிடைக்க, சாட்சியங்களும் ஒத்துப் போக கைதாகிறார் ப்ரபலமானவர். ஆமாம் ப்ரபலமானவர் ஒரு பெண்மணி அவர் தன் பெண்ணையே கொலை செய்து எரித்து சாட்சியத்தை அழித்தார் எனபது தான் கேஸ்.
ஏன் அவர் ப்ரபலமானவர்ன்னா, அவர் ஒரு ந்யூஸ் சேனல் ஓனரின் மனைவி. இப்போது ந்யூஸ் சேனல் ஓனரும் அதாங்க புருஷனும் விசாரணைக்கு உட்படுத்த படுகிறார். அப்போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அது என்ன..
அந்த மனைவின்னு சொல்லப்பட்டவங்க தன் மனைவியே இல்லை என்றும் அவருக்கு மூன்று திருமணம் நடந்திருப்பதாகவும், அவருடைய பெண் என்னுடைய மகனை காதலித்ததாகவும் அது அந்த பெண்மணிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி முடிக்கிறார்
இப்படியாக கொலை விஷயம் ஊர்ஜிதம் ஆகியதால், விசாரணை வேறு கோணத்தை நோக்கி பயணிக்கிறது. அதான் நிர்வாகம்.. பணப்பட்டுவாடா அதற்கான அக்கௌன்ட்ஸ, பேங் ஸ்டேட்மென்ட்ன்னு நீண்டு கொண்டே போன விசாரணை பல பூதங்களை வெளி கொணர்ந்தது.
இவர்களுடைய கணக்கு மொத்தமும் தப்பு கணக்கு மற்றும் தில்லாலங்கடி வேலைகள் நிகழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது. பெரிய கையின் உதவி இல்லாமல் இவ்வளவு நடக்க முடியாதேன்னு விசாரணை சூடு பிடிக்க, மாட்டுகிறார் ஒரு கன்சல்டன்ட் என்னும் முன்னாள் மத்திய மந்திரியின் மகன்.
வால் நீண்டு இப்போது சட்டத்தின் கரமானது முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அவருடைய மகனையும் உள்ளே தள்ள அதாங்க சிறையில் தள்ள காத்திருக்கிறது.
பார்த்தீங்களா பட்டர்பிளை எபெக்ட்டை.
ஒரு ட்ரைவர் உள்ளே போகவேண்டிய இடத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கொலை, ப்ரபலமானவர் கைது இப்போ முன்னாள் மத்திய அமைச்சர் கம்பிய எண்ணப் போறாரு. தல சுத்துது இல்லை எனக்கும் தான். வாங்க பட்டர்பிளை பார்க்கலாம்.
இதை கேயாஸ் தியரி என்றும் சொல்லலாம்
இப்ப தெரிகிறதா ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை என்று
இப்ப நடக்கும் கதை இவ்வளவு தாங்க
எங்கேயோ வடக்கில் பறந்த
பட்டர்பிளை காரைக்குடியில் சுனாமியாக அடித்த கதை
நன்றி குமார் கந்தசாமி ........
வாட்சப் செய்தி,
ரமணியன்
ப்ரபலமானவரின் மைண்ட் வாய்ஸ்.. “நம்மளாவே பெரிய விஷயம்னு நினைத்து ட்ரைவரை தெரியாது என்று சொன்னது தப்பா போச்சே" சுதாரித்து கொண்டு இவன் ஒரு குடிகாரன், வேலைய சரியா செய்யாததனாலும், ஊரு முழுக்க கடன் வாங்கி திரிவதாலும்.. இப்ப பாருங்க தேவையில்லாமல் சம்பந்தமே இல்லாத தன் பேரை கெடுப்பதாலும் இவனை வேலைய விட்டு நீக்கியதாகவும், இவனை தெரியாது என்று சொன்னதாக கூறுகிறார்.
எப்படியோ ப்ரபலமானவர் சொன்ன முதல் விஷயமே பொய்யா போனதால போலீஸிற்கு இன்னும் சந்தேகம் வரவே பிடியை இறுக்குகிறார். ட்ரைவர் சொன்ன விஷயத்தை குறுக்கு விசாரணை செய்து அவர்கள் வீட்டு பெண் காணாமல் போனதை ஊர்ஜிதம் செய்து கொண்டு சம்பவ இடத்திற்கு ட்ரைவர் மற்றும் ப்ரபலமானவர் இருவரையும் அழைத்துச் செல்கிறார்.
ட்ரைவர் சொன்ன இடத்தில் சொன்னது போல தடயங்கள் கிடைக்க, சாட்சியங்களும் ஒத்துப் போக கைதாகிறார் ப்ரபலமானவர். ஆமாம் ப்ரபலமானவர் ஒரு பெண்மணி அவர் தன் பெண்ணையே கொலை செய்து எரித்து சாட்சியத்தை அழித்தார் எனபது தான் கேஸ்.
ஏன் அவர் ப்ரபலமானவர்ன்னா, அவர் ஒரு ந்யூஸ் சேனல் ஓனரின் மனைவி. இப்போது ந்யூஸ் சேனல் ஓனரும் அதாங்க புருஷனும் விசாரணைக்கு உட்படுத்த படுகிறார். அப்போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அது என்ன..
அந்த மனைவின்னு சொல்லப்பட்டவங்க தன் மனைவியே இல்லை என்றும் அவருக்கு மூன்று திருமணம் நடந்திருப்பதாகவும், அவருடைய பெண் என்னுடைய மகனை காதலித்ததாகவும் அது அந்த பெண்மணிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி முடிக்கிறார்
இப்படியாக கொலை விஷயம் ஊர்ஜிதம் ஆகியதால், விசாரணை வேறு கோணத்தை நோக்கி பயணிக்கிறது. அதான் நிர்வாகம்.. பணப்பட்டுவாடா அதற்கான அக்கௌன்ட்ஸ, பேங் ஸ்டேட்மென்ட்ன்னு நீண்டு கொண்டே போன விசாரணை பல பூதங்களை வெளி கொணர்ந்தது.
இவர்களுடைய கணக்கு மொத்தமும் தப்பு கணக்கு மற்றும் தில்லாலங்கடி வேலைகள் நிகழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது. பெரிய கையின் உதவி இல்லாமல் இவ்வளவு நடக்க முடியாதேன்னு விசாரணை சூடு பிடிக்க, மாட்டுகிறார் ஒரு கன்சல்டன்ட் என்னும் முன்னாள் மத்திய மந்திரியின் மகன்.
வால் நீண்டு இப்போது சட்டத்தின் கரமானது முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அவருடைய மகனையும் உள்ளே தள்ள அதாங்க சிறையில் தள்ள காத்திருக்கிறது.
பார்த்தீங்களா பட்டர்பிளை எபெக்ட்டை.
ஒரு ட்ரைவர் உள்ளே போகவேண்டிய இடத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கொலை, ப்ரபலமானவர் கைது இப்போ முன்னாள் மத்திய அமைச்சர் கம்பிய எண்ணப் போறாரு. தல சுத்துது இல்லை எனக்கும் தான். வாங்க பட்டர்பிளை பார்க்கலாம்.
இதை கேயாஸ் தியரி என்றும் சொல்லலாம்
இப்ப தெரிகிறதா ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை என்று
இப்ப நடக்கும் கதை இவ்வளவு தாங்க
எங்கேயோ வடக்கில் பறந்த
பட்டர்பிளை காரைக்குடியில் சுனாமியாக அடித்த கதை
நன்றி குமார் கந்தசாமி ........
வாட்சப் செய்தி,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இதன் தொடர்பாக https://eegarai.darkbb.com/t155367-topic#1304991 படிக்கலாம்.
இந்திராணி முகர்ஜி -பீட்டர் முகர்ஜி பற்றியது.
ரமணியன்
இந்திராணி முகர்ஜி -பீட்டர் முகர்ஜி பற்றியது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
Chaos theory- Butterfly Effect கணினியிலும் கணிதத்திலும் படித்தது. அதை இந்த செய்தியுடன் இணைத்து தந்தது சிறப்பு. லோரென்சே மிரண்டிருப்பார்.
ஆனால் இரண்டு பதிவுகளும் கண்ணைக் கட்டியது. என்ன இருந்தாலும் சொந்த மகளை சகோதரி என சொல்லியதும் கொலை செய்து விட்டு,இன்று நல்லவர் போல் நடிப்பதும் இருக்கே……………….?
செய்தியை தந்தவருக்கும்,பதிவிட்ட ரமணியன் சாருக்கும் ஒரு 'ஓ' போடலாம்.
ஆனால் இரண்டு பதிவுகளும் கண்ணைக் கட்டியது. என்ன இருந்தாலும் சொந்த மகளை சகோதரி என சொல்லியதும் கொலை செய்து விட்டு,இன்று நல்லவர் போல் நடிப்பதும் இருக்கே……………….?
செய்தியை தந்தவருக்கும்,பதிவிட்ட ரமணியன் சாருக்கும் ஒரு 'ஓ' போடலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
chaos தியரி இப்போது வேண்டாம்.
butterfly effect ஒரு சிறு உதாரணம் கொடுக்கலாம்.
அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்தது. அப்பா /இரெண்டு மகன்கள்.
குள்ள அப்பு டெல்லி கணேசனை எப்பிடி கொல்லுவார்.
ஒரு கோலிகுண்டை ஆரம்பத்தில் சாய்மானத்தில் வைத்து
அது அங்கும் இங்கும் பலவிதமாக சென்று இரெண்டு அம்புகள்
அன்பரசு-கணேசன் மார்பில் தைக்கும். மரணம் சம்பவிக்கும்.
ஒரு சிறு பொறி பெருகி பெருகி கடைசியில் ஆள் க்ளோஸ்.
சரியா?
ரமணியன்
butterfly effect ஒரு சிறு உதாரணம் கொடுக்கலாம்.
அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்தது. அப்பா /இரெண்டு மகன்கள்.
குள்ள அப்பு டெல்லி கணேசனை எப்பிடி கொல்லுவார்.
ஒரு கோலிகுண்டை ஆரம்பத்தில் சாய்மானத்தில் வைத்து
அது அங்கும் இங்கும் பலவிதமாக சென்று இரெண்டு அம்புகள்
அன்பரசு-கணேசன் மார்பில் தைக்கும். மரணம் சம்பவிக்கும்.
ஒரு சிறு பொறி பெருகி பெருகி கடைசியில் ஆள் க்ளோஸ்.
சரியா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1305031T.N.Balasubramanian wrote:chaos தியரி இப்போது வேண்டாம்.
butterfly effect ஒரு சிறு உதாரணம் கொடுக்கலாம்.
அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்தது. அப்பா /இரெண்டு மகன்கள்.
குள்ள அப்பு டெல்லி கணேசனை எப்பிடி கொல்லுவார்.
ஒரு கோலிகுண்டை ஆரம்பத்தில் சாய்மானத்தில் வைத்து
அது அங்கும் இங்கும் பலவிதமாக சென்று இரெண்டு அம்புகள்
அன்பரசு-கணேசன் மார்பில் தைக்கும். மரணம் சம்பவிக்கும்.
ஒரு சிறு பொறி பெருகி பெருகி கடைசியில் ஆள் க்ளோஸ்.
சரியா?
ரமணியன்
அருமையான எடுத்துக் காட்டு
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|