புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
44 Posts - 45%
heezulia
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
prajai
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2019 7:56 am

நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? 201910010454024360_150th-birthday-tomorrow-Why-did-Gandhi-refuse-to-allow_SECVPF
-
தேசத்தந்தை காந்தியடிகளுக்கு நாளை 150-வது
பிறந்த நாள்.

அன்னியரின் ஆதிக்கத்தில் இருந்து பாரதத்தை
விடுதலையை நோக்கி நகர்த்திய அவர், மறுபுறம்
சொந்த நாட்டினரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
போடப்பட்டு இருந்த அடிமை விலங் கொடிக்கவும்
பாடுபட்டார்.

இதில் தலித் பிரிவினர் கோவிலுக்குள் நுழையும்
உரிமைக்காக போராடியது முக்கியமானது. இந்த
வழிபாடு பாகுபாட்டை அவரே ஒருமுறை அனுபவித்தும்
இருந்தார். அது கடந்த 1925-ம் ஆண்டு நடந்தது.

அந்த ஆண்டு அவர் புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுப்
பயணத்தை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு
சென்றிருந்தார். அங்கு முதலில் கோவிலை சுற்றி வந்த
அவர், பின்னர் கோவிலுக்குள் செல்ல முயன்றார்.

ஆனால் அவரை கோவிலுக்குள் செல்ல விடாமல்
நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். காந்தியடிகள்
ஏற்கனவே இங்கிலாந்து சென்றிருந்ததால், அவரை
உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர்.

இந்துக்கள் கடல் கடந்து வெளிநாட்டுக்கு செல்வது
தீட்டானது என கருதும் வழக்கம் அந்த காலத்தில்
இருந்தது. இந்த வழக்கத்தை மீறுபவர்கள் கோவிலுக்குள்
அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அவ்வாறு கடல்கடந்து சென்று திரும்புபவர்கள் பரிகார
பூஜைகள் செய்த பின்னரே கோவிலுக்குள்
அனுமதிக்கப்படும் நிலை இருந்தது. இதனால்தான்
காந்தியடிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த
அவர், இந்த சம்பவம் குறித்து தனது நவஜீவன்
பத்திரிகையில் வேதனையுடன் கட்டுரை ஒன்றை
எழுதினார்.

1925-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி வந்த அந்த கட்டுரையில்,
‘இந்த வழக்கம் பழங்காலத்தில் இருந்தே
பின்பற்றப்படுகிறதா? வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்
கோவிலுக்குள் செல்வதால் கன்னியாகுமரியை மாசுபடுத்த
முடியுமா? இதை எப்படி சகிக்க முடியும்?’ என்று
ஆவேசமாக கேள்விகளும் எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கம் ஒரு பாவச்செயல் என்றும் கூறியிருந்த
காந்தியடிகள், இந்த களங்கத்தை நீக்க வேண்டியது
ஒவ்வொரு இந்துவின் கடமையாகும் என்றும் அழைப்பு
விடுத்திருந்தார்.

அவர் கூறியவாறே இந்த வழக்கம் விரைவில் முடிவுக்கும்
வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புகழ்பெற்ற
மகாராஜா ஸ்ரீ சித்திரை திருநாள் பாலராம வர்மா, வெளி
நாட்டு பயணத்தை முன்வைத்து கோவிலுக்குள் நுழைய
போடப்பட்டிருந்த தடையை விலக்கினார்.

அத்துடன் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்லும்
உரிமையையும் அவர் வழங்கினார்.

அதன்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த
இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கும்
பிரகடனத்தை 1937-ம் ஆண்டு அவர் வெளியிட்டார்.
1937-ம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த
நிகழ்ச்சிக்கு காந்தியடிகளையும் சிறப்பு விருந்தினராக
அவர் அழைத்திருந்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து கேரளாவை சேர்ந்த சுதந்திர போராட்ட
தியாகியும், காந்தியவாதியுமான 106 வயதான அய்யப்பன்
பிள்ளை கூறுகையில், ‘அந்த நிகழ்ச்சி இன்றும் எனக்கு
நினைவில் இருக்கிறது. திருவனந்தபுரம் பல்கலைக்கழக
மைதானத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் காந்தியடிகளும்
பங்கேற்றார்.

பின்னர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்
கொண்டு கோவில்களுக்குள் நுழைந்தார்’ என்று உற்சாகமாக
தெரிவித்தார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அப்போது
1526 கோவில்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
நன்றி-தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 01, 2019 8:38 pm

மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக