Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
2 posters
Page 1 of 1
அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
நெல்லை அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப்படை பிரிவு காவலர்கள் இருவர் ஆவணம் கேட்ட நடத்துனரை தாக்கிய விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் ...
திருநெல்வேலியிலிருந்து நேற்று காலை அரசு பேருந்து ஒன்று நாகர்கோவில் நோக்கிப் புறப்பட்டது. இந்த பேருந்தில் சீருடையில், ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் பயணித்தனர். இந்நிலையில் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு வந்த நடத்துனர் ரமேஷ் காவலர் இருவர்களிடமும் டிக்கெட் கேட்டுள்ளார்.
அதற்கு காவலர் உடையில் இருந்த இருவரும் தங்களிடம் அரசு பாஸ் உள்ளதாக கூறியுள்ளனர். எனினும் ஆவணத்தை கையில் எடுத்து வையுங்கள் எனக்கூறி நடத்துனர் அங்கிருந்து நகர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வந்த நடத்துனர் அரசு பாஸை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு பதிலளிக்காததால் நடத்துனர் ரமேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நடத்துனர் மயிறு என்று பன்மையில் திட்டியதால் ஆத்திரமடைந்த காவலர்கள் ரமேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் முகத்தில் அடிபட்டு ரத்தம் வழிந்தபடி நின்ற ரமேஷ், பேருந்தை காவல் நிலையத்தில் விடும்படி கூறியிருக்கிறார். மேலும் நடந்த சம்பவத்தை குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதனால் இந்த சம்பவம் தீயாய் பரவியது.
இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய விவகாரத்தில் ஆயுதப்படை காவலர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் காவலர் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடபட்டுள்ளது.
நன்றி சமயம்
ரமணியன்
நெல்லை அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப்படை பிரிவு காவலர்கள் இருவர் ஆவணம் கேட்ட நடத்துனரை தாக்கிய விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் ...
திருநெல்வேலியிலிருந்து நேற்று காலை அரசு பேருந்து ஒன்று நாகர்கோவில் நோக்கிப் புறப்பட்டது. இந்த பேருந்தில் சீருடையில், ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் பயணித்தனர். இந்நிலையில் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு வந்த நடத்துனர் ரமேஷ் காவலர் இருவர்களிடமும் டிக்கெட் கேட்டுள்ளார்.
அதற்கு காவலர் உடையில் இருந்த இருவரும் தங்களிடம் அரசு பாஸ் உள்ளதாக கூறியுள்ளனர். எனினும் ஆவணத்தை கையில் எடுத்து வையுங்கள் எனக்கூறி நடத்துனர் அங்கிருந்து நகர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வந்த நடத்துனர் அரசு பாஸை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு பதிலளிக்காததால் நடத்துனர் ரமேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நடத்துனர் மயிறு என்று பன்மையில் திட்டியதால் ஆத்திரமடைந்த காவலர்கள் ரமேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் முகத்தில் அடிபட்டு ரத்தம் வழிந்தபடி நின்ற ரமேஷ், பேருந்தை காவல் நிலையத்தில் விடும்படி கூறியிருக்கிறார். மேலும் நடந்த சம்பவத்தை குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதனால் இந்த சம்பவம் தீயாய் பரவியது.
இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய விவகாரத்தில் ஆயுதப்படை காவலர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் காவலர் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடபட்டுள்ளது.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
வார்டு கவுன்சிலர் முதல் ஆயுத படை காவலர்கள் என ஒவ்வொருவரும்
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி என தன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் வீட்டில் மனைவியிடம் அடிபடுவதும் வாங்கி கட்டிக்கொள்வதும்
உலகம் அறிந்ததே. பந்தா எல்லாம் வெளியில்தான்.
ரமணியன்
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி என தன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் வீட்டில் மனைவியிடம் அடிபடுவதும் வாங்கி கட்டிக்கொள்வதும்
உலகம் அறிந்ததே. பந்தா எல்லாம் வெளியில்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
என்ன கொடுமை இது?
Guest- Guest
Re: அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
» ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு
» கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
» ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|